புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2015

சமஷ்டித் தீர்வு குறித்து அரசு - சம்பந்தன் பேச்சு


தேசியப் பிரச்சினைக்குச் சமஷ்டி முறைத் தீர்வுத்திட்டம் தொடர்பில் அரசு தம்முடன் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடியுள்ளதாக தமிழ்த் தேசியக்

மஹிந்த மற்றும் கோத்தபாயவின் பிரஜாவுரிமையை நீக்க முயற்சி?


யுத்த குற்ற விசாரணைகள் என்ற போர்வையின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் பிரஜா

வித்தியா கொலை வழக்கு! நீதவானின் அறையில் இரகசிய சாட்சியம்


யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் முக்கிய சாட்சியம் ஒன்று இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில்,

சூடு பிடிக்கும் சுவிஸ் நாடாளுமன்ற தேர்தல்: ஆளுங்கட்சிக்கு உருவான புதிய நெருக்கடி

சுவிட்சர்லாந்து நாட்டில் எதிர்வரும் அக்டோபர் 18ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதையை கூட்டணி கட்சியால்

கனடிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களின் பட்டியல்: வெற்றி பெறுவது யார்?


கனடா நாட்டில் எதிர்வரும் அக்டோபர் 19ம் திகதி நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் இலங்கையில் பிறந்து கனடாவில்

கண்டுபிடிப்பு..எலும்புக்கூடாக சீட் பெல்ட்டுடன் அமர்ந்திருந்த விமானி..

தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள தெற்கு உபியான் டாவி-டாவி அருகே கடற்கரையோரமாக அமைந்துள்ள

புங்குடுதீவு ஈஸ்ரன் விளையாட்டுக்கழகத்தின் உதைபந்தாட்ட திருவிழா

 புங்குடுதீவு ஈஸ்ரன் விளையாட்டுக்கழகத்தின் மறைந்த அதிபர் சதாசிவம் கணேஸ்வரன் (புங்குடுதீவு மகாவித்தியாலயம்) அவர்களின் நினைவாக
: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,  தனது காலில் தன்னை விட வயதில் மூத்த பெண்கள் விழுந்து வணங்கியதை

தமிழ் மக்களை சிரிக்க வைத்தவருக்கு பின்னால் மறைந்திருக்கும் சோகம்!

மிழ் சினிமாவையும் ஆச்சியையும் பிரித்து பார்த்து விட முடியாது. அவர் நடிக்காத கேரக்டர் இல்லை. பேசாத வசனம் இல்லை

'வாட்ஸ்-அப்' யுவராஜ் கதை!

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் அக்டோபர் 11ஆம் தேதி (நேற்று) நாமக்கல் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சரண் அடைவதாக ஏற்கெனவே வாட்ஸ்அப் மூலம் தெரிவித்து இருந்தார். இதனால் உஷார் அடைந்த போலீஸார், அன்றைய தினம் நாமக்கல் டி.எஸ்.பி ராஜேந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.

சேலம்- மதுரை பைபாஸ் சாலையில் உள்ள முதலைப்பட்டியில் சோதனை சாவடி அமைத்து அனைத்து வாகனங்களையும் கண்காணித்தனர். சேலம் ரோடு, திருச்செங்கோடு ரோடு ஆகியவற்றிலும் வாகன சேதனை நடத்தினர். சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு

நண்பர் வீட்டில் தஞ்சமடைந்த கருணாநிதியின் மூத்த மகன் முத்து!

ருணாநிதியின்  மூத்த மகன் மு.க. முத்துவை இளைய முறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவுக்கு பிறந்தவர்தான் இந்த மு.க. முத்து. அழகிரிக்கு மூத்தவர். 
 
1948ஆம் ஆண்டு பிறந்த மு.க. முத்து ,' பிள்ளையோ பிள்ளை', 'சமையல்காரன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சிவகாமிசுந்தரி என்பவரை இவர் திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்குப் பிறந்தவர்தான் அறிவுநிதி.

சந்திக்க மறுத்த ஜெயலலிதா... அப்செட் ஆன சரத்குமார்

பழம்பெரும் நடிகை மனோரமா உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது உடலுக்கு

நீதிபதிகள் குறித்து விமர்சனம்: வைரமுத்து மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு









நீதிபதிகள் குறித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில், பிரபல கவிஞர் வைரமுத்து மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் வழக்கு பதிவு

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டம் யாழில்

வடமாகாண  இளையோர் அமைப்பால் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டம்

கோத்தபாயவின் வெள்ளை வான் கடத்தல்! அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம


கடந்த காலங்களில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரினால் தெற்கில் செயற்படுத்திய வெள்ளை வான் கடத்தலுக்காக, 3 குழுக்கள் செயற்பட்டுள்ளதாக

நலமுடன் உள்ளேன்: நடிகை கே.ஆர்.விஜயா




தனது உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களை மறுத்துள்ள பிரபல நடிகை கே.ஆர்.விஜயா, ஏராளமான

மென்டோசா ‘ஹாட்ரிக்’: கோல் மழையால் முதல் வெற்றியை ருசித்தது சென்னை

கோவா அணிக்கு எதிரான ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் போட்டியில் சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

யாழ். நீதிமன்ற முன் வீதி பாவனைக்குத் தடை

யாழ் நீதிமன்ற கட்டடத் தொகுதியின் முன் வீதியினை மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாது என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன்

யாழ்.மாட்ட ஆசிரியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு கல்வி வலய, யாழ். மாவட்ட ஆசிரியர்கள் இன்று வடமாகாண கல்வி அமைச்சின் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ad

ad