புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2012



புலம்பெயர் இளையோருக்கு உரிமையுடன் அவசர மடல்

அன்பார்ந்த புலம்பெயர் இளையோர்களே!!!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமான பணி உங்கள் கைகளுக்கு மாறுவதாக தமிழீழ தேசியத் தலைவர் 2008 மாவீர் தின உரையிலேயே அறிவித்திருந்தார். 2009 இல் வரலாறு காணாத இனப்படுகொலையை சந்தித்திருந்தது தமிழினம். லண்டன் உட்பட வெளிநாடுகள் எங்கும் புலம்பெயர் தமிழர்கள்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிஷலை கருப்பர் இன அடிமைப் பெண் போல் சித்தரித்து
அரை நிர்வாண கோலத்தில் மார்பிங் செய்யப்பட்ட படத்தை வெளியிட்டு ஸ்பெயின் நாட்டு பத்திரிக்கையொன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஒரு கருப்பர் இனத்துப் பெண் மேலாடை இல்லாமல், வெற்று மார்புகளுடன் இருப்பது போல அந்தப் படம் உள்ளது.
ஆனால் முகம் மட்டும் மிஷல் ஒபாமாவுடையது. மார்பிங் செய்து முகத்தை மட்டும் மிஷல் முகமாக

''திரையிசைச் சக்கரவர்த்தி''... எம்.எஸ்.விக்குப் புதிய பட்டம் கொடுத்த ஜெயலலிதா!

 jaya gives new title msv

ஆண்டுதோறும் பில்லாக் வானொலி மற்றும் தொலைக்காட்சி உரிமக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இம் முறையினை மாற்றி கூடுதல் மதிப்பு வரி விதிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
ஜீவாவின் ‘முகமூடி’ படம் நாளை ரிலீசாகிறது. இதில் சூப்பர்மேன் கேரக்டரில் நடித்துள்ளார். மிஸ்கின்11 கிலோ உடை அணிந்து 'முகமூடி' படத்தில் கஷ்டப்பட்டு நடித்தேன்: நடிகர் ஜீவா இயக்கியுள்ளார். ‘முகமூடி’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஜீவா கூறியதாவது:- 

‘முகமூடி’ குழந்தைகள் முதல் எல்லோரும் ரசிக்கு
ஜீவாவின்
சென்னை உயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழா! ஜெ.வை அனுமதிக்கக் கூடாது! வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மனைவியுடன் கோர்ட்டில் ஆஜர்
திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் கூறப்பட்டது. 


ஜெ., பங்கேற்ற விழாவில் எம்.எஸ்.வி, ரஜினி,கமல், இளையராஜா,எஸ்.பி.பி.  ( படங்கள் )
 மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு வழங்கும் விழாவில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசினார். 

இலங்கை ராணுவ அதிகாரிகள் பயிற்சிக்கு கண்டனம்: ரெயில் மறியல் செய்தவர்கள் கைது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் உள்ள ராணுவ முகாமில் இலங்கையைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் 2 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதா?

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை: புதுச்சேரியில் பரபரப்பு
புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் மணவாளன் என்வரை சோனாம்பாளையம் என்ற இடத்தில் மர்ம கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்தது.

சென்னை: 40க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்தன
சென்னையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசபுரத்தில் 40க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகின. தீயை அணைக்க 3 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சென்றனர். 

இந்தோனேசியாவில் மூழ்கிய படகு! கடலில் தத்தளித்த 55 பேர் இதுவரை மீட்கப்பட்டனர்-video
இந்தோனேசியக் கடலில் தஞ்சக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று மூழ்கி ஒரு நாள் கடந்துவிட்ட நிலையிலும் அதில் பயணித்தவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் நடந்து வருகின்றன. கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் 55 பேர் வரையில் இதுவரை மீட்கப்பட்டிருக்கிறார்கள்.
திரைப்பட கலைஞர்களுக்கு விருந்தளித்த ஜெயலலிதா
தமிழக முதல்வர் ஜெயலலிதா தன்னுடன் நடித்த திரைப்பட நடிகர்- நடிகைகளை அழைத்து விருந்தளித்தார்.
மெல்லிசை மன்னர்கள் எம்எஸ் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு திரை இசைச்சக்கரவர்த்தி என்ற புதிய பட்டத்தை வழங்கி முதல்வர் ஜெயலலிதா கௌரவித்தார்.

இலங்கை இராணுவ பயிற்சி விவகாரம்! இந்திய பாராளுமன்றம் 7வது நாளாக இன்றும் முடக்கம்
நிலக்கரி ஊழல் பிரச்சனைக்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக கோரி பிஜேபி உறுப்பினர்கள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால் 7வது நாளாக பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் முடங்கின.
 இன்று கிளிநொச்சி கந்தசாமி கோவிலின்பக்தர்கள் புடைசூழ வீதியில் கந்தப் பெருமானின் முத்தேர் பவனி இடம் பெற்றது.


கிளிநொச்சி நகரின் அணிகலனாக விளங்கும் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகின்றது.
முதன் முறையாக இந்த


சிங்களப் படையினருக்கு இராணுவப் பயிற்சியளிப்பதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகங்களை செப். 4ம் நாள் விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகையிடப் போவதாக  விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
சிங்களப் படையினருக்கு இந்திய அரசு தமிழகத்திலோ அல்லது இந்தியாவின் பிற பகுதிகளிலோ பயிற்சி அளிக்கக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும்

கடலில் காவியமான அப்பாவுக்கு ஒரு கப்பல்
கடந்த இருவாரங்களாக மட்டக்களப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில முன்னாள் போராளிகளைச் சந்தித்து அவர்களின் இன்றைய வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், வெளிநாட்டில் உள்ள சில நண்பர்களின்

மட்டு. போதனா வைத்தியசாலை குளியலறைகளில் இஸ்லாமியச் சின்னங்கள்: முஸ்லிம்கள் கவலை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குளியலறைகள் பலவற்றில் இஸ்லாமிய சின்னங்கள் பொறிக்கப்பட்ட தரையோடுகள் பொருத்தப்பட்டமை குறித்து அப்பிரதேச முஸ்லம்கள் கவலை

ad

ad