யாழில் புதிய நடைமுறை .கிளினிக் செல்பவர்கள் கவனத்துக்கு
உங்கள் கிளினிக் அடடையை உங்கள் பகுதி சுகாதார அதிகாரி சென்று உஙக்ளுக்கான மருந்துகளை ப்டேருக்கொண்டு வந்து தருவார் இனி கிளினிக் என்று காரணம் காட்டியும் கூட பயணம் செல்ல முடியாது
நயினாதீவை சேர்ந்த 42 வயது தமிழர் பிரான்ஸ் ஷ்டாஸ்பார்க் நகரில் கொரோனாவினால் இறந்துள்ளார்
அமெரிக்காவை ஆட்டுவிக்கும் கொரோனா 5000 க்கு மேலே பலி நியோயோர்க்கில் பாரிய இழப்புகளும் தொற்றுக்களும் .ரஷ்ய உதவிகள் போய் கொண்டிருக்கின்றன
சிறிலங்காவின் தற்போதைய நிலைப்பாடு: அரசாங்கமும் எதிர்க்கட்சியும் சந்தித்து கலந்துரையாடல்
கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் கலந்துரையாடலொன்று நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்