புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜன., 2021

சர்வதேச பொறிமுறையை உருவாக்குமாறு ஐ.நாவிடம் கோரிக்கை

www.pungudutivuswiss.com
இலங்கை குறித்து சர்வதேச பொறிமுறை ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உருவாக்க வேண்டும் என

மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய மற்றொரு குழு

www.pungudutivuswiss.com
இலங்கையில் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி

வெடுக்குநாறிமலை ஆலய பூசகர், நிர்வாகிகள் விளக்கமறியலில்!




வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகிய போது, 
எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஐந்து நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகிய போது, எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஐந்து நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

சுவிஸில் நீதிமன்றத்தில் விடுதலைப்புலிகளுக்கு மற்றுமொரு வெற்றி நட்ட ஈடாக 19400 பிராங்க் பணமும் கொடுக்க உத்தரவிடப்பட்டது

சுவிஸில்  நீதிமன்றத்தில் விடுதலைப்புலிகளுக்கு  மற்றுமொரு  வெற்றி 
 விடுதலைப்புலிகளுக்கு  நிதி சேர்த்தமை  தொடர்பான தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவை  சேர்ந்த  13 பேர்  மீதான  வழக்கு  தீர்

நெடுந்தீவில் இந்திய மீனவர்கள் உயிரிழப்பு -தமிழக முதல்வர் கடும் கண்டனம்

www.pungudutivuswiss.com
நெடுந்தீவு கடற்பரப்பில் ஸ்ரீலங்கா கடற்படையின் படகுடன் மோதியதில் இந்திய மீனவர்களின் படகு கடலில் மூழ்கிய விபத்தில்

ad

ad