புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2012

திருகோணமலை புல்மோட்டை கடற் பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 37 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்கள் 37 பேரும் திருகோணமலை நீதிவான் ஏ.எச்.எம்.அஷ்கர் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போதே, இவர்கள் விடுதலை செய்யப்பட்டதுடன் ஐந்து ரோலர் படகுகளையும் விடுவிக்குமாறு துறைமுக பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார்virakeasri

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் விடுவிக்க கோரி கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பு இன்று (10) ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் காலை 11 மணி முதல் மதியம் 12 மணிவரை நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமசந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பென்னம்பலம், செல்வராசா கஜேந்திரன்
 காணமல்போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சமாசம் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று திங்கட்கிழமை மன்னாரில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் காணமல்போன மற்றும் கடத்தப்பட்ட உறவுகள் கண்டறியப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மன்னார் பிரஜைகள் குழு மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவை ஆகியவற்றின் அனுசரணையுடன் காணமல்போன உறவுகளைத் தேடும்

சென்னையில் பஸ் மீது லாரி மோதல்: 4 மாணவர்கள் பலி: தந்தை இறந்த நாளில் மகனும் உயிரிழப்பு  photos
திருப்போரூரில் இருந்து தி.நகருக்கு தடம் எண். 519 மாநகர பஸ் 10,12,2012 திங்கள்கிழமை காலை புறப்பட்டு சென்றது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் ஏராளமானோர் பஸ் படிக்கட்டில்
போர் முனைக்கு சென்று கவனிக்க வேண்டிய ஐ.நாவின் மிக உயர் அதிகாரி விஜய் நம்பியார் இனப்படுகொலை நடந்த நாள்களில் கொழும்பு நகரினை விட்டுவெளியேறவில்லை. ஏன் என கேட்டத்ற்கு “வெளியே தட்பவெப்பம் சரியில்லை” எனக் கூறினார்.
“…the latest UN report documents how UN staff members were in possession of reliable information that showed that the Sri Lankan government was responsible for the majority of deaths. And that two-thirds of the killings were inside safe zones unilaterally declared by the Sri Lankan government purportedly to protect civilians. This was information senior UN managers decided not to share with diplomats when they briefed them.”
[Canada's The Globe and Mail on 19 November, Frances Harrison, a former BBC correspondent in Sri Lanka and author of Still Counting the Dead: Survivors of Sri Lanka's Hidden War]
ஐ.நா-வின் உயர் அதிகாரிகள் இனப்படுகொலையை செய்ய இலங்கை அரசிற்கு உதவியாக நின்றது அம்பலமாகி உள்ளது
1.    இனப்படுகொலைக்கு 3 நாட்களுக்கு முன்பே (15-05-2009) இனப்படுகொலை நடக்கப் போகிறது என இனப்படுகொலைக்கான தடுப்பு ஆலோசகர் பிரான்சிஸ் டெங்  எச்சரிக்கை செய்து அறிக்கை அனுப்புகிறார். இது புறக்கணிக்கப்படுகிறது. இதன் மீது இதுவரை விவாதம் நடத்தவில்லை.
 2.    இலங்கைக்கான ஐ.நா-வின் உயர் அதிகாரி ஜான் ஹோம்ஸ் என்பவர் இனப்படுகொலை நடந்த பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் “அபயக் குரல் எழுப்பி தமிழர்கள் அனுப்பும் மின்னஞ்சலை படிக்காமலேயே அழித்து விடுவேன்” என சொல்கிறார்.
 3.    ஐ. நா தலைவர் பான் கீ மூனின் உதவியாளர் மிச்சல் மோண்டாஸ் போரில் எத்தனை தமிழர்கள் உயிரிழந்தார்கள் என கேட்டதற்கு  “ உடல்களை எண்ணுவது எங்கள் வேலையில்லை” என்றார். ஆனால் பாலஸ்தீனம், சிரியா முதல் எத்தனை மக்கள் கொல்லப்பட்டார்கள் என்கிற புள்ளி விவரங்களை ஐ.நாவே வெளியிடுகிறது,
4.     போர் முனைக்கு சென்று கவனிக்க வேண்டிய ஐ.நாவின் மிக உயர் அதிகாரி விஜய் நம்பியார் இனப்படுகொலை நடந்த நாள்களில் கொழும்பு நகரினை விட்டுவெளியேறவில்லை. ஏன் என கேட்டத்ற்கு “வெளியே தட்பவெப்பம் சரியில்லை” எனக் கூறினார்.
5.    எந்த ஒரு நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறலை கட்டுப்படுத்த அந்த நாட்டின் அண்டை நாட்டினை சேர்ந்தவரை அங்கு அனுப்புவது இல்லை என்னும் ஐ. நாவின் விதியினை மீறி இலங்கையின் அண்டை நாடான இந்தியாவின் அதிகாரி விஜய் நம்பியாரை மிக முக்கியப் பொறுப்பில் நியமித்தார் பான் கீ மூன். விஜய் நம்பியாரின் உடன்பிறந்த தம்பி சதீஸ் நம்பியார் தான் இலங்கையின் ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசகராக போரில் ஈடுபட்டு இருந்தார்.
 6.   உலக அளவில் இனப்படுகொலையை தடுப்பதில் செயல்பட்ட இலங்கைக்கான ஐ.நாவின் அதிகாரி சார்லஸ் பெட்ரியை 2008இல் இலங்கையை விட்டு வெளியேற்றினார்கள்.
 7.    இனப்படுகொலை முடிந்த பிறகு ஐ.நாவின் மனித உரிமைக்கான தலைவர் நவிபிள்ளை இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்ற போது அதை கடுமையாக எதிர்த்து தடுத்தவர்கள் பான் கீ மூன், விஜய் நம்பியார், ஜான் ஹோல்ம்ஸ். உள் நாட்டு விசாரனை (அதாவது குற்றவாளியே தன்னை விசாரித்துக் கொள்ளட்டும்) மட்டுமே போதும் என்கிற இந்தியாவின் கோரிக்கையை முன் நகர்த்தினார்கள்.
ஐ.நா வின் முகத்திரை கிழிக்காமல் ஈழம்  சாத்தியமில்லை, போதுவாக்கெடுப்பை தவிர வேறெதற்கும் சமரசமில்லை.
ஐ.நா-வின் உயர் அதிகாரிகள் இனப்படுகொலையை செய்ய இலங்கை அரசிற்கு உதவியாக நின்றது அம்பலமாகி உள்ளது
1. இனப்படுகொலைக்கு 3 நாட்களுக்கு முன்பே (15-05-2009) இனப்படுகொ
லை நடக்கப் போகிறது என இனப்படுகொலைக்கான தடுப்பு ஆலோசகர் பிரான்சிஸ் டெங் எச்சரிக்கை செய்து அறிக்கை அனுப்புகிறார். இது புறக்கணிக்கப்படுகிறது. இதன் மீது இதுவரை விவாதம் நடத்தவில்லை.
2. இலங்கைக்கான ஐ.நா-வின் உயர் அதிகாரி ஜான் ஹோம்ஸ் என்பவர் இனப்படுகொலை நடந்த பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் “அபயக் குரல் எழுப்பி தமிழர்கள் அனுப்பும் மின்னஞ்சலை படிக்காமலேயே அழித்து விடுவேன்” என சொல்கிறார்.
3. ஐ. நா தலைவர் பான் கீ மூனின் உதவியாளர் மிச்சல் மோண்டாஸ் போரில் எத்தனை தமிழர்கள் உயிரிழந்தார்கள் என கேட்டதற்கு “ உடல்களை எண்ணுவது எங்கள் வேலையில்லை” என்றார். ஆனால் பாலஸ்தீனம், சிரியா முதல் எத்தனை மக்கள் கொல்லப்பட்டார்கள் என்கிற புள்ளி விவரங்களை ஐ.நாவே வெளியிடுகிறது,
4. போர் முனைக்கு சென்று கவனிக்க வேண்டிய ஐ.நாவின் மிக உயர் அதிகாரி விஜய் நம்பியார் இனப்படுகொலை நடந்த நாள்களில் கொழும்பு நகரினை விட்டுவெளியேறவில்லை. ஏன் என கேட்டத்ற்கு “வெளியே தட்பவெப்பம் சரியில்லை” எனக் கூறினார்.
5. எந்த ஒரு நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறலை கட்டுப்படுத்த அந்த நாட்டின் அண்டை நாட்டினை சேர்ந்தவரை அங்கு அனுப்புவது இல்லை என்னும் ஐ. நாவின் விதியினை மீறி இலங்கையின் அண்டை நாடான இந்தியாவின் அதிகாரி விஜய் நம்பியாரை மிக முக்கியப் பொறுப்பில் நியமித்தார் பான் கீ மூன். விஜய் நம்பியாரின் உடன்பிறந்த தம்பி சதீஸ் நம்பியார் தான் இலங்கையின் ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசகராக போரில் ஈடுபட்டு இருந்தார்.
6. உலக அளவில் இனப்படுகொலையை தடுப்பதில் செயல்பட்ட இலங்கைக்கான ஐ.நாவின் அதிகாரி சார்லஸ் பெட்ரியை 2008இல் இலங்கையை விட்டு வெளியேற்றினார்கள்.
7. இனப்படுகொலை முடிந்த பிறகு ஐ.நாவின் மனித உரிமைக்கான தலைவர் நவிபிள்ளை இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்ற போது அதை கடுமையாக எதிர்த்து தடுத்தவர்கள் பான் கீ மூன், விஜய் நம்பியார், ஜான் ஹோல்ம்ஸ். உள் நாட்டு விசாரனை (அதாவது குற்றவாளியே தன்னை விசாரித்துக் கொள்ளட்டும்) மட்டுமே போதும் என்கிற இந்தியாவின் கோரிக்கையை முன் நகர்த்தினார்கள்.
ஐ.நா வின் முகத்திரை கிழிக்காமல் ஈழம் சாத்தியமில்லை, போதுவாக்கெடுப்பை தவிர வேறெதற்கும் சமரசமில்லை.


கைது செய்யப்பட்ட விஞ்ஞான மற்றும் மருத்துவ பீட மாணவர்கள் விடுதலை?

பயங்கரவாத குற்றத் தடுப்பு பொலீசாரினால் கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மருத்துவ மற்றும்விஞ்ஞானபீட மாணவர்கள்விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக மருத்துவ பீடாதிபதி பாலகுமாரன்தெரிவித்தார்.
  கைதான மூன்று யாழ். பல்கலை. மாணவர்கள  பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 9வது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 மாதங்கள் வரை தடுத்து வைத்திருக்க முடியும்.
இலங்கையின்  பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் மூவர் மூன்று மாதகாலத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதுதொடர்பாக காவல்துறை பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி கொழும்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணைக்க 9 கட்சிகள் கூட்டாக பேச முடிவு
தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் தீர்விற்காக முன்மொழியப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒன்பது கட்சிகள் முடிவு செய்துள்ளன. 

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நிரந்தரதீர்வு கிடைக்கும் வரை ஐ.நா. படையை நிறுத்துங்கள்; யாழ்ப்பாணம் வந்த வதிவிடப் பிரதிநிதிகளிடம் சிவில் சமூகம் வலியுறுத்து



நிரந்தரமான தீர்வு ஒன்று ஏற்படும் வரை தமிழர் தாயகப் பகுதியான இலங்கையின் வடக்கு கிழக்கில் ஐக்கிய நாடுகளின் படையை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. வதிவிடப் பிரதிநிதிகள் குழுவிடம் யாழ்ப்பாணத்தின் சிவில் சமூகம் வலியுறுத்தி உள்ளது.

சீமான் புதியதலைமுறை  தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல்-காணொளி


இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முதலாக மாவீரர் தின நிகழ்வினை புலம் பெயர் நாடுகளில் இருந்து நேரடியாக GTV SPV  தொலைக்காட்சி அண்மையில் வழங்கியிருந்தது.


இது எம் தேசத்துக்காக எம் இனத்துக்காக தம் உயிரைக்  கொடையாக வழங்கிய மாவீரர் செல்வங்களின் தியாகத்திற்குக்  கிடைத்த கெளரவமாகும். மாவீரர்களை ஒரு தனிப்பட்ட மனிதரோ ஒரு பிரதேசமோ உரிமை கொண்டாட முடியாது. மாவீரர்கள் ஒட்டு மொத்த தமிழ்
காஞ்சி மாவட்ட துணைச் செயலாளர் அம்பேத்வளவன் படுகொலை - வன்னிய சாதி வெறியர்கள் வெறியாட்டம் 
-------
இன்று (9.12.12) இரவு 9.15 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த போது வன்னிய சாதி வெறியர்கள் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.  கொலை செய்த சாதி வெறியர்களை கைது செய்யகோரி காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.கா.விடுதலைச் செழியன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியலில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சி மாவட்ட துணைச் செயலாளர் அம்பேத்வளவன் படுகொலை - வன்னிய சாதி வெறியர்கள் வெறியாட்டம் 
இன்று (9.12.12) இரவு 9.15 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த போது வன்னிய சாதி வெறியர்கள் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். கொலை செய்த சாதி வெறியர்களை கைது செய்யகோரி காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.கா.விடுதலைச் செழியன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியலில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
L

எம்.ஜி.ஆர். நினைவிடத்தை அவசர அவசரமாக திறந்தது ஏன்? : கலைஞர் பதில்

கலைஞர் தலைமையில் புதுச்சேரி, புதுச்சேரி- காரைக்கால் மாநில திமுக நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை இன்று  மாலை  அண்ணா

மு.க. ஸ்டாலின் பின்னால் சென்ற கார் மோதி டிரைவர் பலி

 தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நெல்லையில் நேற்று முன்தினம், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரவில், காரில் குற்றாலம் சென்றார். அவரது காரை பின் தொடர்ந்து, கட்சியினர் கார்களில் சென்றனர். 

எனது முகநூலுக்குள் விசமிகள் ஊடுருவி தவறான கருத்துக்களை வெளியிடுகின்றனர்: பா.உறுப்பினர் சி.சிறீதரன்
ஊடக விழுமியங்களையும் தர்மங்களையும் மீறி, தமிழின விரோத ஊடக சக்திகள் சிவஞானம் சிறீதரன் என்ற பெயருடைய எனது முகநூல் புத்தகத்துள் ஊடுருவி அண்மைய நாட்களாக என்னால் வெளியிடப்படாத கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

அலரி மாளிகையில் இருந்து வந்த அவசர அழைப்பின் மர்மம் என்ன?
ஒரு கட்டத்தில் சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக் கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு அரசாங்கத்திற்கு அவசியமாகவே இருக்கும். அவசர சந்திப்புக்கு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடமிருந்து கடந்த வாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது

யாழில் கைது நடவடிக்கை தொடர்கிறது! நேற்றிரவு அச்சுவேலி பொலிஸாரினால் 15 பேர் கைது
யாழ்ப்பாண குடாநாட்டில் கைது நடவடிக்கைகள் தொடர்கிறது இதனால் பிரதேச மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். நேற்று சனிக்கிழமை இரவு யாழ்.  புத்தூர் கிழக்கு பிரதேசத்தில் சுமார்

ad

ad