புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2019

சுதந்திரக்கட்சிக்கு புத்துயிர்:ஆளுநர் கைகொடுத்தார்!

தெற்கில் சுதந்திரக்கட்சியா அல்லது பொதுஜனபெரமுனவா என ஆளாளுக்கு ஆட்பிடியிலிருக்க வடமாகாணத்தின் பிரதேச சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் சந்தித்துள்ளார்.

சிங்கள இராஜ்ஜியத்தை உருவாக்க பொது பலசேனா மாநாட்டில் தீர்மானம்!

பௌத்த மதத்தை பாதுகாத்து அதற்கு முன்னுரிமை வழங்க கூடிய அரசியலமைப்பு அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள இஸ்லாமிய தனிச் சட்டங்களை உடனடியாக நீக்க வேண்டும் என பொதுபல சேனா கண்டியில் நேற்று

விக்கி - கஜன் கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வி! - இன்று நடக்கவிருந்த பேச்சு ரத்து

கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்கும் இடையில், கூட்டணி அமைப்பது குறித்து இன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த பேச்சுக்கள் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

5ஜி கோபுரம் அமைக்கும் பணிகளை இடைநிறுத்த ஆளுநர் உத்தரவு

யாழ்ப்பாணம்- மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரங்கள் அமைக்கும் பணிகளை 10 நாட்களுக்கு இடைநிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணித்துள்ளார்.

முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் பிரச்சினை குறித்து விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்.

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதி மறுப்பு

- சென்னை ஐகோர்ட்நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதி மறுத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

சுற்றுலாத்துறையை காப்பாற்றும் புலம்பெயர் தமிழர்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளமையினால் இலங்கை வருமான ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துள்ளது.அதிலும் பத்து வரையிலான அதிக சொகுசு ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை விடுதி சங்கம் தெரிவித்துள்ளது.

டக்ளசுக்கு வந்த ஆசை கூடடமபியிற்கு வீழ்த்த எந்த பேயுடன் கூட்டு சேர தயார் போல சுரேஷ் உடன் வந்தாலே எதிர்ப்பு இதிலே வேற டக்ளஸுமா

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீா்க்ககூடிய நம்பிக்கை வெளிப்படுத்தப்படுமாக இருந் தால் வடக்கில் பொது கூட்டணி ஒன்றை உருவாக்க தாம் தயாா் என நாடாளுமன்ற உறுப்பினா் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளாா்.

விக்கி-கஜன் கூட்டணி பேச்சுக்கள் தோல்வி

வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையலான தமிழ் மக்கள் கூட்டணிக்குள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை இணைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.

வடமராட்சியில் 70 பவுண் நகைகள், 10 இலட்சம் ரூபா கொள்ளை

வட­ம­ராட்­சி­ - துன்னாலைப் பகுதியில் ­சுமார் 70 பவுண் நகை­க­ளும், 10 லட்­சம் ரூபா­ பணமும், கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளதாக பொலி­ஸார் தெரி­வித்­த­னர். வெளி­நாட்­டில் இருந்த புலம்­பெ­யர் உற­வி­னர்­கள், துன்­னா­லை­யில் உள்ள உற­வி­னர்­கள் வீட்­டுக்கு வந்­தி­ருந்த போது சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது.

அதிநவீன கண்காணிப்பு விமானம் கட்டுநாயக்கவில்!

அதிநவீன தொழில்நுட்ப வலசதிகளைக் கொண்ட ZS-ASN ரக The Basler BT-67 விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த விமானம் 1000 மீற்றர் உயரத்தில் இருந்து நிலத்தை துல்லியமாகவும்

ad

ad