புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2014


வவ்ரிங்க  வென்று விட்டார் வாழ்த்துக்கள்
இங்கே அழுத்தி நேரடியாக காணலாம் http://cdnx.livetv.sx/webplayer2.php?t=castasap&c=awfawfawfawmy1&lang=de&eid=227435&lid=206187&ci=101&si=4


மான்டி கார்லோ டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த வாவ்ரிங்காவும், ரோஜர் ஃபெடரரும் மோதுகின்றனர்.
இவர்கள் இருவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பை இறுதிச்சுற்று ஏற்படுத்தியுள்ளது.
அதிரடி நடவடிக்கை; பல இலட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் மீட்பு 
யாழ். மாவட்ட நீரியல் வளத்துறைத்திணைக்களத்தின் அதிரடி நடவடிக்கையில் பல இலட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


மான்டி கார்லோ டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த வாவ்ரிங்காவும், ரோஜர் ஃபெடரரும் மோதுகின்றனர்.
இவர்கள் இருவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பை இறுதிச்சுற்று ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவுக்கு 2-வது வெற்றி; மும்பைக்கு மீண்டும் அடி

மும்பைக்கு எதிரான 7-வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெ


நீலகிரி தொகுதியில் பா.ஜ.க. ஆதரவு யாருக்கு?: பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பதில்

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறும் போது,வருகிற பாராளுமன்ற தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும்.

சிதம்பரத்தில் யார் சாதி கலவரத்தை தூண்டுபவர்கள் என தெரியும்? :க.அன்பழகன்
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.தி ருமாவளவனை ஆதரித்து திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் காட்டுமன்னார்கோயிலில் இன்று நடைபெற்றது. 

தமிழகம் முழுவதும் ஜெயலலிதா அலைதான் வீசுகிறது: சரத்குமார்

தமிழகத்தில் மோடி அலை வீசவில்லை; ஜெயலலிதா அலைதான் வீசுகிறது என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேசினார். திருநெல்வேலியை அடுத்த பேட்டையில், அதிமுக வேட்பாளர் கே.ஆர்.பி. பிரபாகரனை ஆதரித்து அவர்

நான் இப்போது முக்கியமான ஒரு விஷயத்தை சொல்லத்தான் இங்கு வந்துள்ளேன் ... : சென்னை கூட்டத்தில் கலைஞர்
தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, நேற்று மாலை எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் பங்கேற்றார்.

எஸ்.எம்.எஸ். மூலம் ஜெயலலிதா பிரச்சாரம்

தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளுக்கும் வருகிற 24–ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் நாளை மறுநாளுடன் (22–ந்தேதி) நிறைவடைகிறது. தேர்தலையொட்டி, அரசியல் கட்சியினர், செல்போன்கள் மூலமாகவும் இறுதிக்கட்ட

ஜெயலலிதாவை புகழ்ந்த கிருஷ்ணசாமி திமுகவிற்கு வாக்கு கேட்டு வருகிறார்: ஜான்பாண்டியன்
சட்டப் பேரவையில் ஜெயலலிதாவை புகழ்ந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தற்போது கலைஞரை புகழ்ந்து வருகிறார். இதற்கு பணம் தான் காரணம் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் கூறினார்.

ராஜீவ் கொலை வழக்கு: நீதிபதியின் கருத்திற்கு அமெரிக்கை நாராயணன் எதிர்ப்பு
ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தொடர்பான விடுதலை வழக்கில் ஏப்ரல் 25ம் திகதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கூறியிருப்பதற்கு காங்கிரஸ்
தென் கொரிய கப்பல் கடலில் மூழ்கிய போது அதிக அனுபவமில்லாத இளம்பெண் கேப்டன் ஓட்டியது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
தென் கொரிய தலைநகர் சியோலுக்கு அருகே உள்ள இன்செயான் துறைமுகத்தில் இருந்து, ஜெஜூ

காதலியின் நிர்வாண புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றிய சிங்கள இளைஞர் கைதாகி விசாரணை 
பேஸ்புக் வலைத்தளம் ஊடாக அறிமுகமான யுவதியுடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டு, அந்த யுவதியின் நிர்வாண புகைப்படத்தை பதியேற்றியதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 70 சத வீதமானவை ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளையே சென்றடைகின்றன :ரிஷாத்

இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 70 சத வீதமானவை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளையே சென்றடைகின்றன. இவ்வாறானதொரு நிலையில் இலங்கை வேறு ஏதும் சவால்களை எதிர்நோக்கும் பட்சத்தில் அதற்கான மாற்று வழிகள் கண்டறிப்பட்டுள்ளதாக

384 இலட்சம் ரூபா பெறுமதியான வல்லப்பட்டைகளுடன் மூவர் கைது

சட்டவிரோதமான முறையில் 384 இலட்சம் ரூபா பெறுமதியான வல்லப்பட்டைகளை இந்தியா, சென்னைக்கு கொண்டுச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் உட்பட இந்தியர் இ
தெரிவுக் குழுவில் இணைகிறது கூட்டமைப்பு -அரச ஊடகம் 

கால வீணடிப்பால் தேவையற்ற பிரச்சினைகளுடன் மக்களது இயல்புவாழ்வு மீண்டும் பாதிப்பு:

பிரச்சினைக்கு விரைவாக தீர்வினைக் காண வேண்டும் என்பதை உணர்த்தினர் மக்கள்

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்று இனப்பிரச்சினைக்கான தீர்வினை விரைவாகக் காண தமிழ்த் தேசியக்
தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவப்படை வீரர்கள் சென்னை வந்தனர்.

தேர்தல் பாதுகாப்பிற்காக, துணை ராணுவப்படை வீரர்கள் 574 பேர், சிறப்பு ரயில்கள் மூலம் இன்று சென்னை வந்தனர். அவர்கள் அனைவரும், சிறப்பு பேருந்துகள் மூலம் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி

 தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் தர கேரளம் தயார்: உம்மன் சாண்டி
தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் தர கேரளம் தயாராக உள்ளது என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறினார்.

கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஆர்.பிரபுவை ஆதரித்து கேரள முதல்வர் உம்மன்சாண்டி பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ''தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து நிற்பது என்ற சிறப்பான முடிவை எடுத்துள்ளது. இது காங்கிரசின் பலத்தை இங்கு மேலும் அதிகரிக்கும். தேசிய அளவில் காங்கிரஸ் முழக்கம், நிலையான அரசையும்,

உலகம் முழுக்க குஜராத்திகள் பரவி, தொழில் அதிபர்களாக வலம் வந்து பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து வருகிறார்கள். இந்திய மக்கள் தொகையில் 4.9 சதவிகிதம் பேர்தான் குஜராத்திகள் என்றாலும், இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குஜராத்திகளின் பங்களிப்பு என்பது 7.9 சதவிகிதம் என்பதை வைத்தே குஜராத் மாநில மக்களின் தவிர்க்க முடியாத இடத்தை உணரலாம். தொழில், வர்த்தக முக்கியத்துவம் உள்ள மாநிலமாக அறியப்பட்ட குஜராத்தை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக மாற்றி அமைத்தவர் நரேந்திர மோடி!
தமிழகமும் குஜராத்தும் இன்று - ஓர் ஒப்பீடு
)

இன்று தலைவர்கள் பிரச்சாரம் செய்யும் இடங்கள்


 ஜெயலலிதா– வடசென்னை, திருவொற்றியூர் தேரடி, மணலி நெடுஞ்சாலை சந்திப்பு, சத்தியமூர்த்தி நகர், பெரவள்ளூர் சந்திப்பு ஆகிய இடங்களில் பேசுகிறார்.
கலைஞர்– திருவள்ளூர், வடசென்னையில் பொதுக்கூட்டம்.
மீட்பு பணிக்கு சவாலகியுள்ள இயற்கை; மேலும் 13 பயணிகள் சாவு 
தென்கொரியா கடற்பரப்பில் மூழ்கிய கப்பலிலிருந்து மேலும் 13 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கப்பலில் இருந்து இதுவரையில் 46 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
யாழிலேயே முதல்தடைவையாக தமிழில் மந்திர உச்சாடன பயிற்சிநெறி 
சைவநெறிக் கூடம், சைவ மகா சபை, தெய்வத் தமிழ் அறக்கட்டளை ஆகியன இணைந்து நடாத்தும் தமிழ் அருட்சுனைஞர் பயிற்சி நிறைவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கொக்குவில் இந்துக் கல்லூரியின் பஞ்சலிங்கம் மண்டபத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. 
பயங்கரவாதத்தில் ஈடுபட வேண்டாம்; முன்னாள் போராளிகளுக்கு அறிவுரை கூறிய இராணுவம் 
புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற இராணுவத்தினர், பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று "அறிவுரை' கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
தலைவர் பதவியை உதறினார் சி.வி.கே 
வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் தலைவராக கடந்த 17 வருடங்களாக வகித்துவந்த பதவியை கடந்த வியாழக்கிழமை  இராஜினாமாச் செய்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரம் பகிரப்பட வேண்டும்; ஆவன செய்வோம் என்கிறது பா.ஜ.க. 
இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அங்கு நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு பாரதிய ஜனதாக் கட்சி முழுமையான நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ள அந்தக் கட்சி தலைவர் ராஜ்நாத்சிங், இலங்கையில்

யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது: தேர்தல்கள் திணைக்களம்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படும் என்று வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று இலங்கையின் தேர்தல்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் ஐரோப்பாவிற்குள் நுழைய தடை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானச் சேவை நிறுவனத்திடம் இருக்கும் விமானங்கள், பயணிகள் போக்குவரத்துக்கு ஆபத்தானது எனக் கூறி அவற்றில் சில விமானங்கள் ஐரோப்பாவிற்குள் நுழைய ஐரோப்பிய நாடுகள் தடைவிதித்துள்ளதாக தெரியவருகிறது.

சமாதான பேரவையின் கோரிக்கையை ஏற்று, தமிழருக்கு சுயாட்சி வழங்குவதே சிறந்த வழி!- இரா.சம்பந்தன்
சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க, தமிழருக்கான உரிமைகளை, அதிகாரங்களை, சுயாட்சியை வழங்குவதே இலங்கை அரசுக்கு சிறந்த வழியாகும். என தமிழ்த்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன்

பொது மேடையில் விவாதிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின் கேள்வி

கரூரில் இருந்து ஜெயலலிதாவைப் பார்த்து கேட்க விரும்புகிறேன்.  கருணாநிதியை விவாதிக்க கேட்கிறிர்களே நான் உங்களை பார்த்து கேட்கிறேன். ஒரு பொது மேடை அமையுங்கள். நான் வருகிறேன். நீங்கள் அமைக்காவிடில்
சண் சீ கப்பலில் தொடரும் இழுபறி - கனேடிய நீதிமன்றம் குழப்பத்தில் 
கனடாவில் ஆட்கடத்தல் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள மூன்று ஈழத் தமிழர்களை நாடுகடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் கனடாவின் உயர் நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான தேரர் காலமானார் 
கூரிய ஆயுதத்தினால் இனந் தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த எல்பிட்டிய சரணங்கர விஹாரையின் விஹாராதிபதி வெத்தேவே பஞ்சகீர்த்தி தேரர் சிகிச்சை பயனின்றி இன்று காலமாகியுள்ளார்.
அரசின் சதிவலைக்குள் சிக்காது தமிழ் இளையோர்கள் விழிப்புடன் செயற்படவேண்டிய நேரமிது! பா.கஜதீபன்
தாயக தமிழ் இளையோர்களுக்கு வேலை, வசதி வாய்ப்புகள் அனைத்தும் வழங்கப்படும் என்பதான மாயைக்குள் அவர்களைத் தள்ளி, இன்றைய ஆளும் மத்திய அரசு, அவர்களின் வறுமை நிலையைப்
இரணைமடு நீரைக் காக்க ஸ்ரீதரன் எம் பி ஆதரவு விவசாயிகள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்.ஸ்ரீதரன் எம் பி யின் இரட்டை வேடம் கலையுமா ?
அண்மைக்காலமாக தீவுப்பகுதியை குறி வைத்து வாக்கு வங்கியை  பேருக்கும் நோக்கில் ஸ்ரீதரன்  எம் பி அவர்கள் தான் தீவுப்பகுதியை சேர்ந்தவன் என்றும் அதனால தீவுப்பகுதியை விசேசமாக அபிவிருத்தி செய்வதில்
மட்டக்களப்பில் 11 வயது மாணவியை கெடுத்து அதனை ஒளிப்பதிவு செய்த தனியார் கல்வி நிலைய ஆசிரியர் 
தனியார் கல்வி நிலையமொன்றில் சிறுமியொருவரை துஸ்பிரயோகம் செய்து அதனை, கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Kolkata T20 166/5 (20/20 ov)
Delhi T20 167/6 (19.3/20 ov)
Delhi T20 won by 4 wickets (with 3 balls remaining)

ad

ad