புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2014

திமுக. எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று, துரைமுருகன் இடை நீக்கம் செயப்பட்டது பற்றி விவாதிக்க திமுக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தெலங்கானா மசோதா நிறைவேறியது

தெலங்கானா மசோதா 3 திருத்தங்களுடன் மக்களவையில் நிறைவேறியது, இந்த மசோதாவிற்கு  ஆதரவாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் வாக்களித்தன. சீமந்த்ரா பகுதி மக்களின் கவலையை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
செங்கொடியின் கனவு நிறைவானது
தூக்குத் தண்டனையை இரத்துசெய்யக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன் ஞாயிற்றுக்கிழமை மாலை(28.08.2011) அன்று தீக்குளித்துத் தன் உயிரை ஆகுதியாக்கிய காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த செங்கொடியின் (வயது 27) கனவு நிறைவேறியுள்ளது.
ஜெனிவாவில் இலங்கை சார்பு நாடுகள் யோசனை
ஜெனீவாவில் அமெரிக்க சார்பு நாடுகள் இலங்கைக்கு எதிராக முன்வைக்கவுள்ள யோசனைக்கு எதிராக இலங்கை சார்பு நாடுகள் யோசனை ஒன்றை முன்வைக்கவுள்ளன.
நரேந்திர மோடிக்காக நிர்வாண போஸ் கொடுக்கவில்லை என்று நடிகை மேக்னா படேல் தெரிவித்துள்ளார்.
நடிகை மேக்னா பட்டேல் சமீபத்தில் நரேந்திர மோடி பட போஸ்டரை உடலில் மறைத்தும் தாமரை பூக்கள் மேல் ஆடையின்றி படுத்தும் ஆபாச போஸ் கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனை ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
ராம் ஜெத்மலானிக்கு வைகோ இனிப்பு வழங்குகினார்பேரறிவாளன், சாந்தன்,முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.  இதற்கு காரணம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர்
மூவர் தூக்கு ரத்து ; ஜெ.,வுக்கு வைகோ கோரிக்கை
ராஜீவ்கொலை வழக்கில் 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு ரத்து ஆனது இன்று.
இதையுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மூவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு  எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
சட்டசபைக்கு வந்தார் கலைஞர் தி.மு.க. தலைவர் கலைஞர்,  சட்டசபைக்குள் வருவதற்கு வசதி ஏற்படுத்தி தரவில்லை என்று கூறி சட்டசபைக்குள் செல்லாமல் அங்குள்ள லாபியில் கையெழுத்திட்டு வருகிறார். இதேபோல் இன்று காலை 10.20 மணிக்கு கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்தபோது, சட்டசபை வருகை


10 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்: திருமாவளவன்


பேரறிவாளன், முருகன்,சாந்தன் ஆகியோரின் தூக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.  இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  தொல்.திருமாவளவன் தமிழக அரசுக்குகோரிக்கை விடுத்துள்ளார்!

நீதியரசர் சதாசிவம்  தமிழர்களை காப்பாற்றி நீதியை நிலைநாட்டி உள்ளார் : சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் புதுவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவர்,   ‘’ராஜீவ் கொலையாளிகள் 3 பேருடைய தூக்கு தண்டனையை

வேலூர் சிறையில் முருகனை சந்தித்தார் அவரது தாயார்
சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனை சந்தித்து அவரது தாயார் சோமணி.  நளினியின் தாயார் பத்மாவும் முருகனை சந்தித்து பேசினார்.

தூக்கு ரத்து : பேரறிவாளன் தாயார் உருக்கம்
சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டது குறித்து பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்,  ’’மூவரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது மகிழ்ச்சியளிக்கிறது.  முவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சதாசிவம் அமர்வுக்கு நன்றி’’ என்று தெரிவித்தார்.
நான் கொடுத்த வேண்டுகோள்களின் அடிப்படையில் தூக்குத் தண்டனையிலிருந்து விடுபட்டவர்கள் : கலைஞர் அறிக்கை
சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டது குறித்து திமுக தலைவர் கலைஞர் அறிக்கை விடுத்துள்ளார்.
மூவர் தூக்கு ரத்து ; ஜெ.,வுக்கு வைகோ கோரிக்கை
ராஜீவ்கொலை வழக்கில் 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு ரத்து ஆனது இன்று.
இதையுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மூவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு  எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

திமுகவில் நமீதா? அதிமுகவில் சிம்ரன்? சூடு பிடிக்கும் தேர்தல் களம்.

தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே தேர்தலுக்கு தயாராகி வரும் சூழ்நிலையில் முக்கிய நடிகர் நடிகைகளை தங்கள்

 ரஷ்யாவின் சோச்சி நகரில் நடந்து வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கனடா பெண்கள் ஐஸ்ஹாக்கி போட்டியில் தங்கம் வெல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது

சுவிட்சர்லாந்தை அரையிறுதிப்போட்டியில் 3-1 என்ற கோல்கணக்கில் வென்று கனடிய அணியினர் வெற்றி பெற்றனர்.

சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகளுக்காக அடுத்த போர்குற்ற காணொளியை காண்பிக்கவுள்ளளேன்: கெலும் மக்ரே!

இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ள ஆபிரிக்க மற்றும் இலத்தின் அமெரிக்க நாடுகளுக்காக அடுத்த போர்குற்ற காணொளியை காண்பிக்க உள்ளதாக சனல் 4 தொலைக்காட்சியின்
திருச்சி விமான நிலைய கழிவறையில் ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் சிக்கியது
திருச்சி விமான நிலைய கழிவறையில் ஒரு பார்சல் கிடந்தது. சந்தேகம் அடைந்த ஊழியர்கள்
கனமாக கிடைக்கும் என தே.மு.தி.க.வினர் டெல்லி போனார்கள்: ஏமாந்து திரும்பினர்: சட்டசபையில் ஒ.பன்னீர் செல்வம் பேச்சு
சட்டசபையில் திங்கள்கிழமை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வெங்கடேசன் பேசும் போது கூறியதாவது:– இந்த அரசு எந்த திட்டத்தையும் நிறைவேற்று
தேமுதிகவின் அடுத்த அதிருப்தி எம்எல்ஏவா?
 
தேமுதிகவைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்எல்ஏ பால.அருள்செல்வன் திங்கள்கிழமை சட்டமன்றத்திற்கு சென்றபோது, அதிமுகவைச் சேர்ந்த பூம்புகார் எம்எல்ஏ எஸ்.பவுன்ராஜை சந்தித்துப் பேசினார். இவர்கள் சந்தித்துப் பேசியதை பார்த்த அங்கிருந்தவர்கள், அருள்செல்வன் தேமுதிகவின் அடுத்த அதிருப்தி எம்எல்ஏவா? என கிண்டலடித்தனர்.
மனைவி, இரண்டு பெண் குழந்தைகளுடன் ரெயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் சுகுமாரன் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு சுதர்சன்நகர், காந்தி தெருவில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

நல்லூர் பிரதேச செயலக பிரிவில் மேலும் 286 புதிய விண்ணப்பங்கள் இன்று ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் இருந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் 286 புதிய விண்ணப்பங்கள் இன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 3 பேர் தூக்கை ரத்து செய்யக்கோரும் தீர்ப்பு நாளை 
ராஜீவ் கொலைவழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையைக் குறைக்கக் கோரும்
புதிய இணையதளம்...!

"www.dmkforpeople.com’’என்ற பெயரில் தி.மு. கழகத்தின் புதிய இணையதளத்தினை தலைவர் கலைஞர் அவர்கள், (16-2-2014) அன்று வரலாறு படைக்கும் திருச்சி, தி.மு.க. 10வது மாநில மாநாட்டு மேடையில் துவக்கி வைத்தார். 

அரசியல் புகலிடம்கோரி ஜெனீவாவில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார்

200 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகள் பாதுகாப்பாக ஜெனீவாவில் இறங்கினர்
எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்தில் இருந்து ரோமாபுரிக்கு பறந்து கொண்டியிருந்த எத்தியோப்பிய விமானமொன்று கடத்தப்பட்டு

ரயில்வே சாரதிகள் வேலைநிறுத்தம் முடிவு; சேவைகள் இன்று வழமைக்குத் திரும்பும்

வேலைநிறுத்தத்தால் நேற்றும் பயணிகள் பெரும் பாதிப்பு
ரயில்வே லொக்கர்மோட்டிவ் சாரதிகளின் வேலைநிறுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் புலிகளால் கடத்தப்பட்டவர்களின் உறவுகளும் சாட்சியமளிப்பு

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு 14-17 வரை சாட்சியங்கள் பதிவு.காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல்

ad

ad