புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2013


வெளிநாடு செல்லும் பணிப்பெண்களே! இப்படியும் ஒரு நரக வாழ்க்கை உங்களுக்குத் தேவைதானா?


பொருளாதார பிரச்சினைகள் மற்றும் குடும்ப கஸ்ட்டத்தினால் இன்று நாட்டில் பல பகுதிகளிலும் இருந்து பெண்கள் வெளிநாடுக
மத்திய அரசுக்கான ஆதரவை திமுக வாபஸ் பெற்று விட்டு போராட வேண்டும்! பழ. நெடுமாறன் கோரிக்கை

இந்திய அரசு உண்மையில் ஈழப் பிரச்சினைக்கு துரோகம் செய்கிறது என கருணாநிதி உணர்வது உண்மையானால் மத்திய அரசுக்கு திமுக அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டு போராட வேண்டும் என்று இல்ங்கைத் தமிழ


லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்
சென்னை லயோலா கல்லூரியை சேர்ந்த 8 மாணவர்கள், மனித உரிமையை மீறிய இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 4 நாட்களாக சென்னை கோயம்பேட்டில் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களுக்கு அரசியல் கட்சிகள், தமிழ் அ

மாறு தடம் ஒரு மாற்றத்தின் தடம் - இயக்குனர் ரமணா : நட்சத்திரச் சந்திப்பு

thx 4tamilmedia
புலம்பெயர் ஈழத் தமிழ்மக்களின் இரு தலைமுறைகள், ஓரு தடத்தில் இணைந்து பயணிக்க உருவாகியுள்ளது 'மாறு தடம்' என்கிறார், அத்திரைப்படத்தின் இயக்குனர் கலைவளரி சக.ரமணா.

சமீபத்தில் கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் முன்னிலை பெற்று வருவதாகவும், ஆளும் பாஜக மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த 7ம் திகதி உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் கர்நாடக ஜனதா ஆகிய கட்சிகள் போட்டியிட்டன

இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் நேற்றிரவு காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கலைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்றிரவு உண்ணாவிரதம் நடக்கும் இடத்துக்குள் இடத்துக்கு நுழைந்த காவல்துறையினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கைது செய்து மருத்துவமனைக்கு கொண்டு

டெசோ பந்த் : ஆதரவும் - எதிர்ப்பும்

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். போர்க் குற்றவாளியான இலங்கை அதிபர் ராஜபக்சே மீது சர்வதேச விசாரணை மன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும்


தமிழீழத்திற்காக உண்ணாவிரத போராட்டம் நடத்தும்
திருச்சி கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகள்
 
தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி – திருச்சி புனித வளனார் கல்லூரி மாணவர்கள் 11 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு கோரி
திருச்சி கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் ( படங்கள் )
தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி – திருச்சி புனித வளனார் கல்லூரி மாணவர்கள் 11 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில்


ஓர் இயக்கத்தின் போராட்டமாகக் கருதாமல் ஓர் இனத்தின் மீட்சிக்கான போராட்டமாகக் கருதி ஒத்துழைப்பு தாருங்கள் ; திருமாவளவன்
ஓர் இயக்கத்தின் போராட்டமாகக் கருதாமல் ஓர் இனத்தின் மீட்சிக்கான போராட்டமாகக் கருதி அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

வேலூரில் அரசு கல்லூரி  மாணவர்கள் உண்ணாவிரதம்
 
இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என கேட்டு உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேரை

சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலைமறியல்
சென்னையில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் இலங்கை அதிபர் ராஜபக் சேவை கண்டித்து அடையாறில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் அடையார் கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  
நடிகை அனுஷ்காவுடனான காதலை ஒப்புக்கொண்ட ரெய்னா
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான சுரேஷ் ரெய்னாவுக்கும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களில் ஊர் சுற்றி வந்தனர்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்: வங்காளதேச வீரர் அஸ்ரப், ரகீம் சதம்
இலங்கை- வங்காளதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலேயில் நடைபெற்று வருகிறது. இலங்கை முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 570

தமிழக மாணவர்கள் உண்ணாவிரதம்: தங்கபாலு மீது கல்வீச்சு, செருப்படி: தங்கபாலு கண்டனம்
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழக மாணவர்கள் தி.மு. க., மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திக்க மறுத்து விட்டனர் .



          ""ஹலோ தலைவரே... ராஜபக்சேவை கூண்டிலே நிறுத்திடுமா அமெரிக்காவின் தீர்மானம்? இந்தியா அந்த தீர்மானத்தை ஆதரிக்குமா?''

""இந்த இரண்டும்தான் இப்ப மில்லியன் டாலர் கேள்வி.'

ad

ad