புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2020

அதிக கொரோனா இறப்பை எதிர்கொண்ட சுவிஸின் முதியோர் இல்லம் : வெளிவரும் அதிர்ச்சித் தகவல்..!

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்து துர்காவ் மண்டலத்தில், கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் எண்ணிக்கை 39 என அதிகரித்துள்ளது. இந்நிலையில்

மாவீரர் தின நினைவேந்தலைப் பொது வெளியில் நடத்துவதற்கு இடமளிக்க முடியாது- இராணுவத் தளபதி

www.pungudutivuswiss.com
உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் மாவீரர் தின நினைவேந்தலைப் பொது வெளியில் நடத்துவதற்கு

அமெரிக்காவில் முக்கிய பதவிகள் உள்பட பல்வேறு துறைகளில் 21 இந்திய அமெரிக்கர்கள் - முழு விவரம்

www.pungudutivuswiss.com
ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் அதிபர் மற்றும் துணை

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 7 மாணவர்களுக்கு 200 புள்ளிகள்! - சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் சாதனை

www.pungudutivuswiss.com

2020 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 7 மாணவர்கள் 200 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தரம் -5 புலமைப்பரிசில் வெட்டுப் புள்ளிகள் வெளியாகின

www.pungudutivuswiss.com

தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதன்படி

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி,

வடக்கில் மகாஜன மாணவி சாதனை

www.pungudutivuswiss.com



தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளுடன் வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளுடன்

கொவிட்19! தமிழர்கள் வாழும் நாடுகளின் உயிரிழப்பு மற்றும் தொற்று தொடர்பிலான விபரங்கள்

www.pungudutivuswiss.comஉலகத் தமிழர்கள் வாழும் நாடுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றில் உயிரிழந்தவர்கள்

ஊடக அமைச்சு வியாழேந்திரனிடமிருந்து பறிப்பு?

www.pungudutivudwiss.comஇலங்கையின் தமிழ் இராஜாங்க அமைச்சரான வியாழேந்திரனிடமிருந்து ஊடகத்துறை

கேபியை கொண்டுவரமுடிந்தவர்களால் அர்ஜீனை கொண்டுவரமுடியவில்லை?

www.pungudutivudwiss.comகே.பியை வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்ததுபோல மத்திய வங்கி பிணைமுறி கொள்ளையில் ஈடுபட்ட

மீண்டும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட பொறிஸ் ஜோன்சன்

பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மீண்டும் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.  கடந்த வாரம் எம்.பி.க்கள்

வீதியெங்கும் உடலம்: இரண்டாவது நபரும் கைது?

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார்கள் என சமூக வலைத்தளத்தில்

ad

ad