புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 டிச., 2015

வெள்ள நிவாரணம்
ஜெயா டி.வி., சார்பில் ரூ. 5 கோடி
முருகப்பா குழும நிறுவனம் சார்பில் ரூ. கோடி

ஜெயலலிதா ஆட்சியில் முதல்முறையாக அமைச்சர்கள் பிரஸ்மீட் நடந்துவிட்டதே? கழுகார் பதில்கள்!

Vikatan EMagazine's photo.

மழை எத்தனையோ விஷயங்களை வெளியில் கொண்டு வந்துவிட்டது. நிர்வாகம் ஒழுங்காக இல்லை, இதுவரை போடப்பட்ட சாலைகள் ஒழுங்காக இல்லை, நீர்நிலைகளை ஒழுங்காகப் பராமரிக்கவில்லை... இப்படி பல விஷயங்களை வெளியில் கொண்டுவந்து காட்டிவிட்டது மழை. ஓர் அரசாங்கம் 

வடக்கிற்கு புதிய அதிவேக நெடுஞ்சாலை! திருமலை - முல்லைத்தீவு ஊடாக அமைக்க திட்டம்


கொழும்பையும் வடக்கையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் அடுத்தாண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி

புலிகளின் முக்கிய தளபதிகள் படையினரால் கொண்டு செல்லப்பட்டதை நேரில் கண்டேன்: பூநகரி தளபதியின் மனைவி


தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் போர் நிறைவடைந்த பின்னர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது உண்மையே.

ad

ad