புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2022

www.pungudutivuswiss.com
ஆர்சன்தீனா எதிர் பிரான்ஸ்
Argenmm
3-3 A p 4,-3

இன்று உலகக்கோப்பை கால்பந்து இறுதியுத்தம்: ரூ.342 கோடியை அள்ளப்போவது யார்?

www.pungudutivuswiss.com
இன்று உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு ரூ.342 கோடி வழங்கப்பட உள்ளது. தோகா, 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது.

விடுதலை புலிகளின் முக்கியமான தலைகள் வெளியில் உல்லாசம்….. அப்பாவி 31 உறுப்பினர்களும் இன்னும் தண்டனை அனுபவிக்கின்றனர்! அவர்களை விடுவிக்க வேண்டுகோள்!

www.pungudutivuswiss.com
டுதலைப்புலிகளுனான யுத்தத்தின்போது அவ் அமைப்பின் முக்கிய தலைகளாக காணப்பட்ட கருணா, பிள்ளையான, பத்மநாதன் போன்றோர் வெளியில் சுதந்திர பறைவைகளாக சுற்றுகின்றனர். ஆனால் இறுதி யுத்தத்தின்

போட்டி போட்டு ஓடிய பேருந்துகள் - வீதியை விட்டு விலகி விபத்து

www.pungudutivuswiss.com
வவுனியாவில் இரு பேரூந்துகள் போட்டிக்கு ஓடியதில் அவற்றில் ஒன்று  வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
வவுனியா - மன்னார் பிரதான வீதியில் சாம்பல்தோட்டம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே இன்றுகாலை இவ் விபத்து இடம்பெற்றது.

வவுனியாவில் இரு பேரூந்துகள் போட்டிக்கு ஓடியதில் அவற்றில் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. வவுனியா - மன்னார் பிரதான வீதியில் சாம்பல்தோட்டம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே இன்றுகாலை இவ் விபத்து இடம்பெற்றது

ஜனநாயக போராளிகள் கட்சி தேசிய மாநாடு!

www.pungudutivuswiss.com


ஜனநாயக போராளிகள் கட்சி தேசிய மாநாடு இன்று காலை யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனநாயக போராளிகள் கட்சி தேசிய மாநாடு இன்று காலை யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்

தெரியாமல் பேசவில்லை, தெரிந்தே தான் கூறினேன்! - சுமந்திரனுக்குப் பதிலடி.

www.pungudutivuswiss.com

 உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடுவது பற்றி நான் தெரிவித்த கருத்துக்கள், எமது கட்சியின் முடிவுகள். ஒன்றும் தெரியாமல் சொன்ன விடயங்கள் அல்ல அவை. அனைத்து விடயங்களையும் ஆராய்ந்தபின் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தான் அவை என  தமிழீழ மக்கள் விடுதலை கழக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ப.கஜதீபன் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடுவது பற்றி நான் தெரிவித்த கருத்துக்கள், எமது கட்சியின் முடிவுகள். ஒன்றும் தெரியாமல் சொன்ன விடயங்கள் அல்ல அவை. அனைத்து விடயங்களையும் ஆராய்ந்தபின் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தான் அவை என தமிழீழ மக்கள் விடுதலை கழக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ப.கஜதீபன் தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்ட 244 பேர் குறித்து விசாரணை!

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் காணாமல் போனோர் அலுவலகத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் காணாமல் போனோர் அலுவலகத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ad

ad