புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2013

650க்கும் அதிகமான மாணவர்களின் கல்லூரி கனவை நனவாக்கி இருக்கிறோம்! நடிகர் சூர்யா! Photos
நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் 30.06.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

திமுகவுடன் கூட்டணி அமையுமா? முகுல் வாஸ்னிக் பதில்!



தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு, முகுல் வாஸ்னிக் முதல் முறையாக சத்தியமூர்த்திபவனுக்கு 30.06.2013
வட மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டி: முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு
வட மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய பதில் உதவி சட்டமா அதிபராக யாழ்ப்பாணப் பெண் நியமனம்
அமெரிக்காவில் புதிதாக நியமிக்கப்பட்ட பதில் உதவி சட்டமா அதிபராக யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த மைதிலி ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழ் யுவதியைக் கரம் பிடித்தார் இராணுவ வீரர்

முல்லைத்தீவு முள்ளியவளை, பொன்னகர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் யுவதியொருவரும் தெற்கைச் சேர்ந்த இராணுவ வீரரொருவரும் இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.
www.pungudutivuswiss.com
www.madathuveli.net
www.madathuvelimurugan.blogspot.com
யா/புங்குடுதீவு மடத்துவௌி பாலசுப்பிரமணியா் கோவில் -   

ஆரம்ப காலத்தில் நாச்சியார் கோவில் என்று அழைக்கப்பட்டது. புங்குடுதீவினுள் நுழைந்ததும் முதலில் வரும் கிராமம் மடத்துவௌி. இக்கிராமத்தினுள் நுழைந்ததும் பிரதான வீதியின் வலது புறம் நெடுகிலும் பச்சைப் பசேலென்ற நெல் வயல்களின் நடுவே கிழக்கு நோக்கி
புங்குடுதீவு மடத்துவெளி முருகன் ஆலய கும்பாபிசேக காட்சிகள் 28.06.2013
  




           "நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால்!' -சி.பி.எம். தலைவர் ஒருவரை பற்றி இப்படித்தான் கொதித்துப் போயிருக்கிறார்கள் கேரள தமிழர்கள்.
ரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ராஜ்யசபாவுக்கான தேர்தல், தமிழக சட்டப்பேரவையின் மனுக்கள் குழு அறையில் 27-ந்தேதி நடந்தது. 
ஒன்பது மணிக்கு தேர்தல் துவங்க, 10 நிமிடத்துக்கு முன்பே தங்கள் இருக்கையில் அமர்ந்த ஏஜெண்டுகள், அறையை ஒரு நோட்டம் விட்டனர். அ.தி.மு.க.தரப்பில் மொத்தம் 10 ஏஜெண்டுகள். அவர்களில் சிலர், "யாருக்கு ஓட்டுப் போட்டோம்னு ஆத்தரைஸ்

           ""ஹலோ தலைவரே...… ராஜ்யசபா தேர்தலின்  போக்கும் முடிவுகளும் எப்படி இருக்கும்னு நம்ம நக்கீரன் ஆரம்பத்திலிருந்து  என்ன சொன்னதோ அதுதான் நடந்திருக்குது. இந்த ராஜ்யசபாவுக்காக கிடைச்ச ஆதரவு லோக் சபா  தேர்தலிலும் தொடருமாங்கிறதுதான் தமிழக அரசியலின் தற்போதை
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் ஆலய  கும்பாபிசேக நிகழ்வின் காட்சி 28.06.2013

பதவி விலகினார் மார்க்கரெட் பெஸ்ட் ; பிரகாசமாகிறது கென் கிருபா வெற்றி வாய்ப்பு 
ஸ்காபுறோ கில்ட்வூட் தொகுதியிலிருந்து ஒன்ரோறியோ சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்கரெட் பெஸ்ட் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். லிபரல் கட்சியினைச் சேர்ந்த யாராவது ஒருவர் தினமும் பதவி விலகல் கடிதத்தினை மேலிடத்திற்கு அனுப்பி வைப்பதென்பது சமீப காலமாகவே வழக்கமாகி வருகிறது. 

Kalaignar Karunanidhi · 32,888 like this
36 minutes ago · 
  • மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.கழக வேட்பாளர் கனிமொழிக்கு காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்டுப் பெற்றதையொட்டி, தி.மு.கழகம் இலங்கைப் பிரச்சினையையே மறந்து விட்டதாகவும், கைவிட்டு விட்டதாகவும் ஒருசிலர் பேச முற்பட்டிருக்கிறார்கள்.

29 ஜூன், 2013

புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் ஆலய கும்பாபிசேக நிகழ்வு ஒளி பரப்பு நாளைய தினம்  30.06.2013 அன்றுஐரோப்பிய நேரம்  இரவு 10 மணிக்குடான் யாழ் ஒளி  தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும் என்பதை அறிய தருகிறோம் 
கமலோடு டிக்…டிக்….டிக், ரஜினியின் ஸ்ரீராகவேந்திரர், பாலசந்தர் இயக்கத்தில் கல்யாண அகதிகள் இன்னும் விசு, சந்திரசேகர் டைரக்ஷனில் என பல படங்கள் மற்றும் இளமை இதோ இதோ, முயலுக்கு மூணு கால், மானாமதுரை மல்லி, எனக்காகக் காத்திரு போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை நிஷா. இப்போது நாகூர் தர்கா வாசலில் ஈ, எறும்பு மொய்க்க சாக கிடந்த அவரை, யாரும் சரியாக கவனிக்கவில்லை. அப்படியே சில நாட்கள் அனாதையாகக் கிடந்தார் நடிகை நிஷா. எய்ட்ஸ் நோய் இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்தார் நிஷா. நிஷா பிறந்த ஊரே நாகூர்தான். 

அவரது அப்பா, அத்தை, பெரியப்பா என ஓர் உறவு பட்டாளமே அந்த ஊரில் வசதியுடன் வாழ்ந்து வருவது, அதிர்ச்சியான செய்தி. பின்னர் ஒரு முஸ்லிம் அமைப்பின் உதவியுடன் நிஷாவை சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய் அட்மிட் செய்தனர். தன்னை சந்தித்த பத்திரிகையாளரிடம், "சார்! சார்! என்னை போட்டோ எடுங்க சார்! என் நிலையைப் பற்றி பத்திரிகையில் எழுதி என்னைக் காப்பாற்றுங்க சார். நான் மறுபடியும் நடிக்கணும்!” என்று கதறினார். 

சினிமா ஒளிவெள்ளத்தில் குளித்த ஒருவர், இப்படி தன்னை ஒரு போட்டோ எடுக்கும்படி கெஞ்சியது உறுத்தியது. நிஷாவிடம் பேசினோம். என்னதான் எலும்பும் தோலுமாக இருந்தாலும் அவரது பேச்சில் ஒரு நடிகைக்குரிய நளினம் குறையவில்லை. கூடவே குரலில் சோகத்தைக் கொட்டிக் குழைத்து நம்மிடம் பேசினார். ”எனக்குச் சொந்த ஊர் நாகூர்தான். அப்பா பேர் அப்துல் ஜப்பார். அவரது முதல் மனைவி பேபிக்குப் பிறந்த பெண்தான் நான். குழந்தையாக நான் இருந்த போது அப்பாகிட்டே கோவிச்சுக்கிட்டு அம்மா என்னைத் தூக்கிட்டு சென்னைக்கு வந்திட்டாங்க. என்னை வளர்த்து, சினிமாவில் நடிக்க வச்சாங்க. பல படங்களில் ஹீரோயினா நடித்தேன். 

அம்மா இறந்த பிறகு அந்த துக்கத்தில் சரியாகச் சாப்பிடாமல் மெலிந்து விட்டேன். நடிக்கிறதையும் விட்டுட்டேன். பேங்கில் சேமிச்சு வைச்ச பணமெல்லாம் கரைஞ்சு போச்சி. நிறைய பேர் சான்ஸ் தரேன்னு எமாத்தினாங்க, எனக்கு சென்னையில் உறவுன்னு சொல்லிக்கொள்ள ஒருத்தரும் இல்லை. அனாதையாக இருந்த எனக்கு உதவி செய்யவும் ஆளில்லை. நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்திடம் ஒருமுறை உதவி கேட்டுப் போனேன். ‘உனக்கு சினிமாவில் சான்ஸ் கிடைக்கலேன்னா, டி.வி.யில் நடிக்க வேண்டியது தானே’ன்னு சொல்லி, என்னை வெறும் கையோட திருப்பியனுப்பிவிட்டார். 

நடிகர் சுமன், சந்திரசேகர், நடிகை ராதிகா எல்லோருமே என் மேல் ரொம்பப் பாசமா இருப்பாங்க. நான் இப்படி படுத்த படுக்கையாகக் கிடப்பது அவங்களுக்குத் தெரியுமோ என்னவோ!” என்றார் கண்ணீருடன். ‘உங்கள் அப்பா மற்றும் உறவுகள் உங்களை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?’ என்று கேட்டோம். அதைக் கேட்டதும் சற்று கோபப்பட்ட நிஷா, ”நான் வசதியாக இருந்த காலத்தில் என்னிடம் நிறைய வாங்கிக்கொண்ட அவர்கள், இப்போது என்னைக் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள். சொந்த ஊரில், பெற்ற தந்தையின் கண்முன்னே ரோட்டில் ஈ, எறும்பு மொய்க்க அனாதையாகக் கிடந்த நிலைமை என்னைத் தவிர, வேறு யாருக்கும் வராது’ என்றவர் குரல் உடைந்து போய் அழத் தொடங்கினார். 

அதன் பிறகு, ”சார் தப்பா நினைக்காதீங்க. கையில் சுத்தமாக காசே இல்லை. ஒரு முட்டை புரோட்டா சாப்பிடணும்போல ஆசையாக இருக்கு! ஒண்னு வாங்கிக் கொடுத்துட்டுப் போங்களேன், ப்ளீஸ்!” என்று கெஞ்சினார். எதோ உள்ளுக்குள் உடைந்து போனது. நடிகை நிஷா தன்னை எய்ட்ஸ் நோய் தாக்கியிருக்கிறது என்பது கூடத் தெரியாமல் இன்னும் இருக்கிறார் என்ற தகவல் நம்மை உலுக்கியது. 

நிஷாவின் தந்தை அப்துல் ஜப்பாரை சந்தித்து பேசியபோது, நிஷா எனக்குப் பிறந்தவள்தான். அவளோட அம்மா பேபியை நான் லவ் பண்ணினேன். சின்ன சண்டைல குழந்தையைத் தூக்கிக்கிட்டு ராவோட ராவா பேபி சென்னைக்கு ஓடிப் போயிட்டா. சென்னையில் பேபிக்கு பலபேரோட தவறான தொடர்பிருந்தது. நிஷாவை சினிமாவில் நடிக்க வைத்ததால் பணம் வர ஆரம்பித்தது. தேடிப்போன என்னை விரட்டி விட்டுட்டா. பிறகு நிஷாவும் நடிகை ஆகி எங்களை மறந்துட்டா, இப்ப நோய் வந்து, சொந்தம் கொண்டாட வந்தா அவளை யார் ஏற்பார்? நானே என் தங்கச்சி வீட்டில் ஓசிச் சாப்பாடு சாப்பிடறேன். இதில் அவளையும் வச்சி எப்படிக் காப்பாத்த முடியும்? என்றார். சென்னையில் பல பேர் அவளை ஆண்டு அனுபவிச்சிட்டு, இப்போ அவங்க பாட்டுக்கு இங்கே விட்டுட்டுப் போயிட்டாங்க. இதுல நாங்க எதுவும் செய்ய முடியாது’ என்றார். 

அவ தைரியமான பொண்னு. ஒருமுறை இன்கம்டாக்ஸ் ஆபீஸர்னு சொல்லி போலி ரெய்டுக்கு வந்து பிளாக்மெயில் செய்ய முயன்ற ஒரு படத் தயாரிப்பாளரை, அவளே போலீசுக்கு போன் பண்ணிப் பிடித்துக்கொடுத்தாள். அப்படிப்பட்டவளுக்கா இப்படி ஒரு நிலைமை என்றார் ஃபிலிம்நியூஸ் ஆனந்தன். 

ஆடி அடங்கி விட்ட நிஷா பலரால் மறக்கடிக்கப்பட்டிருக்கலாம், காலம் ஒரு மோசமான வாத்தியார், அது அடித்து சொல்லி கொடுக்கும், முட்டி போட வைத்து கதறடிக்கும். குறைந்த பட்ச ஒழுக்கத்தை கூட கடைபிடிக்காதவர்களின் வாழ்வு இப்படி தான் இருக்கும். அதற்க்கு நடிகைகள் கூட விலக்கில்லை. பார்த்தோ, படித்தோ திருந்தி கொள்வது நல்லது.
நடிகை நிசாவின் சோகம்.எயிட்சொடு போராடும் அல்லல் 
கமலோடு டிக்…டிக்….டிக், ரஜினியின் ஸ்ரீராகவேந்திரர், பாலசந்தர் இயக்கத்தில் கல்யாண அகதிகள் இன்னும் விசு, சந்திரசேகர் டைரக்ஷனில் என பல படங்கள் மற்றும் இளமை இதோ இதோ, முயலுக்கு மூணு கால், மானாமதுரை மல்லி, எனக்காகக் காத்திரு போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை நிஷா. இப்போது நாகூர் தர்கா வாசலில் ஈ, எறும்பு மொய்க்க சாக கிடந்த அவரை, யாரும் சரியாக கவனிக்கவில்லை. அப்படியே சில நாட்கள் அனாதையாகக் கிடந்தார் நடிகை நிஷா.
விஜயகாந்த் நன்றியுடன் நடந்திருந்தால் தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பார் :
அமைச்சர் கே.வி.இராமலிங்கம்

பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.இராமலிங்கம் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேர் தற்காலிக நீக்கம் : விஜயகாந்த் அதிரடி

தே.மு.தி.க அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேரை தற்காலிகமாக  நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் அக்கட்சி யின் தலைவர் விஜயகாந்த். 
இந்தியாவில் வேறு எங்கும் நடக்காதது; திமுக இயக்கம்தான்
 அந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறது : மு.க.ஸ்டாலின்

தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கும் விழா
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறப் போவதில்லை!– தமிழ் தேசியக் கூட்டமைப்பு
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்காக இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்

கொழும்பில் இன்று ஒரு வழி போக்குவரத்து ஒத்திகை

மருதானை பாலம் சந்தி தொடக்கம் தொழில்நுட்பக் கல்லூரி வரை, தொழில்நுட்பக் கல்லூரி சந்தி தொடக்கம் சங்கராஜ சுற்றுவட்டம் வரை, சங்கராஜ சுற்றுவட்டம் தொடக்கம் மருதானை பாலம்

முஸ்லிம்கள் தங்களை பாதுகாக்கின்ற உரிமைக்கான அரசியல் ஒன்றைப்பற்றி யோசிக்கவேண்டிய தருணத்தில் உள்ளோம் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார்.
தமிழர்கள் பலவீனப்பட்ட நிலையில் முஸ்லிம்கள் மீது பெளத்த தேசியவாதம் அதனுடைய கொடும் பிடியை, அதன் கோரப்பல்லை

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எந்த வகையிலும் அடிப்பணிய போவதில்லை எனவும் அத்துடன் அரசாங்கத்தை சிக்கிலில் மாட்டிவிட போவதில்லை எனவும் வாசுதேவ கூறியுள்ளார்.
ஜனாதிபதியினால், அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மாகாண சபைகளின் அதிகாரங்களில் திருத்தங்கள்

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் 2011ம் ஆண்டு விடுக்கப்பட்ட அழைப்பின் அடிப்படையில் இந்த விஜயம் அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேய் விரட்ட வந்த யுவதியை நிர்வாணமாக்கி பல நாட்களாக எண்ணெய் பூசி தேசிக்காய் வெட்ட முன் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபர் கைது

தனக்கு பிடித்திருக்கும் அசுத்த ஆவியை விரட்ட வந்த யுவதி ஒருவரை, நிரவாணமாக்கி உடல் முழுவதும் எண்ணெய்பூசி தேசிக்காய்

கடந்த ஐந்து வருட காலமாக தான் உணவெதனையும் உட்கொள்ளாமல் சுத்தமான காற்றைச் சுவாசித்தபடியே உயிர் வாழ்ந்து வருவதாக இலங்கையர் ஒருவர் உரிமை கொண்டாடியுள்ளார்.

கேர்பி டி.லனெரோல் எனும் பெயருடைய இந்த சுவாசப்பயிற்சியாளர் இது குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையில்,

அதிகாரப் பரவலாக்கலுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு!- த.தே.கூட்டமைப்பின் தீர்மானம் இன்று
அதிகாரப் பரவலாக்கலுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
புலிகளை முன்னிறுத்தி பொதுமக்களின் சொத்துக்களை அபகரிப்பதை அரசாங்கமும் இராணுவமும் உடனடியாக நிறுத்த வேண்டும்: த.தே.கூட்டமைப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளுடைய முன்னிறுத்தி பொதுமக்களுடைய சொத்துக்களை கபளீகரம் செய்யும் நடவடிக்கையினை அரசாங்கமும், இராணுவத்தினரும் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும் என
சிறுபான்மையினருக்கெதிரான பொதுபலசேனா செயற்பாடுகள்: ஐரோப்பிய ஒன்றியம் கவலை
இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள கடும்போக்கு பொதுபல சேனா இயக்கம் மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது.
வடமாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்குத் தான் வெற்றி கிட்டும்: தயா மாஸ்டர் ஆரூடம்
நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கே வெற்றி கிட்டும் என்று விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் ஆரூடம் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் வங்கியில் புலிகள் வைப்புச் செய்த பணத்தை பறிமுதல் செய்ய அரசாங்கம் முயற்சி
சுவிட்சர்லாந்து வங்கியொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வைப்புச் செய்யப்பட்ட பணத்தை பறிமுதல் செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

வாலிபர் எரித்து கொலை! தளி-யில் மீண்டும் பரபரப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்களத்தில் அருகாமையில் பைரமங்கலம் கிராமத்திற்கு செல்லும் வழியில் கோழிப்பண்ணை அருகாமையில் 35 வயது உள்ள வாலிபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்துள்ளனர். 

நளினியை ஜூலை 29ல் ஆஜர்படுத்த சம்மன்
சிறைக்குள் செல்போன் வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், வேலூர் முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் நளினி ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இயக்குநர் பாரதிராஜா வீட்டு முன் போராட்டம்
தேனியில் உள்ள என்.ஆர்.டி நகரில் உள்ளது இயக்குனர் பாரதிராஜாவின் வீடு. இயக்குனர் பாரதிராஜாவின் அன்னக்கொடி திரைப்படத்தில்,

அதிமுகவில் இணைந்த பரிதி இளம்வழுதி,
பொன்னுசாமிக்கு பொறுப்பு
 




முன்னாள் அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, பொன்னுசாமி ஆகியோர் 28.06.2013 வெள்ளிக்கிழமை, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு அக்கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 
அதிமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினராக பரிதி இளம்வழுதி நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் பொன்னுசாமியும் அதிமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்களாக முன்னாள் மத்திய மந்திரி இ.பொன்னுசாமியும், முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியும் இன்று முதல் நியமிக்கப்பட்டுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வு: ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் செயல் - வஞ்சனையின் உச்சகட்டம்: ஜெயலலிதா
பெட்ரோல் விலை உயர்வு, ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் செயல் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தலைமையுடன் தொடர்பு கிடைக்கவில்லை! நிர்ப்பந்தத்தினால் ஆதரவாக வாக்களித்தோம்!-முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்
வடமேல் மாகாண சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பில் ஆலோசனை பெறுவதற்காக கட்சி தலைமையுடன் தொடர்பு கொண்டோம் அது பலனளிக்கவில்லை. இறுதியில் நிர்ப்பந்தத்தினால்
பிரித்தானியப் பிரஜை கொலை வழக்கு: சாட்சிகளை மிரட்டுவதாக குற்றச்சாட்டு! வெளிநாட்டு சதி பலிக்காது: கொலைச் சந்தேகநபர்
பிரித்தானிய பிரஜை கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அகதி முகாமில் இலங்கை தமிழர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை!
தமிழ்நாடு, அகதி முகாமில் வசித்து வந்த இலங்கைத் தமிழர் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மக்களுக்கு தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கும் டக்ளஸ்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் தொலைக்காட்சி சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.வடக்கு தமிழ் மக்களுக்காக இந்தத் தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளிற்குச் செல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தடை: வடமாகாண ஆளுனர் உத்தரவு
வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அனுமதிக்க வேண்டாமென வடமாகாண ஆளுனரின் உத்தரவுக்கமைய, ...
முஸ்லிம் காங்கிரஸ்-தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு
ஸ்ரீலங்காமுஸ்லிம்காங்கிரஸ்கட்சிக்கும்தமிழ்தேசியகூட்டமைப்புக்கும்இடையிலமுக்கியமானகலந்துரையாடலொன்று நேற்று இரவு 7.மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைமையக காரியாலயமான தாருஸ்ஸலாத்தில் இடம்பெற்றது.



பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெங்கும் சென்றடைந்த பெயர் பெப்சி உமா. காலஓட்டத்தில் ஜெயா தொலைக்காட்சியின் முக்கிய தொகுப்பாளினியாக இடம் பெயர்ந்து சின்னத்திரை பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறார் இவர்.

இந்நிலையில்தான், ஜெயா டி.வி.யின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களில் சீனியரான மதுரை சரவணராஜன் மீது "பெண் வன்கொடுமை' தடுப்புப் பிரிவில் புகார் கொடுத்து பரபரப்பை உண்டாக்கியிருக்கிறார் உமா. புகாரை வாபஸ் பெறும்படி சரவணராஜன் குடும்பமே வந்து கெஞ்சிய நிலையிலும் உமா மறுத்துவிட... அன்றிரவே ஆதம்பாக்கத்திலுள்ள வீட்டில் வைத்து சரவணராஜனை கைது செய்து ரிமாண்டும் செய்துவிட்டனர் கிண்டி மகளிர் போலீசார்.

தன்னுடைய "டிரேட்' மார்க் சிரிப்பை தொலைத்து கோபக்கனலுடன் உமா புகார் தரும்படி என்னதான் நடந்தது? தொலைக்காட்சி வட்டாரத்தில் பேசினோம்.

""சமீபகாலமாகவே சரவணராஜன் நடத்தி வருகிற "ஆல்பம்' புரோகிராமை தலைமை விரும்பவில்லை. பல முறை மறைமுகமாக இதை நிறுத்தும்படி சரவணராஜனிடம் சொல்லிப் பார்த்துள்ளனர். அவர் கேட்பதாகத் தெரியவில்லை. மேலும் ஜோதிடம் உள்ளிட்ட சில "ஸ்லாட்'கள் இப்போதைக்கு தேவையில்லை என்று காலி செய்த ரபிபெர்னார்ட்தான் இதையும் செய்கிறார் என்று அவரிடமே வம்புக்குப் போயிருக்கிறார் சரவணராஜன். தலைமை நிருபராக இருந்து கடந்த 23-ந்தேதி பணிநீக்கம் செய்யப்பட்ட ரமணி பற்றியும், சரவணராஜன் பற்றியும் "என்னை மதிப்பதில்லை' என்று ரபி, கம்ப்ளைண்ட் செய்திருந்தாராம். இப்படி தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த நிலையில்தான் சரவணராஜனிடம், அடுத்த புரோகிராம் பற்றி வம்படியாக தொடர்ந்து பெப்சி உமா நச்சரிப்பு செய்து கொண்டிருந்தார். இதனால் வெறுப்பான சரவணராஜன் தன் அறைக்கு அவரை வரவழைத்து திட்டிய தோடு, ஓப்பனாகவும் பொதுவில் திட்ட ஆரம்பித்துவிட்டார். எஸ்.எம்.எஸ். மூலமும் ஏடாகூட மாய் திட்டிவிட்டார். அதுதான் உமா கொடுத்த வன்கொடுமை புகாருக்கு ஆதாரமான எஸ்.எம். எஸ். ஆக மாறிவிட்டது'' என்கின்றனர்.

போலீஸ் வட்டாரத்தில் பேசினோம். ""ஆதம்பாக்கம் அட்ரஸ்லயிருக்கற சரவண ராஜனை அரெஸ்ட் பண்ணி ரிமாண்டு காட்டணும்னு மட்டும்தான் எங்களுக்குத் தகவல். யாரு புகார் கொடுத்தாங்க, என்ன நடந்ததுங்கறது எதுவுமே தெரியாது. எல்லாமே ஆகாய மார்க்கமா டிராவல் பண்ண மாதிரிதான்.... கிண்டி ஆல் வுமன் போலீசுக்கு மட்டுமில்ல, அங்க கோர்ட் டியூட்டி பார்க் கற போலீசுக்குக் கூட இதப்பத்தி தகவல் ஏதும் தெரியாது... ஹை-லெவல் டீலிங் சார்'' என்றனர். ஆல்வுமன் மற்றும் கோர்ட் டியூட்டி போலீசாரிட மும் பேசினோம். அவர்களும் இதையேதான் ஒப்பித்தார்கள்.

""எக்ஸ் மாணவரணி மாநிலச் செயலாளரும் எம்.பி. வேட்பாளரா இருந்து காலி செய்யப்பட்டவருமான சரவணப் பெருமாளுக்கும், தலைமை நிருபர் ரமணிக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் உண்டு. ரமணியும் சரவணராஜனும் ரொம்ப க்ளோஸ். இப்படி பல "யு' டர்ன் விவகாரங்களும் இப்ப நிர்வாகத்துக்கு பவர்ல வந்திருக்கிற சசி குரூப்புக்கு தெரிய வரவேதான் அவங்க ஜெ.கிட்ட சொல்லி விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்திட்டாங்க. ஏற்கனவே ஜெ. கலந்துகிட்ட டெல்லி புரோகிராமை "அவுட் ஆஃப் ஃபோகஸ்'சா காட்டியும் திருச்சி பசு தானத்தை கவரேஜ் பண்ணாம விட்டு விட்டதும் ஜெ.வோட டென்ஷனை அதிகமாக்கியிருந்தது. ஆக எல்லாமும் மொத்தமா சேர்ந்துட்டது தான் இப்படியான ரிசல்ட்டாயிடுச்சு'' என்கின்றனர் நம்மிடம் பேசிய ஜெயா டி.வி.யில் உள்ள சிலரே...


பெப்சி உமாவைத் தொடர்பு கொண்டு பேசியபோது, ""என்னுடைய நிகழ்ச்சியை கிண்டல் செய்தும், தகாத, அருவருக்கத்தக்க வார்த்தைகளில் என்னை திட்டியும், விமர்சனம் செய்தும்

28 ஜூன், 2013

பரிதி இளம்வழுதிக்கு இது போதாத நேரம் :மா.சுப்பிரமணியன் 
முன்னாள் திமுக அமைச்சர் பரிதிஇளம்வழுதி ஜெயலலிதா முன்னிலையில் இன்று அதிமுகவில் சேர்ந்தார்.  அவர் அ.தி.மு.க.வில் சேர்ந்தது பற்றி
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அ தி மு க பாரிய வெற்றி பெரும் என்ற கணிப்பில் தி மு க தி மு க கட்சியினர் அ தி மு க வுக்கு பாய்ச்சல் தி மு க வுக்கு பலத்த அடி .பரிதி இளம்வழுதி அதி மு க இல் இணைகிறார் 

திமுக மாஜி அமைச்சர் பரிதி இளம்வழுதி
ஜெ.,வுடன் சந்திப்பு
 


திமுகவின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி இன்று காலை முதல்வர் ஜெயலலிதாவை சென்னை விமான நிலையத்தில் சந்தித்துப் பேசினார். ஜெயலலிதாவின் கொடநாடு பயணத்தின்போது இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிசேக நிகழ்வு தாயகத்தில்டான் யாழ் ஒளி தொலைக்காட்சி ஊடாக இருந்து நேரடி ஒளி பரப்பு செய்யப்படவுள்ளது 

கண்டி போகம்பறை மைதானத்தில் இடம்பெற்ற றகர் போட்டியின் போது வீரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் பலர் வீரர்கள் காயமுற்ற நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதோடு மைதானத்துக்குள்ள நுழைந்த பொலிஸார் சுமூக நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிசேக நிகழ்வு தாயகத்தில்டான் யாழ் ஒளி தொலைக்காட்சி ஊடாக இருந்து நேரடி ஒளி பரப்பு செய்யப்படவுள்ளது 

மடத்துவெளி முருகன் கோவில் என்றழைக்கப்படும் பாலசுப்ரமணியர் கோவில் மூன்று தசாப்தங்களை கடந்து பாரிய பொருட் செலவில் முற்றிலுமாக புனருத்தாரணம் செய்யபட்டுள்ளது.அத்தோடு புதிய ராஜகோபுரமும் கட்டப்பட்டு எதிர்வரும் 28 ஜூன் வெள்ளியன்று காலை 8 மணிக்கு குடமுழுக்கு காணவுள்ளது. புலம்பெயர்ந்து உலகமெங்கும் வாழும் இந்த பகுதி மக்களினால் திரட்டப்பட்டு வழங்கப்பட்ட பெரும்பொருளுதவி கொண்டு இந்த ஆலயம் நவீன முறையில் முற்றிலுமாக சீர்திருத்தம் செய்யபட்டு வருகின்றது .ராஜகோபுரம் சிற்பதேர், தேர்முட்டி ,மூலஸ்தானம், வசந்த மண்டபம், பிள்ளையார் அம்மன் வைரவர் ஆலயங்கள் ,மணிமண்டபம் சுற்று வீதி ,வெளிப்புற சுவர் ,முற்றிலும் புதிய கூரை அமைப்பு ,உள் வெளி கிணறுகள், பின்பக்க தோட்டம் ,இரண்டு மனிகூண்டுகள், புதிய நவீன தரை விரிப்பு ,மலசலகூடம்,ஆலய குருவின் வீடு, வெளி வீதி ,சுற்று புறம் என அனைத்தும் நுணுக்கமான முறை கொண்டு திறம்பட அமைக்கபட்டுள்ளன.புதிய நிர்வாகத்தின் கீழ் இந்த பணிகள் கவனிக்கபட்டு சிறப்பாக முடிவுறும் தறுவாயில் உள்ளது .
நடைபெறவுள்ள கும்பாபிசேக நிகழ்வுகளை 29 ஜூன் இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து ஒளிபரப்பாகும் டான் யாழ் ஒளி தொலைக்காட்சி மூலம் உலகெங்கும் காண முடியும் இந்த ஒளிபரப்பு பற்றிய முழுவிபரம் பின்னர் அறியத்தரப்படும்

அதிமுக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் 143
டி.ராஜாவுக்கு 34 வாக்குகள் தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் 22 வாக்குகள் திமுக வேட்பாளர் கனிமொழி 31 வாக்குகள்
வாக்குப் பதிவின்போது தமிழக சட்டமன்ற
கனிமொழிக்கு செல்லாத ஓட்டு : மேல்முறையீடு செய்ய திமுக முடிவு
ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட காங்கிரஸ், தலா 2 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம்
இந்த வெற்றி தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் : டி.ராஜா
ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., வேட்பாளர்கள் மைத்ரேயன், அர்ச்சுனன், லட்சுமணன், ரத்தினவேல் மற்றும் இந்திய
திருமாவளவனுக்கு தடை நீக்கம் : இனி விழுப்புரம் மாவட்டத்திற்குள் செல்லலாம்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், விழுப்புரம் மாவட்டத்தில் நுழைவதற்கு உயர்நீதி மன்றம் இன்று அனுமதி அளித்தது. 
பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் கனிமொழி- ராஜா உள்பட 6 பேர் வெற்றி: தே.மு.தி.க. தோல்வி

பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் கனிமொழி- ராஜா உள்பட 6 பேர் வெற்றி: அ தி மு க அணி 5 பேரும் தி மு க அணி சார்பில் ஒருவரும் டேஹ்ரிவு தே.மு.தி.க. தோல்வி
தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்ற மேல் சபையில் உறுப்பினர்களாக இருந்த 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிந்தது. இதையடுத்து புதிய 6 எம்.பிக்களை தேர்ந்து எடுப்பதற்கு இன்று தேர்தல் நடந்தது. அ.தி.மு.க. சார்பில் மைத்ரேயன், அர்ஜுனன், லட்சுமணன், ரத்தினவேல் ஆகியோர் போட்டியிட்டனர்.

தி.மு.க. சார்பில் கனிமொழி, தே.மு.தி.க. சார்பில் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா ஆகியோர் களத்தில் இருந்தனர். 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிட்டதால் இன்று ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. இதற்காக தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தில் உள்ள சட்டசபைக்குழுக் கூட்ட அறை வாக்குச்சாவடி மையமாக மாற்றப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.

வாக்குப்பதிவு முடிந்ததும் மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், அ.தி.மு.க. வேட்பாளர்கள் மைத்ரேயன், ரத்தினவேல், அர்ஜூனன் ஆகியோருக்கு தலா 36 வாக்குகள் கிடைத்தன. மற்றொரு அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமணனுக்கு 35 வாக்குகள் கிடைத்தன.

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜாவுக்கு 34 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு 31 வாக்குகளும் கிடைத்தன. இந்த 6 வேட்பாளர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 22 வாக்குகள் பெற்ற தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன் தோல்வியடைந்தார். 

27 ஜூன், 2013

எதிர்வரும் சனி ஞாயிறன்று ஜூன் 29.30  ஆம் திகதிகளில் சுவிசில் நடைபெறவிருந்த மாவீரர் கிண்ண சுற்றுப் போட்டிகள் யாவும் காலநிலை மோசம் காரணமாக  நிறுத்தப்பட்டுள்ளதாக  உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படுள்ளது 
13வது திருத்தத்திற்கு எதிராக போராட தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்!- பிள்ளையான்
13வது திருத்தச் சட்டத்தை பலவீனமடையச் செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கெதிராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் இணைந்து போராடுவதற்குத்

Kalaignar Karunanidhi · 32,699 like this
43 minutes ago · 
தி.மு.கழகம் ஆற்றும் அறப்பணிகளில் சில !

கழக வளர்ச்சிக்கும், தேர்தலில் களம் காண்பதற்கும் என் பிறந்த நாட்களின்போதும் - மற்றும் மாநாட்டு நன்கொடை நுழைவுக் கட்டணங்கள் வசூலிக்கும்போதும் - மாவட்டக் கழகங்கள் - மற்றும் இளைஞர் அணி, தொழிலாளர் அணி போன்றவை நிதி
கும்பாபிஷேகத்திற்கு இன்னும் இருப்பது
0
DAYS
9
HOURS
16
MINUTES
புங்குடுதீவு - மடத்துவெளி (வயலூர்) அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம்.
மகா கும்பாபிஷேக பெரும் சாந்தி விழா
உத்தரகாண்டில் பலியான தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு 10 லட்சம்: ஜெ., அறிவிப்பு
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புனித ஸ்தலங்களுக்குச் சென்று யாத்திரிகர்களை
ராஜ்யசபா தேர்தலில் கலைஞர் -ஜெ., வாக்களிப்பு ( படங்கள் )
ராஜ்யசபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் தலைமைச்செயலகத்தில் நடைபெற்று வருகிறது.  முதல்வர் ஜெயலலிதா

கை,கால்களை வெட்டிக்கொன்று அம்பத்தூர் ஏரிக்கரையில் வீசப்பட்ட இளைஞர்
அம்பத்தூரைச்சேர்ந்தவர் அனிதா.  இவரது கணவர் சுரேஷ். நேற்று முன் தினம் சுரேஷ் அலுவலகம் சென்றவர் வீடு திரும்பவில்லை.  
இதையடுத்து
முதல் வாக்கு ஜெயலலிதா : கடைசி வாக்கு எ.வ.வேலு
தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது.  முற்பகல் 11.25க்கு முதல்வர் ஜெயலலிதா

வாக்குப்பதிவு முடிந்தது : 231 வாக்குகள் பதிவு
 ராஜ்யசபா தேர்தலில் வாக்குப்பதிவில் மொத்தம் 231 ஓட்டுக்கள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் அ.தி.மு.க.எம்.எல்.ஏ.க்கள்,
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிசேக நிகழ்வு தாயகத்தில்டான் யாழ் ஒளி  தொலைக்காட்சி ஊடாக  இருந்து நேரடி ஒளி பரப்பு செய்யப்படவுள்ளது 




மடத்துவெளி முருகன் கோவில் என்றழைக்கப்படும் பாலசுப்ரமணியர் கோவில் மூன்று தசாப்தங்களை கடந்து பாரிய பொருட் செலவில் முற்றிலுமாக புனருத்தாரணம் செய்யபட்டுள்ளது.அத்தோடு புதிய ராஜகோபுரமும் கட்டப்பட்டு எதிர்வரும் 28 ஜூன் வெள்ளியன்று காலை 8 மணிக்கு குடமுழுக்கு காணவுள்ளது. புலம்பெயர்ந்து உலகமெங்கும் வாழும் இந்த பகுதி மக்களினால் திரட்டப்பட்டு  வழங்கப்பட்ட  பெரும்பொருளுதவி கொண்டு இந்த ஆலயம் நவீன முறையில் முற்றிலுமாக சீர்திருத்தம் செய்யபட்டு வருகின்றது .ராஜகோபுரம் சிற்பதேர், தேர்முட்டி ,மூலஸ்தானம், வசந்த மண்டபம், பிள்ளையார் அம்மன் வைரவர் ஆலயங்கள் ,மணிமண்டபம் சுற்று வீதி ,வெளிப்புற சுவர் ,முற்றிலும் புதிய கூரை அமைப்பு  ,உள் வெளி கிணறுகள், பின்பக்க தோட்டம் ,இரண்டு மனிகூண்டுகள், புதிய நவீன தரை விரிப்பு ,மலசலகூடம்,ஆலய குருவின் வீடு, வெளி வீதி ,சுற்று புறம் என அனைத்தும் நுணுக்கமான முறை கொண்டு திறம்பட  அமைக்கபட்டுள்ளன.புதிய நிர்வாகத்தின் கீழ் இந்த பணிகள் கவனிக்கபட்டு சிறப்பாக முடிவுறும் தறுவாயில் உள்ளது .
நடைபெறவுள்ள கும்பாபிசேக நிகழ்வுகளை  29 ஜூன் இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து ஒளிபரப்பாகும் டான் யாழ் ஒளி தொலைக்காட்சி மூலம் உலகெங்கும் காண முடியும் இந்த ஒளிபரப்பு  பற்றிய முழுவிபரம் பின்னர் அறியத்தரப்படும் 

புதிய பிரபாகரனாக மன்னார் மாவட்ட ஆயர்: ஞானசார தேரர்

புலிகளின் அரசியல் பிரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைவராகவும் புதிய பிரபாகரனாகவும் கத்தோலிக்கத் திருச்சபையின் மன்னார் மாவட்ட

அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக்கூட்டம் ( படங்கள் )
ராஜ்யசபா தேர்தல் நாளை நடக்கவிருப்பதை முன்னிட்டு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று அதி முக
3 ஆண்டாக தனி அறையில் அடைக்கப்பட்டிருந்த ஆசிரியை மீட்பு

வேலூர் கொசப்பேட்டை லால்சிங் குமரன் தெருவில் ஒரு வீட்டில் ஒரு இளம்பெண்ணை 3 ஆண்டுகளாக அடைத்து வைத்திருப்பதாகவும், அங்கிருந்து அழுகை
இருகட்சிகளின் சுயநலத்தை தவிர இந்த நிகழ்வுக்குவேறு என்ன காரணம் இருக்கமுடியும் : சரத்குமார்
ராஜ்யசபைத் தேர்தலில் திமுகவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. இது குறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில்,

26 ஜூன், 2013


விழுப்புரம் கோர்ட்டில் திருமாவளவன் ஆஜராகவில்லை
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட லிங்கா ரெட்டிப்பாளையம் அருகே 1.6.2000-ல் பஸ் ஒன்று எரிக்கப்பட்டது.
மண்டேலா கவலைக்கிடம்
தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (94) உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள் ளது.ஜூன் 8ம் தேதி முதல் மருத்துவமனையில் அனும‌திக்கப்பட்டுள்ள அவருக்கு தற்போது செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டுள்ளது. நுரையீரல் தொற்று காரணமாக அவர் மிகவும் சிரமப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமக்கு என்ன நடக்கிறது என்ற உணர்வை இழந்த நிலையிலேயே பெரிதும் காணப்படுவதாக அவர்கள் கூறுவதாக அம்னஸ்டி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐநாவின் சித்ரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வெளியிட்ட
தற்போதைய அரசை இரண்டாக பிரிக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முயற்சி! விமல் வீரவன்ச குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் தற்போதைய அரசையும் இரண்டாக பிரிப்பதற்கும் 13வது திருத்தத்தை துரும்பாகக் கொண்டு
அவுஸ்திரேலிய புதிய பிரதமரானார் மீண்டும் கெவின் ரூட்: வாக்கெடுப்பில் கிலலார்ட் தோல்வி
அவுஸ்திரேலியாவில் புதிய பிரதமருக்காக நடந்த வாக்கெடுப்பில் கெவி்ன் ரூட்டிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்ததால் ‌மீண்டும் பிரதமராக கெவின் ரூட் தெரிவு‌ செய்யப்பட்டார்.
தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண் பலவந்தமாக நாட்டிலிருந்து வெளியேற்றம்
இலங்கை வந்திருந்த தன்னார்வத் தொண்டு நிறுவனமொன்றின் உயர் அதிகாரியான தமிழ்ப் பெண் ஒருவர் பலவந்தமாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
தமிழினி இன்று விடுதலை
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி இன்று காலை பூந்தோட்டம்
மீட்பு ஹெலிகாப்டர் விபத்தில் மதுரை வீரர் பலி;
பிறந்த ஒரே மகனை இழந்த பெரும் சோகத்தில் பெற்றோர் 
உத்தர்கண்ட் மாநிலம் கௌரிகுண்ட் பகுதியில் மீட்பு ஹெலிகாப்டர் விழுந்துவிபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியானார்கள். அதில்,
உல்லாசமாக இருந்ததை பார்த்த சிறுமி கொலை: கள்ளக்காதலி தற்கொலை: காதலன் கைது 
தேனி மாவட்டம் போடியில் குமார் என்பவரின் வீட்டின்கீழ் சுரேஷ் என்பவர் தங்க நகை செய்யும் பட்டறை வைத்துள்ளார். சுரேஷ் தனது கடைக்கு
உத்தர்கண்ட்: பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் சவாலான பணியில் பெண் விமானப் பைலட்டுகள்
உத்தர்கண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கும் பணியில் பெண் விமானப் பைலட்டுகளும் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் ரூபா என்பவருக்கு சொந்தமான குரங்கு தினமும் பிள்ளை களுடன் பள்ளிக்கு செல்கிறது. வீட்டுப்பாடம் உள்பட அனைத்தும் செய்கிறது.

மைசூர் மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகா, பிளுகலி கிராமத்திற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் உணவு தேடி குழந்தையுடன் தாய் குரங்கு ஒன்று வந்தது. சில நாட்கள் கிராமத்தில் தங்கி
முதலமைச்சருடன் முரண்பட்டுக் கொண்டுள்ள கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படலாம் என்று அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்தை பதவியிலிருந்த அகற்ற வேண்டும், புதிய முதலமைச்சரை நியமிக்க வேண்டும், மாகாண நிர்வாகத்தில் ஆளுனரின் தலையீட்டைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட
யாழ். கைதடி சிறுவர் இல்வத்தில் தப்பியோடிய சிறுமிகளில் ஒருவர் களனியில் மீட்பு
யாழ்ப்பாணம் கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து தப்பியோடிய மூன்று சிறுமிகளில் ஒருவர் களனியில் வீடொன்றில் வேலைக்காரியாக இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார்
கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து தன்னைத்தானே மண்எண்ணை ஊற்றி தீ மூட்டிய இளம் குடும்பப் பெண் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கடந்த 18ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை பெண் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துள்ளார்.
சந்திரிகா - சரத் பொன்சோ கூட்டு அரசியல்!- அரசாங்கத்து​க்கு அதிர்ச்சி வைத்தியம
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் நோக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் இணைந்து அரசியல் செயற்பாடுகளை
மாகாணங்களை ஒன்றிணைக்கும் பிரேரணை தொடர்பில் தென் மாகாணசபையில் ஆளும் கட்சியினர் எதிர்ப்பு! ஜுலையில் நாடாளுமன்ற​த் தெரிவுக்கு​ழுவின் முதலாவது அமர்வு
இரண்டு மாகாண சபைகள் அல்லது சிலவற்றை ஒன்றிணைக்க முடியாமை மற்றும் அனைத்து மாகாண சபைகளின் இணக்கப்பாட்டுக்கு பதிலாக பெரும்பான்மையான மாகாண சபைகளின் ஒருமித்த 
ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைச் சம்பவம் இந்திய- ரஷ்ய கூட்டுச் சதியின் பிரகாரம் நடைபெற்றதாக ரஷ்யப் பத்திரிகையொன்று பரபரப்புத் தகவல் வெளியிட்டுள்ளது.
வடமாகாணத்திலும் வெற்றிலையில் ஆளுங்கட்சி போட்டி!- அமைச்சர் டக்ளஸ் அதிர்ச்சி
எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலிலும் ஆளுங்கட்சி வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிட முடிவெடுத்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆபத்தானோர் பட்டியலில் இணைப்பு! பிரித்தானியாவின் நடவடிக்கைக்கு இலங்கை எதிர்ப்பு
பிரித்தானியாவின் நடவடிக்கைக்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.இலங்கைப் பிரஜைகளை ஆபத்தானோர் பட்டியலில் பிரித்தானிய குடிவரவுத் திணைக்களம்
அளுத்கமவில் புகையிரதம் வான் ஒன்றுடன் மோதிய விபத்தில் ஆறு பேர் பலி
தென்னிலங்கையின் அளுத்கமை புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் பலியாகியுள்ளனர்.இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு - ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடல்
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு குழுவினரும், மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி குழுவினரும் சந்தித்து தீவிர
விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட ஆலயத்தை பார்வையிட்டார் அமெரிக்க தூதரக அதிகாரி
மட்டக்களப்பில் அண்மையில் விக்கிரக உடைப்பு இடம்பெற்ற குருக்கள் மடம் ஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தினை பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் அமெரிக்க தூதுவரலாயத்தின் அரசியல் அதிகாரி மைக்கல் ஏவின், இணை அதிகாரி சந்தீப் குரூஸ் ஆகியோர் நேற்று முன்தினம் பார்வையிட்டனர்.
இதன்போது இவர்களிடம் சீ.யோகேஸ்வரன் பா.உ. இவ்விடயமாக தெரிவித்ததாவது!
வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த சில காலங்களாக ஆலயங்களில் கொள்ளையிடும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. பொதுவாக மட்டக்களப்பு மாவட்டத்திலே பல ஆலயங்கள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றது. அதேபோன்று அம்பாறை, திருகோணமலை போன்ற வடக்கு, கிழக்
ஆபிரிக்காவின் தென் கமறூன் பிராந்திய அதிபர் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு
முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்திற்கு ஆதரவு திரட்டும் முயற்சியின் ஒர் அங்கமாக, ஆபிரிக்கா பிராந்தியத்தின் தென் கமறூன் தேசத்தின் அதிபர் Akwanga அவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.
அரசுகள் அற்ற தேசங்கள் (Nation without States) கூட்டமைப்பின்

25 ஜூன், 2013


பாலியல் வல்லுறவுகளுக்காக நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் விரைவில் பாதை திறக்கப்படும் என ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொல்காஹாவல பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐ.தே.க.வின் கோட்டையாக இருந்த மருதமுனையை மு.கா.வின் தளமாக என்னால் மாற்ற முடிந்துள்ளது -அமைச்சர் ஹக்கீம்

தலைவர் அஷ்ரப்புடைய காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் கோட்டையாக இருந்த மருதமுனை முஸ்லிம் காங்கிரஸின்
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்னமும் எடுக்கப்படவில்லை என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை திருத்தியமைப்பது குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நிறுவியுள்ளது.
அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகுவதிலிருந்து கலைஞருக்கு விலக்கு
தி.மு.க. தலைவர் கலைஞர் முரசொலி பத்திரிகையில் 23.8.2012 அன்று கேள்வி- பதில் கட்டுரை பகுதியில் அப்போதைய அமைச்சர்

ஞானசேகரனை அர்ச்சனை செய்த தொண்டர்கள்.படங்கள்
வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் கூட்டம் பழைய மாநகராட்சி அலுவலகம் எதிரேயுள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டை மத்தியில் ஆளும் காங்கிரஸ் இழப்பது உறுதி! கி.வீரமணி அறிக்கை! 
பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளைத் தனியார்க்கு விற்பது பொருளாதாரத்தில் மட்டும்
லண்டனில் பேரெழுச்சி​யுடன் இடம்பெற்ற தமிழீழ மாணவர் எழுச்சி நாள்
பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பில் நேற்றையதினம் பொன். சிவகுமாரனின் 39வது நினைவு நாளை முன்னிட்டு, பிரித்தானிய பிரதமரின் வாசல்தலத்திற்கு வெளியில் நடந்த
வெலிங்டன் இராணுவ பயிற்சி முகாமில் இருந்து இலங்கை இராணுவ வீரர்கள் வெளியேற்றம்
குன்னூரில் உள்ள வெலிங்டன் இராணுவ பயிற்சி முகாமில் இருந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் தமிழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.


முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு மீண்டும் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மூன்று தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரத் பொன்சேகாவை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பான வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகத் தவறியதனால் மீண்டும் அழைப்பாணை
மாகாணசபை முறையை மாற்ற இடமளிக்கப் போவதில்லை! அமைச்சர்கள் சிலர் சூளுரை
இலங்கையில் மாகாணசபை முறையை மாற்ற இடமளிக்கப் போவதில்லை என்று அரசாங்க அமைச்சர்கள் சிலர் சூளுரைத்துள்ளனர்.

ad

ad