155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி
மார்ச் 29இல் தேர்தல்
24 கட்சிகள் களத்தில்;
* நடிகைகள், புதுமுகங்கள் பலர் தேர்தலில் குதிப்பு
* அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மனு களுத்துறை மாவட்டத்தில் நிராகரிப்பு
* 5 சுயேச்சைகளும் நிராகரிக்கப்பட்டன
லோரன்ஸ் செல்வநாயகம், எம். எஸ். பாஹிம், ஹம்பாந்தோட்டை தினகரன் விசேட, மாத்தறை தினகரன் நிருபர்கள்
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி