புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2013


ஜெ.குருவை ஒன்றரை நாள் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி! திருக்கழுக்குன்றம் நீதிமன்றம்!
வன்னியர் சங்க தலைவரும், ஜெயங்கொண்டம் தொகுதி பாமக எம்எல்ஏ ஜெ.குருவை ஒன்றரை நாள் காவலில் வைத்து விசாரிக்க

77 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 54வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் ஹைதாராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி முதலில் சென்னை அணியை பேட் செய்ய அழைத்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 20 ஒவரில் 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 99 ரன்கள் குவித்தார்.பின்னர் 224 ரன்கள் எடுத்தால் வெற்றி எனற இலக்குடன் களம் இறங்கிய ஹைதாராபாத் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதானால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது.


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் உட்பட தமிழ் வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட 5 அதிமுக வேட்பாளர்கள் உள்பட தமிழ் வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர்.


 

கர்நாடக சட்டமன்ற தேர்தல் கடந்த 05.05.2013 அன்று நடைபெற்றது. அதற்கான வாக்குகள் இன்று (08.05.2013) எண்ணப்பட்டன.
 
முடிவுகள் அறிவிக்கப்பட்ட 222 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 121 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கட்சி. 
தேவகௌடா, குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 39 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எடியூரப்பா தலைமையிலான கர்நாடக ஜனதா தளம் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 16 தொகுதிகளில் சுயேட்சை வேட்பளார்கள் மற்றும் மற்ற கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர்.

இலங்கைக்கு சுவிஸிலிருந்து விடுமுறையில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில், படுகாயம் அடைந்திருந்த மற்றுமொரு மகனான ஜவீன் ஜனனும் மரணம்!!!

சுவிஸ் சூரிச் இல் வசிக்கும் கரம்பனைச் சேர்ந்த பசுபதி ஜவீன், புங்குடுதீவை சேர்ந்த ஜெயந்திமாலா தம்பதியினர் தம் பிள்ளைகளோடு இலங்கைக்கு சென்றிருந்தனர். தம் விடுமுறையை கழித்து விட்டு

ad

ad