புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2012

WATCH T 20 CHAMPION LEAGE SEMIFINAL ON TV  CLICK ON HERE http://livetvfreein.com/eurosports.html

நவம்பர் 6-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்போதைய அதிபர் பாரக் ஒபாமா நாளை தனது வாக்கை பதிவு செய்கிறார். அமெரிக்க தேர்தல் வரலாற்றிலேயே, தேர்தலுக்கு முன்னதாக அதிபர் ஒருவர் வாக்களிப்பது இதுவே முதல்முறை. அமெரிக்க தேர்தல் சட்டத்தின்படி ஒவ்வொரு மாநில வாக்காளர்களும் தேர்தலுக்கு முன்னதாகவே ஒரு குறிப்பிட்ட
மத்திய மந்திரி சபை மாற்றம் குறித்து மூத்த மந்திரிகளுடன் பிரதமர் ஆலோசனை
மத்திய மந்திரி சபையில் பல்வேறு காரணங்களால் 14 மந்திரிகளின் இடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக பிரதமர் மன்மோகன்சிங் உள்பட மூத்த மத்திய மந்திரிகள்
ஐ.பி.எல். ஐதராபாத் அணியை வாங்கியுள்ளது சன் டிவி குழுமம்

ஐ.பி.எல். கிரிக்கெட் அணியான டெக்கான் சார்ஜர்ஸ் நீக்கப்பட்டதையடுக்து ஹைதராபாத் அணியின் உரிமையை சன் டிவி குழுமம் பெற்றுள்ளது.

ஆண்டொன்றுக்கு ரூ.85.5 கோடி ரூபாய்க்கு இந்த ஒப்பந்தத்தை முடித்துள்ளது சன் டிவி குழுமம்.

சாம்பியன்ஸ் லீக்: முதலாவது அரைஇறுதியில் டெல்லி-லயன்ஸ் இன்று மோதல்
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டின் முதலாவது அரைஇறுதியில் டெல்லி டேர்டெவில்ஸ்-லயன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
புலிகளின் சொத்துகளுக்காகவே கே.பி. யை அரசாங்கம் பாதுகாத்து வருகின்றது: விக்கிரமபாகு
புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான முன்னாள் தலைவரும் சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டுவரும் குற்றவாளியுமான கே.பி. என்று அழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதன் என்பவரிடம் இருக்கும் புலிகளின் பெருந்தொகையான

விடுதலைப் புலிகளால் இனி மீளிணைய முடியாது! அரசியல் ரீதியான அழுத்தங்களை வழங்கலாம்: தயா மாஸ்டர்
தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் சுயலாபத்துக்காக இலங்கை தமிழர் விடயத்தை பயன்படுத்திக் கொள்வதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் எனப்படும் தயாநிதி தெரிவித்துள்ளார்.

தேடப்படும் குற்றவாளியான கேபி குறித்த தகவல்களை இன்ரபோல் பொலிஸாருக்கு வழங்க வேண்டும்!- ஜயலத் எம்பி
கே.பி. என்ற குமரன் பத்மநாதன் இன்ரபோல் பொலிஸாரால் தேடப்படும் ஒரு குற்றவாளி. அவர் குறித்த அனைத்து தகவல்களையும் சர்வதேச பொலிஸாருக்கு  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கோரிக்கை விடுத்துள்ளார்

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் மூன்று வயது குழந்தையை காப்பாற்ற முற்பட்ட இரண்டு இலங்கை பெண்கள் பலி
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் உள்ள விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் விழுந்த 3 வயது குழந்தை ஒன்றை காப்பாற்ற முற்பட்ட இரண்டு இலங்கைப் பணிப்பெண்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

புலம்பெயர்ந்தோருடன் பேச்சுவார்த்தை நடத்த லண்டன் சென்றது இலங்கை குழு!
புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கையின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு ஒன்று லண்டன் சென்றுள்ளது.

தேடப்படும் குற்றவாளியான கேபி குறித்த தகவல்களை இன்ரபோல் பொலிஸாருக்கு வழங்க வேண்டும்!- ஜயலத் எம்பி
கே.பி. என்ற குமரன் பத்மநாதன் இன்ரபோல் பொலிஸாரால் தேடப்படும் ஒரு குற்றவாளி. அவர் குறித்த அனைத்து தகவல்களையும் சர்வதேச பொலிஸாருக்கு  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கோரிக்கை
இறுதிச்சுற்றுக்கு முன்னேறுமா டெல்லி அணி? இன்று லயன்ஸ் அணியுடன் மோதல்
சாம்பியன்ஸ் லீக் போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி லயன்ஸ் அணியை சந்திக்கிறது.
இப்போட்டி இன்று இரவு 9 மணிக்கு ஆரம்பமாகிறது.
இந்திய பணக்கார பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதல் இடத்தில் இருந்துவருகின்றார்.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இன்று மாலை கொழும்பில் கூடவுள்ளன.
இதன் போது கூட்டமைப்பின் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு அமைப்பாக செயற்படுத்துவது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யை முதல்வராக்குவது எஸ்.ஏ.சி.யின் கனவு! போட்டு தாக்குகிறார் கே.ஆர்.!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு அணியாகவும், கே.ஆர். ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்குள் அடிக்கடி மோதல் வருவதும், போலீசாரிடம் புகார் அளிப்பது,

உண்மையான தொண்டன் இருக்கும் வரை திமுகவை யாராலும் அழிக்க முடியாது: கலைஞர் உருக்கம்



உண்மையான தொண்டன் இருக்கும் வரை திமுகவை யாராலும் அழிக்க முடியாது. எப்போதும் போல் திமுக வலுவாக இருக்கிறது என திமுக தலைவர் கலைஞர் பேசினார்.
தி.மு.க. தலைவர் கலைஞரின் முன்னாள் உதவியாளர் திருமங்கலம் கோபால் - சரோஜினி தம்பதியின் மகள் பாப்பு என்கிற ரம்யா, திருச்சானூர் அரும்புரி சாம்பவசிவய்யா-அல்புரி லட்சுமிதேவி தம்பதியரின் மகன் அல்புரி கார்த்திகேய சிவபிரசாத்

கலைஞருடன் நாராணசாமி சந்திப்பு!அமைச்சரவை மாற்றம் குறித்து ஆலோசனை?
மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ள நிலையில், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, திமுக தலைவர் கலைஞரை இன்று (25.10.2012) சந்தித்தார்.

ad

ad