புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2013

கனடாவில் தமிழர் ஒருவர் சுட்டு கொலை
கனடாவில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஸ்காபரோ ரூச்ரிவர் பகுதியில் தமிழர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இறந்த நபர் 38 வயதுடைய சுரேந்திரா வைத்திலிங்கம் என போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். இவ
தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள்!- அமெரிக்கா அறிவிப்பு
இலங்கையுடனான தீவிரவாத முறியடிப்புக்கு ஒத்துழைப்பு மற்றும் பயிற்சிகளை அமெரிக்கா கடந்த ஆண்டில் மட்டுப்படுத்திக் கொண்டதாக அறிவித்துள்ளது.
சினிமா ஆசை காட்டி ஆந்திர சிறுமியை
திருச்சியில் கற்பழித்த 5 பேர் கைது

ஆந்திர மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் அமீர் பேட் பகுதியில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் மலர் (வயது
ஸ்பெக்ட்ரம் வழக்கில் தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி : நேரில் ஆஜராக உத்தரவு
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்த வழக்கில் நேரில் ஆஜராவதில் விலக்குக் கோரி தயாளு அம்மாள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட
கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக பொருட்சேதம் தொடர்பில் 358 பேரது தகவல்கள் கிடைத்துள்ளதாக துறைமுக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவர்களுடைய 400 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் தீ காரணமாக அழிவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு படுகொலைகள், மற்றும் கப்பம்பெறும் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் கோஷ்டி தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
. திட்டமிட்ட குற்றங்களை தடுப்பதற்கான பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கே. கணேசநாதன் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இவரை கைது செய்துள்ளனர்.

வடக்கில் அரசாங்கம் ஒருபோதும் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது : த.தே.கூ.

வடக்கில் அரசாங்கம் ஒரு போதும் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது. அதனாலேயே தேர்தலை நடத்தாமல் இருக்க பல்வேறு சதிகளை செய்கிறது. அவ்வாறு இல்லையென்றால்
மக்கெதிராக சுமத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.
2012ம் ஆண்டுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமை அ


மனைவி போலவே வாழ்ந்ததால், கர்ப்பமாக உள்ளேன்! மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் கைதான நடிகை கதறல்!
கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த லீனா, பல் டாக்டருக்கு படித்தவர். பள்ளிப்படிப்பை துபாயில் படித்தார். இவரது பெற்றோர் துபாயில் வசித்து வருகிறார்கள். இவரது தந்தை என்ஜினீயர் ஆவார்.
லீனாவின் ஆண் நண்பர் பாலாஜி என்ற சுகாஷ் சந்திரசேகர். இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். சுகாஷ் சந்திரசேகர் தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறிக் கொண்டு
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம் செய்ய முதல் அமைச்சர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் வியாழன் மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றார். 4.20 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஜெயலலிதா, அங்கிருந்து கார் மூலம் 4.55 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றார். 

ad

ad