புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2016

ரமழான் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பங்களாதேஷில் குண்டுத்தாக்குதல்

ரமழான் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பங்களாதேஷில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர்

வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள முஸ்லிம்களை குடியமர்த்த செயலணி : 21663 வீடுகளுடன் அரசியல் உரிமையும் உறுதிபடுத்தப்படும்

வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களுக்காக 21,663 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு அரசியல் உரிமைகளுடன்

அரை இறுதியில் இன்று மோதும் ஜெர்மனியும் பிரான்சும் . இதுவும் ஒரு இறுதி ஆட்டம் போன்றே அமையும்

இன்று அரை இறுதி ஆட்டத்தில் மோதும் பிரான்சும் ஜெர்மனியும் ஐரோப்பாவின் இரு பெரிய  பலம் மிக்க அணிகளாகும்  

யூரோ கால்பந்து: வேல்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது போர்ச்சுகல்

பிரான்சில் நடந்து வரும் 15–வது ஐரோப்பிய கால்பந்து திருவிழா (யூரோ) இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில், லயன்
வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சிக்கு 21 மாத ஜெயில் தண்டனை விதித்து பார்சிலோனா

காணாமற்போனோர் பணியகம் அமைப்பு ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆலோசணைக்கு அமைய  இலங்கை அரசாங்கத்தால் அமைக்க உத்தேசித்துள்ள காணாமல்போனோர்

மகிந்தவின் நிழல் அமைச்சரவையின் முதலாவது அமர்வு இன்று!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சார்பாக குரல் கொடுத்துவரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நிழல் அமைச்சரவையின் முதலாவது

கனேடிய குடியுரிமைச்சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் பாராளுமன்ற அங்கீகாரம் – செனட் சபையின் அங்கீகாரத்திற்காகக் காத்திருப்பு.

கடந்த ஜூன் 17 அன்று, கனேடியக் குடியுரிமைச் சட்டத்திற்கான திருத்தங்கள் (Bill C-6) கனேடிய பராளுமன்றத்தினால் அதன் மூன்றாவது வாசிப்பு

கொத்தணிக் குண்டு தொடர்பாக எனது கருத்து சரியானதே-பரணகம

கொத்தணிக் குண்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து, சட்டரீதியான நிலைப்பாடே என்று காணாமற்போனோர்

கொத்தணிக் குண்டுகள் சர்ச்சை பரணகமவை சாடும் மங்கள

கொத்தணிக் குண்டுகள்  சர்ச்சை  பரணகமவை சாடும் மங்கள!

இறுதிக்கட்டப் போரில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்து அறிக்கை வெளியிட்டதன் மூலம், காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும்      ஜனாதிபதி ஆணைக்குழுவின்

இத்தாலியிருந்து வந்த தமிழர் ஒருவருக்கு நேர்ந்த அவலம்

இத்தாலியிலிருந்து இலங்கை வந்த நபர் ஒருவரை ஆயுதமுனையில் கடத்திய சம்பவமொன்று சிலாபம், வட்டக்காளியில் இடம்பெற்றுள்ளது.
நோய்வாய்ப்பட்டிருக்கும் தனது தாயை பார்ப்பதற்காக இத்தாலியில் நீண்ட காலமாக தொழில்புரியும்

இராணுவ மய சூழலிருந்து 2018இல் விடுதலைபெறும் இலங்கை

2018ஆம் ஆண்டுக்குள், இராணுவமய சூழலில் இருந்து இலங்கை முற்றாக விடுபட்டு விடும் என்று  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வேலுகுமார் எம்.பி. கோப் குழுவிலிருந்து விலகியதற்கு அரசியல் காரணங்கள் கிடையாது-மனோ கணேசன்

பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து (கோப் குழு) ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட

அதிர்ச்சிச்செய்தி .பள்ளிவாசலில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் ஆஸாத் நகர் முஸ்லிம் பள்ளிவாயலில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக

ராம்குமார் ஜாமின் மனுவில் ஆஜராவதில் இருந்து விலகுவதாக வழக்கறிஞர் அறிவிப்பு


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ஆம் தேதி ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட

ad

ad