பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1500 ரூபாவை வழங்குவதே எனது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச
-
1 மார்., 2020
சிக்ஸர்’ அடிக்காமலேயே 345 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணி சாதனை
மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 161 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.ஹம்பாந்தோட்டையில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற போட்டியில்
ராதாவுக்கான ‘சீட்’டை உறுதிப்படுத்தினார் திகா! உள்நாடு
தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் மூவர் மாத்திரமே போட்டியிடவுள்ளனர் என்பதை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் இன்று உறுதிப்படுத்தினார்.
சுற்றுலா சென்ற 4 மாணவர்கள் மரணம்: 8 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
கல்விச் சுற்றுலாவொன்றின் போது நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி மரணமான சம்பவத்தைத் தொடர்ந்து, எட்டு ஆசிரியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், நீதி- பிரித்தானியா உறுதி
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானம் தொடர்பான தனது நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் மாற்றியமைத்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது
சங்குப்பிட்டிப் பாலம் அருகே விபத்தில்புங்குடுதீவை சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் பலி
பூநகரி- சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கார் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
தேர்தலிற்காக ஒய்வு பெற்றார் ரவிராஜ் சசிகலா?
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஏதுவாக படுகொலையான நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ஜின் மனைவி நேர காலத்துடன் தனது ஆசிரிய தொழிலிருந்து ஓய்வுபெறுகின்றார்.
சந்திப்புக்களில் மும்முரமாக முன்னாள் ஆளுநர்?
வடமாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் இரகாவன் தொடர்ந்தும் வடக்கில் தங்கியிருந்து சந்திப்புக்களை நடத்திவருகின்றார்.
இதன் பிரகாரம் சந்திப்புக்கள் தொடர்பிலான தகவல்களை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)