இசைப்பிரியா வீடியோ உண்மையெனில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயந்தி நடராஜன்
-
1 நவ., 2013
தேவர் பிறந்தநாளில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கருக்கு மந்திரி பதவி கிடைத்துள்ளது. விஜயபாஸ் கரின் பூர்வீகம் புதுக்கோட்டை. அவரது அப்பா அன்றைய அ.தி.மு.கவில் ஆர்.எம்.வீ. கோஷ்டியில் இருந்து சேர்மன் ஆனவர். ஆர்.எம்.வீ. சிபாரிசில் 1996-ல் அண்ணாமலை பல்கலையில் மருத்துவப்படிப் பில் சேர்ந்தார் விஜயபாஸ்கர். ஜெ.வை யாரும் நெருங்கவே பயந்த அச்சமயத்தில் அவரை பல்கலைக்கழகத்திற்கு அழைத்து
தீபாவளிப் பண்டிகை களை கட்டத் தொடங்கிவிட்டது. எங்கு பார்த்தாலும் பட்டாசுகளின் சத்தம் காதைப் பிளக்கின்றது. ஆனாலும் மக்களிடம் வழக்கமான உற்சாகம் மிஸ்.
சென்னை தி.நகர் பகுதி மிகப்பெரிய வர்த்தக சந்தை. தீபாவளி பண்டிகை என்றாலே ஒவ் வொரு வருடமும் கூட்டம் அதிகரித்து தி.நகரே அல்லோகல்லோலப்படும். ஆனால், இந்த வருடம் கடைசி 4 நாள் தவிர மற்றபடி கூட்டம் கணிசமாக குறைந்துள்ளது. வியாபாரமும் செம டல் என்கிறது வர்த்தக உலகம்.
""ஹலோ தலைவரே... தீபாவளியை ஜெகஜோதியா கொண்டாடுறவர் ஜெயலலிதா. ஆனா, இந்த முறை சொத்துக் குவிப்பு வழக்கு சம்பந்தமான டென்ஷன் அதிகமா இருந்ததாம்.''
""கோர்ட்டுக்கு வரமாட்டேன்னு ஜெ. பிடிவாதமா நின்றதையும், பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி முடிகவுடரோ விடமாட்டேன்னு உறுதியா இருக்காருன்னும் நம்ம நக்கீரனில்தான் விலாவாரியா எழுதியிருந்தாங்களே.''
கல்முனை மேயர் சிராஸ் பதவியிலிருந்து தூக்கப்பட்டார்! ஹக்கீம் அதிரடி நடவடிக்கை
சுழற்சி முறை இணக்கப்பாட்டையும் கட்சியின் தீர்மானத்தையும் மீறியுள்ள கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் இன்று முதல் மேயராக செயற்பட முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் மாகாண உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
வேலணை மத்திய கல்லூரியின் கல்லூரி தின விழாவும் பரிசளிப்பு விழாவும் அதிபர் திரு சி. கிருபாகரன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
இலங்கையில் வெட்டி எரிக்கப்பட்ட இளம் பெண் .. பட்டப்பகலில் கொடூரம்
தன் காதலை ஏற்க்க மறுத்த பெண்ணின் கழுத்தை வெட்டி விட்டு தன்மேல் தீமூட்டிக் கொண்டு அந்த பெண்ணையும் கட்டி அணைத்து இரண்டு பேரும் நெருப்பில் கருகிப் போனார்கள் ........................................
தவிர்க்க முடியாத காரணத்தினால் எந்த இடத்தில் நடந்த சம்பவம் என்பதை எம்மால் வெளியிட முடியாது .
உயிரோடு பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட இசைப்பிரியா - சனல் 4 வெளியிட்ட புதிய போர்க்குற்ற ஆதாரம் |
போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படையினரால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட, தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான, இசைப்பிரியா தொடர்பான புதிய போர்க்குற்ற ஆதாரம் ஒன்றை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. |
வலி.வடக்கு வீடழிப்பு ஜனாதிபதியுடன் பேச்சு ;உதயனுக்குத் தெரிவித்தார் சம்பந்தன்
வலி.வடக்கில் இராணுவத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகள் அழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இரண்டொரு தினங்களுக்குள் பேச்சு நடத்தப்படு
பெண்கள் மீதான வன்புணர்வு: இழிவுநிலை மாறவேண்டும்-வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்
ஒரு பெண் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டால் அதை பெரிதாக்கிப் பாதிக்கப்பட்ட பெண்ணை இழிவுபடுத்தும் நிலைமையே இங்கு காணப் படுகின்றது. இந்த நிலை மாற வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெண்கள் விழிப்புணர்வு தொடர்பான குறும்பட மற்றும் அசையும் படவெளியீட்டு விழா
ஆலய இடிப்பு தொடர்பாக இதொகா ஆளுந்தரப்பிலிருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - மனோ
தம்புள்ளை என்பது மாத்தளை மாவட்டத்தின் ஒரு பகுதி. மாத்தளை மாவட்ட தமிழ் இந்து மக்கள் நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில், இதொகா உறுப்பினர் ஒருவரை வாக்களித்து தெரிவு செய்துள்ளார்கள். ஆகவே இது காரணமாகவும், ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் பங்கா
விக்கினேஸ்வரனையும் சம்பந்தனையும் குறை கூறுவதற்கு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு அருகதையில்லை -அரியநேத்திரன்
முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் சம்பந்தனையும் நாடகமாடுபவர்கள் என்று கூறுவதற்கு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு எவ்வித தகுதியும் கிடையாது. அவ்வமைப்பின் கூற்றுக் கண்டிக்கத்தக்க விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்
அனந்தி சசிதரன் பயணத்தில் மாற்றமில்லை புறப்பட்டார் அமெரிக்கா
இலங்கை தமிழச் சங்கம் மற்றும் பல ஐக்கிய அமெரிக்க தமிழர் அமைப்புக்கள் ஒன்றினைந்து தமிழர் சங்கமம் வருடாந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது இதில் பலர் பங்கு பற்ரும் நிலையில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் பங்குபற்ற அடைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இன் நிலையில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என வந்த செய்தியில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை என்பதுடன் திட்டமிடப்பட்ட படி நிகழ்வில் பங்குபற்றுவதற்காக அவர் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளதாகவும் இலங்கை தமிழச் சங்கத்தின் தலைவர் உறுதி படுத்தினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)