மாமல்லபுரம் அருகே மனைவி மீது கொண்ட சந்தேகத்தின் பேரில் கழுத்தை அறுத்து மனைவியையும் இரு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு மணிகண்டன் என்பவர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மாமல்லபுரம் கோவளம் சாலையில் வசித்து வருபவர் மணிகண்டன் வெல்டிங் வேலை பார்த்து வந்தார். மாமல்லபுரம் அண்ணாநகரில் வசித்து வருபவர் சாரங்கன். இவர் மாமல்லபுரம் பேரூராட்சியில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மகள்