புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மே, 2015

பலாலி விமான நிலையமே இலங்கையின் பிரதான விமான நிலையம்


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையமும் இலங்கையின் பிரதான விமான நிலையமாக் கப்படும். 

கிளி. மாவட்ட கூட்டுறவுப் பணியாளருக்கு முப்பது சதவீத சம்பள உயர்வு


கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுப் பணியாளர்களுக்கான முப்பது வீத சம்பள உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக

இரகசிய முகாம்களின் தகவல்களை தாருங்கள் - மங்கள சமரவீர


"இலங்கையில் இருக்கின்றதாகக் கூறப்படும் இரகசிய முகாம்கள் தொடர்பாக தகவல் வழங்கினால், அது குறித்து விசாரணைகளை முன்னெடுக்க

பெங்களுருவை நோக்கி படையெடுக்கும் அதிமுகவினர்! பலத்த போலீஸ் பாதுகாப்பு!



ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு அறிவிக்கப்படும் என்ற தகவல் கிடைத்ததும்

கனடாவில் பின் லாடனின் மகன் விடுதலை

கடந்த 13 வருடங்களாகச் சிறையில் இருந்த ''Omar Khadr'' இன்று(ஏழாந் தேதி) விடுதலை செய்யப்பட்டார். 15 வயதில் ஆப்கானிஸ்தானில்

ஜெ. மேல்முறையீட்டு வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு! நீதிபதி குமாரசாமி அறிவிப்பு!


ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல்: இதுவரையில் 623ஆசனங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன


வெளியான தேர்தல் முடிவுகளின்படி 308 ஆசனங்களை பெற்று ஆளும் கன்சர்வேடிவ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. தொழில்கட்சி 227 ஆசனங்களைப்

பிரித்தானிய தேர்தல் –யோகலிங்கம், உமா குமரன் தோல்வி, ரணில் வெற்றி

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான உமா குமரன், ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ்
ஐந்து மாணவர்கள் கடத்தல்! சட்டமா அதிபர் வழக்கில் இருந்து திடீர் விலகல்
ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இடம்பெறும் வழக்கு விசாரணையில் கடற்படைத் தளபதிக்கு சார்பாக சட்டமா அதிபர் ஆஜரானமைக்கு சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
தெகிவளையில் 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்டதையடுத்து மாணவர்களின் பெற்றோர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சம்பூரில் 818 ஏக்கர் காணி நேற்று விடுவிப்பு: வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ஒப்பம் சம்பந்தனின் வெற்றி

 

சம்பூரில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கு ஒதுக்கப்பட்ட 818 ஏக்கர் காணிகளை மக்களுக்கு மீண்டும் வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுக் கையொப்பமிட்டுள்ளார்.
சம்பூர் மீள்குடியேற்றம் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு

வடக்கு பொலிஸ்மா அதிபருக்கும் யாழ். ஊடகவியலாளர்களுக்கும் விசேட கலந்துரையாடல்

யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் குற்றச்செயல்கள்,  பொலிஸாரது செயற்பாடுகள் மற்றும் பொதுமக்களிடத்தில்

ஹிட்லருக்குப் பின்னர் அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிந்திருப்பது தற்போதைய அரசாங்கத்திலேயே: மகிந்த


ஹிட்லருக்குப் பின்னர் அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிந்திருப்பது தற்போதைய அரசாங்கத்திலேயே என முன்னாள் ஜனாதிபதி

வெலிக்கடை சிறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த


முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பார்வையிட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று வெலிக்கடை 

சிக்குமுக்குப்படும் மகிந்த! தந்திரங்கள் விளையாடத் தொடங்கியிருக்கும் அரசியல் களம்!

அனுதாபங்களினூடாக வெற்றியைப் பெற்றுக்கொள்ள மகிந்த ராஜபக்ச முயற்சி செய்வதாக கொழும்பு அரசியல்த் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்ச குடும்பத்தினர் வெளிநாடுகளில் சுமார் 18 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை மறைத்து வைத்துள்ளதாகவெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர

ராஜபக்ச குடும்பத்தினர் வெளிநாடுகளில் சுமார் 18 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை மறைத்து வைத்துள்ளதாக அது பற்றி விசாரணைகளை
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திற்கு சொந்தமான சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேற்பட்ட நிதி மற்றும் சொத்துக்கள் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வியாழனன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதை கூறியுள்ளார்.//

ad

ad