புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2015

கேரளா புதிய அணை கட்ட அனுமதி அளிக்க கூடாது: பிரதமருக்கு ஜெ., கடிதம்



பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்,

’’கேரள அரசு, புதிய முல்லைப் பெரியாறு அணை

300-ரூபாய் பணத்துக்காக லாரி ஓட்டுனர் கொலை; பெண் வேடமிட்டு கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது



சேலம் மாவட்டம், மேட்டூர் அருகிலுள்ள தங்கமாபுரி பட்டினம், பெரியார் நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. லாரி ஓட்டுனரான

வித்தியா படுகொலை சந்தேக நபர் தப்பி வந்தமை குறித்து பொலிஸ் உயர் அதிகாரியிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்விசாரண



யாழ். ஊர்காவற்றுறை - புங்குடுதீவு பகுதியில் இடம்பெற்ற மாணவி வித்தியாவின் படுகொலை சந்தேக நபர் ஒருவர் கொழும்புக்கு தப்பி வந்தது எப்படி என்பது குறித்து யாழில்

20வது திருத்தச் சட்ட மூலத்தை ஏற்கமுடியாது! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு



அமைச்சரவை அங்கீகரித்துள்ள 20வது தேர்தல் திருத்தச்சட்ட மூலத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,

மைத்திரிக்கு பான் கீ மூன் எதற்காக தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார்


கடந்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன், இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் தொலைபேசியில் தொடர்பு

ஐரிஷ் நாடாளுமன்றத்தில் திரையிடப்பட்டது “நோ பயர் சோன்”


இலங்கையின் இறுதிப்போர் தொடர்பான சர்ச்சைக்குரிய ஆவணப்படம் நேற்று ஐரிஷ் நாடாளுமன்றத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது

வருட இறுதியில் புலம்பெயர்ந்தோர் விழா!- இலங்கை அரசாங்கம் அறிவிப்பு


இந்த வருட இறுதியில் அரசாங்கம், புலம்பெயர்ந்தோர் விழாவை நடத்தவுள்ளதாக வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது

யாழில் 59 இராணுவ முகாம்கள் நீக்கம்


யாழ். மாவட்ட பாதுகாப்பிற்கு அவசியமான முகாம்களை மாத்திரம் வைத்துவிட்டு அம்மாவட்டத்தில் நடத்தி செல்லப்பட்ட 59 இராணுவ முகாம்கள்

ஈழப் போரில் சதி: கருணாநிதியை உலுக்கும் இலங்கைப் பெண்!


ஈழத்தில் பெண்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட இன அழிப்பின் கடைசிநேர நாடகங்கள் அம்பலமாக தொடங்கியிருக்கின்றன. இறுதிக்கட்டத்தில்

ad

ad