புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மார்., 2020

இலங்கை போன்ற தரைதொடர்பு இல்லாத நாடுகள்  கொரோனாவை இலகுவாக  கட்டுப்படுத்தமுடியும் என தகவல் 
    எமிரேட்ஸ் .ஓமான் கட்டார் .அபுதாபி போன்ற விமான சேவைகள்  தங்கள் நாட்டினூடாக  ஐரோப்பாவையும்  ஆசியவாயும் இணைக்கும்  ஏராளமான  சேவைகளை  நிறுத்தும்  அபாயம் 
சுவிஸ்  -  எந்த இடத்திலும் 100   பேருக்கு மேல் கூடுதல்  தடை. உணவகங் களில் 50  பேர் மட்டுமே  இருக்கலாம் 
ஆர்ஜன்தீனா   ஐரோப்பியநாட்டினருக்கு  தடை  விதித்தது 
ஆஸ்திரியா  -பெரும்பாலான கடைகள்  மூடப்பட்டுவிட்டன 
சுவிஸ் -  மருத்துவமனைகள் ,வயோதிபர் இல்லங்கள் , மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள்   என்பவற்றுக்கு  பார்வையாளர்கள்  வர தடை 
ஜேர்மனி -  13  சமஸ்டி மாநிலங்களில் பாடசாலைகள்  மூடபடடன 
சுவிஸ்- 1009   கோறானோ தொற்றுக்கள் .106 சாத்தியமானவர்கள்  7  பேர் மரணம் 
உடனடியாக சுவிஸில்  பாடசாலைகள் அனைத்தும்  ஏப்ரில் 20 வரை  மூடப்படுகின்றன  தொடர்ந்து  05 முதல் 20 வரை வழமையான விடுமுறை 
வடக்கில்  வெளிநாட்டில் இருந்து வந்தோரை   பரிசோதனைக்கு  அழைத்து   செல்லும் அரசு புங்குடுதீவு இளைஞர்  ஒருவரும்  கூட  இவ்வாறு அழைத்து செல்லப்பட்டுள்ளார் 
வெளிநாடுகளில் இருந்து  வந்திருக்கும்  தமிழரை வீடு வீடாக  சென்று    வாகனங்களில்  ஏற்றி செலவதாக எமது நிருபர் அறிவிக்கிறார் .  கூடுதலாக  மத்தியகிழக்கில் இருந்து  விடுமுறைக்கு வந்தவர்களை  அல்லது  தொழில் ஒப்பந்தம் முடிந்து வந்தவர்களையும்  இவ்வாறு  அழைத்து சென்று  சுகாதாரப்பரிசோதனைக்கு  விடப்படுகிறார்கள் புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் இது போன்று   சவூதியில் இருந்து வந்திருந்த இளைஞர் ஒருவருக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது 

தமிழ்ப் பகுதிகளில் ஏன் கொரோனா தனிமைப்படுத்தல் மையங்கள்?-கூட்டமைப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களிற்கான தனிமைப்படுத்தல் மையங்கள், தமிழ் மக்கள் வாழுமிடங்களில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளமை மக்கள்

ad

ad