புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2013

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், புதியதாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை மேலூரைச் சேர்ந்த சாந்தகுமரேசன் என்னும் வழக்கறிஞர் இந்த பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். மறு விசாரணை நடத்தினால் தான், ராஜிவ் கொலைச் சம்பவத்தி

வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம்


(ஓ.இ.சி.டி. )எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு , உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் தொழில் ரீதியாக வளர்ச்சி, பொருளாதாரம் , மக்களின் வருவாய்,
முக்கிய விடுதலைப் புலிக் கைதி, ஏனைய நான்கு கைதிகளுடன் தப்பியோட்டம்
முக்கிய தமிழீழ விடுதலைப் புலிக் கைதி ஒருவர் ஏனைய நான்கு கைதிகளுடன் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் எந்த இடத்திலும் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க கூடாது: கருணாநிதி வலியுறுத்தல்
இலங்கை இராணுவத்தினருக்கு சில குறிப்பிட்ட இராணுவப் பயிற்சிகள் மட்டுமே இந்தியாவில் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
சரணடைந்த புலிகளின் முக்கிய போராளிகள் குடும்பங்களை இராணுவம் வைத்திருக்கும் விடயம் அம்பலம்!- சிறிதரன்
இலங்கை அரச படைகளிடம் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய போராளிகள் மற்றும் தளபதிகளின் குடும்பங்களை பலத்த பாதுகாப்புக்கு
யாழில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 10 வருட கடூழிய சிறை
யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு ஐந்து வருடங்களுக்கு பின்னர் 10 வருட கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டு சுற்றுலாப்பயணிகள் 4 பேர் 'கைட் போட்" இல் தலைமன்னாரை வந்தடைந்தனர்
இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 4 பேர் 'கைட் போட்" ஐ பயன்படுத்தி கடல் மார்க்கமாக முதல் முறையாக இன்று செவ்வாய்க்கிழமை மதியம் தலைமன்னார் கடற்பரப்பை வந்தடைந்துள்ளனர்.


சுரேஷ் ரெய்னா உள்பட பிரபல வீரர்கள் கண்காணிப்பு: போலீசார் தகவல்
நடந்து முடிந்த 6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 'ஸ்பார்ட் பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா,

பேரம் பேசப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், வியாபாரமாக்கப்படும் விடுதலை போராட்டமும்!- ச. வி. கிருபாகரன

“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற முன்னோர் வார்த்தைகள், முள்ளிவாய்க்கால் அவலங்களைத் தொடர்ந்து, “தமிழன் என்று சொல்லடா

ஹெல உறுமய- கோத்தபாய, விமல் வீரவன்ச ஆகியோரின் கருத்துகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை: சம்பந்தன்

வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள்

ஜா-எல, எக்கல பிரதேசத்தில் 70 இலட்சம் ரூபா பணம் ஆயுததாரிகளால் கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் தொழிற்சாலையொன்றில் இருந்து ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பணமே இவ்வாறு ஆயுததாரிகளால் கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளது.
இக் கொள்ளைச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.

யாழில் சீரழியும் கலாசாரம்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மௌனம் காப்பது ஏன்?: சமூக ஆர்வலர்கள் கவலை
யாழ்ப்பாணத்தில் கலாசார சீரழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மெளனம் காப்பது ஏன் என சமூக ஆா்வலர்களால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கூட்டணி இல்லை என்று அன்புமணி சொல்கிறாரே? மு.க.ஸ்டாலின் பதில்
தென்சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் அன்பகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களின் கேள்வி


சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இளம்பெண் எரித்துக்கொலை!
சேலத்தில் இருந்து சென்னை செல்லும் வழியில் ஆத்தூர் அருகே உள்ளது புத்திரகவுண்டன் பாளையம். இங்குள்ள சந்தை பேட்டை எதிரில் உள்ள இஸ்லாமியர்கள் Photos
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வி.சி.சுக்லாவின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் அவரது உடலில் மூன்று தோட்டாக்கள் பாய்ந்தன. அவர் இப்போது தி
மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்பட்ட சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் பட்டேல், அவரது மகன் தினேஷ் பட்டேல் ஆகியோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் திங்கள்கிழமை அவர்களது சொந்த கிராமமான நன்டேலியில் நடைபெற்றது.
பஸ்தார் பகுதியில் கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் பரிவர்த்தன் யாத்திரையின் போது
மாவோயிஸ்ட் தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடுகளே காரணம்: முதல்வர் ராமன் சிங் ஒப்புதல்
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரசார் நடத்திய யாத்திரையின் போது மறைந்து இருந்த மாவோயிஸ்டு தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்
Braeking News

சத்தீஷ்கார் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் மாநிலக் காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், அவரது மூத்த மகன் தினேஷ், மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் மகேந்திர கர்மா ஆகியோர் பலியாகி இருக்கிறார்கள். மத்திய அரசின் முன்னாள் அமைச்சர் திரு.வி.சி.சுக்லா தாக்குதலில் படுகாய மடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

ad

ad