புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2019

இன்று  கறுப்பு  ஜூலை நாள்  .என்  ஆருயிர்  நண்பர் சுரேஷ்குமார் வெலிக்கடையில் கொல்லப்படட தினம் இன்று
வேலணை மத்திய கல்லூரியில்  என் வகுப்பு தோழனாக  இருந்த  திறமை மிக்க  நண்பன்  காசிப்பிள்ளை (ஆசிரியர் சைவப்பிரகாச வித்தியாசாலை )  சுரேஷ்குமார் (அன்பன் ) வெலிக்கடை  சிறையில் அநியாயமாக  கொல்லப்படட நாள் .என்  வாழ்வில் மறக்க முடியாத  ஆருயிர் நண்பனை  இழந்த கறுப்பு  நாள் ,அன்பன்  என்றும் உன்  நினைவோடு  பிரார்த்திக்கிறேன் 

ad

ad