புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 நவ., 2015

பிரித்தானியாவில் வரலாறு காணாத மூடுபனி: வெளிச்சமே இல்லாத நிலையில் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய விமானி (வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவில் நிலவும் மூடுபனி காரணமாக ஓடுபாதைகள் தெரியாததால் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

100 பயணிகளுடன் சென்ற பாகிஸ்தான் விமானத்தின் டயர் வெடித்து விபத்து

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான லாகூரில் விமானம் ஒன்று தரையிறக்கப்படும் போது

மனைவி எனது நண்பனுடன் அந்தரங்கமாக இருந்ததை என்னால் தாங்க முடியவில்லை! (Photos) -பலவீனமானவர்கள் சிறுவர்கள் பார்க்க வேண்டாம் படங்கள் கொடூரமானவை

எனது வீடு தனிமையான காட்டுப் புறத்தில் இருந்தது. மக்கள் நடமாட்டம் குறைந்த இடத்தில் இருப்பதற்கு எனது மனைவி விரும்பவில்லை

வரலாறு எம்மைச் சுற்றி தன்னை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது.

தமிழ் சினிமாவும், தமிழனும், சில மசால் வடைகளும்

1980 முதல் 1990 வரை தமிழ் சினிமா
80க்கு முன்...

1973ம் ஆண்டில் சென்னையின் ஒரு பகல் பொழுது. அதோ கைவீசி ஒரு இளைஞன் அன்றைய பாண்டி பஜார் வீதியில் நடந்து செல்கிறான்

ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் முகாமிட்டுள்ள வடக்கிற்கு போதைப்பொருள் எப்படி வந்தது? - முதலமைச்சர் கேள்வி

சுமார் ஒன்றரைஇலட்சம் இராணுவத்தினர் முகாமிட்டுள்ள வடமாகாணத்தில் போதைப்பொருள் பாவனை என்ற புற்றுநோய் எவ்வாறு வேகமாக பரவியது

தமிழ் அரசியல் கைதிகள் பகுதி பகுதியாகவே விடுவிக்கப்படுவர்! - நீதியமைச்சர்

தமிழ் அரசியல் கைதிகள் பகுதி பகுதியாகவே விடுதலை செய்யப்படுவார்கள் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று யாழ்.வந்த நீதி அமைச்சர் யாழ்.நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டதுடன் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போதே அவர் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக இவ்வாறு தெரிவித்தார்.
   
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அவர்கள்

கோவன் கைதுக்கு எதிரான போராட்டம்: போலீஸ் கெடுபிடி; மண்டை உடைப்பு! ( வீடியோ)

பாடகர் கோவன் கைதை கண்டித்து  திருச்சியில் நடந்த போராட்டத்தின்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும்

அலுவலக நேரத்தில் செக்ஸ் படங்களில் மூழ்கி கடுப்பாட்டை இழந்த ஐநா சபை ஊழியர்கள் அதிரடியாக நீக்கம்

அலுவலக நேரத்தில் செக்ஸ் படங்களில் மூழ்கி கடுப்பாட்டை இழந்த ஐநா சபை ஊழியர்கள் அதிரடியாக நீக்கம்

பிரபாகரன் படம் பொறிக்கப்பட்ட காரால் பரபரப்பு- பொலிசார் தலையிடும் அளவு நிலமை

இந்­தி­யாவில் தடை­செய்­யப்­பட்ட இயக்­க­மான விடு­த­லை­பு­லிகள் இயக்­கத்தின் தலைவர் வேலுப்­பிள்ளை பிரபாக­ரனின் உரு­வப்­படம்

வட மாகாண சபை உறுப்பினர் கஜதீபனின் திருமணம் .மாவை.முதல்வர் விக்கி,சித்தார்த்தன் கலந்து வாழ்த்தினர்
















படங்கள் நன்றி தர்சனாந்த்

நான் என்று வாழத் தலைப்பட்டதே சமூக சீரழிவுக்குக் காரணம் : வடக்கு முதல்வர்

யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு இன்று யாழ்.பல்கலை

யாழ்ப்பாண ரவுடிகளின் திட்டமிடல் பிரிவாக மாறியுள்ளது தீவகப் பிரதேசம்

யாழ்ப்பாணத்தில் செயற்படும் சில சமூகவிரோதக்குழுக்களின் தங்குமிடமாகவும் திட்டமிடும் பிரவாகவும் மாறியுள்ளது தீவகப்பிரதேசம். குறிப்பாக வேலணை,

ரவிராஜ் கொலை விவகாரம் . குற்றப் பத்திரிகை தாக்கல்.சுவிட்ஸர்லாந்திலுள்ள சரண் என அழைக்கப்படும் சிவகாந்தன் விவேகானந்தன் கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலைச் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட 6 பேருக்கு

டக்ளசின் முகநூல் சொல்கிறது இப்படி

முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பதாக யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

இளங்கோவனுக்கு எதிராக தங்கபாலு புகார் தங்கபாலுவின் இவ்வளவு சொத்துக்கள் சேர்ந்தது எப்படி

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு எதிராக தங்கபாலு உள்ளிட்ட அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் டெல்லி மேலிடத்திடம் புகார் அளித்ததை தொடர்ந்து,  தங்கபாலுவுக்கும், இளங்கோவனுக்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்துள்ளது.
 
இந்த மோதலின் உச்சமாக தங்கபாலுவின் சொத்து விவரங்களை பட்டியலிட்டு, அவருக்கு இவ்வளவு சொத்துக்கள்

வாடா கிழக்கு இளைஞர்களுக்கு ஒரு லட்சம் வேலை வாய்ப்பினை வழங்குக.. சம்பந்தன் முழக்கம்

வடக்கு மற்றும் கிழக்கில் இளைஞர்களுக்கு 100,000 வேலை வாய்ப்புகளை வழங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

கனிமொழி மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்



2ஜி வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுக்கள், குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி உச்சநீதிமன்றத்தில்

ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக வழக்கு: விஜயகாந்த் ஆஜராக தருமபுரி நீதிமன்றம் உத்தரவு



கடந்த அக்டோபர் 24ஆம் தேதி தருமபுரியில் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது அசோகன் என்பவர் த

பொதுமன்னிப்பில் ஜனாதிபதி விடுவிக்க வேண்டும். இல்லையேல் உயிர் துறப்போம் ..தமிழ் அரசியல் கைதிகள்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எம்மை பொதுமன்னிப்பில் ஜனாதிபதி விடுவிக்க வேண்டும். இல்லையேல் உயிர் துறப்போம் என தமிழ் அ

தாங்கல பிரதேசத்தில் புதையுண்ட5,11,15 வயதுகளையுடைய மூன்று சிறுவர்கள்

அதிக மழைவீழ்ச்சி காரணமாக வரகாபொல தாங்கல பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டின் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் சிறுவர்கள்

கட்சித் தலைமைக்கு வாரிசாக ஸ்டாலினை நியமித்து அறிவிப்பதை எது தடுக்கிறது? கலைஞர் பதில்



கேள்வி  :-  திராவிட இயக்கங்களில்,  திராவிட முன்னேற்றக் கழகம், மிகப் பழமையானதும், நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டதும்,

கட்டார் நாட்டின் செம்பிறை சங்க உதவியுடன் மன்னார் எருக்கலம்பிட்டி ,கொண்டச்சி வீடுகள்

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட  மற்றும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொண்டச்சி ஆகிய கிராமங்களில் புதிதாக

வட மாகாணத்திலிருந்து புலம்பெயர்ந்த உறவுகளே பெரும்பாலான உதவிகளை கிழக்கு மண்ணுக்கு வழங்கி வைகிறார்கள்..யோகேஸ்வரன் எம் பி







கிழக்கு மாகாண மக்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தாலும் வட மாகாணத்திலிருந்து புலம்பெயர்ந்த உறவுகளே பெரும்பாலான

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்கொன்றை முன்னெடுக்க முடியும் ..பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்கொன்றை சட்டரீதியாக முன்னெடுக்க முடியுமென பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் அறிவித்தார்.

மன்னார்- யாழ்ப்பாணம் ஏ32 வீதியில் வீதிக்கு குறுக்காக வெள்ளம் . போக்குவரத்து பாதிப்பு

மன்னார்- யாழ்ப்பாணம் ஏ32 வீதியில் பாலியாறு பகுதியில் வீதிக்கு குறுக்காக வெள்ளம் ஊடறுத்து பாய்வதால் குறித்த வீதியில்  பாதிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக பிணையில் விடுவிக்கப்படவுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்களை பிரதமர் ரணில் கையளிக்கவுள்ளார்.. சுமந்திரன்

முதற்கட்டமாக பிணையில் விடுவிக்கப்படவுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் வைத்து

பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின்எதிர்ப்பு நடவடிக்கை

HNDA மாணவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களைக் கண்டித்து பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களினால்

புலவர் புலமைப்பித்தன் அவர்கள் தலைமையில் தமிழ்ச்செல்வன்,தமிழினி அவர்களின் வீரவணக்க நிகழ்வு.வைகோ , மல்லை சத்தியா உரை

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏழு வேங்கைகளின் 8 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும்

குறைந்த பட்ச செயல்திட்டத்தின் வரைவு அறிக்கையை வெளியிட்டு விட்டது மக்கள் நல கூட்டியக்கம்.

ஆறு ஐந்தாகி... ஐந்து நான்காகி விட்டது. இனி நான்கு என்னாகுமோ?' என பலரின் கவலையும், கிண்டலையும் கடந்து ஒரு வழியாக
வவுனியா வர்தகசங்க ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினா்கள் வரவேற்கப்பட்டபோது(02.11.2015)

வைகோ அழைப்பு: ஜி.கே.வாசன் பதில்



மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் மக்கள்நல கூட்டணியாக உருவெடுத்ததை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார்.

சரியான நேரத்தில் முஸ்லிம்களை தமிழ் மக்கள் காப்பாற்றினர்- வலம்புரி


எண்பது வீதத்தை 12 வீதம் எதிர்த்தால், 12 வீதத்தை எட்டு வீதம் ஏன் எதிர்க்கக்கூடாது. இப்படிக் கேள்வி எழுப்பியவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்

ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்ட நடத்த மஹிந்த ஆதரவு அணி தீர்மானம்


இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை

யாழ்.உடுவில் பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு


யாழ்.உடுவில் மகளிர் கல்லூரியை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த வயதான பெண் ஒருவர் கை, கால்கள் மற்றும் வாய்

உள்ளூராட்சித் தேர்தல்! பரப்புரை உத்திகள் குறித்து ஆராய கொழும்பில் கூடுகிறது கூட்டமைப்பு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்வதற்கான பரப்புரை உத்திகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளது.

ad

ad