புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2018

புங்குடுதீவு ஊரதீவு சனசமூக நிலையத்தின் உன்னத சேவை
கடந்த வருடம் கட்டிய மூன்று தொட்டிகளில்  நீர் நிரப்பி  கடும் வறட்சியான இந்த வேளையில் கால்நடைகளை  காப்பாற்றும் மகத்தான

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதியுதவி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதியுதவி வழங்க உள்ளதாக

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் ரமேஷ் அவர்களின் தாயார் காலமானார்


தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் ரமேஷ் அவர்களின் தாயார் காலமானார்.

போர் நினைவுச் சின்னங்கள் சிங்கள மேலாதிக்கத்தைக் காட்டுகிறது! - விக்னேஸ்வரன்

போர் நினைவுச் சின்னங்கள் சிங்கள மேலாதிக்கத்தைக் காட்டுகிறது! - விக்னேஸ்வரன் போர் நினைவுச்

கேரள வெள்ளத்தில் தவித்த 126 பேரை 9 மணி நேரத்தில் மீட்ட கன்னியாகுமரி மீனவர்கள்

கேரள வெள்ளத்தில் தவித்த பொதுமக்கள் 126 பேரை, 9 மணி நேரத்தில் கன்னியாகுமரியிலுள்ள

ஒவ்வொரு நாளும் நமது வீரர்கள் கொல்லப்படுகின்றனர்; சித்துவுக்கு பஞ்சாப் முதல் மந்திரி கடும் கண்டனம்


பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியை கட்டி தழுவிய சித்துவுக்கு பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்

5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி

5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும் எதிர்காலத்தில் என் பலத்தை நிரூபித்து

வெலிக்கடைச் சிறையில் பதற்றம் - மோதல்களில் 8 சிறைஅதிகாரிகளும், 3 பெண் கைதிகளும் படுகாயம்



வெலிக்கடை சிறைச்சலையில் பெண் கைதிகளின் போராட்டத்தையடுத்து ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக

கல்கிசை நீதிமன்றத்தில் மஹிந்தவின் வாக்குமூலம்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பெறப்பட்ட வாக்குமூலம்

சம உரிமைகள் வழங்கப்பட்டால் தான் சமாதானம் சாத்தியம்! - ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் விக்கி எடுத்துரைப்பு


தமிழ் மக்கள் சம அந்தஸ்துடையவர்கள் என்ற நிலை ஏற்பட்டால் மாத்திரமே சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும்

விடுதலை புலிகள் குறித்து சிங்களத்து பெண்

 தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வார்த்தைகளின் வர்ணிப்புக்கு அப்பாலானவர் என மெலனி திசநாயக்கா

ad

ad