புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மார்., 2018

ஐங்கரநேசனை மத்தியகுழுவில் சேர்க்க தமிழ் மக்கள் பேரவைக்குள் எதிர்ப்பு

தமிழ் மக்­கள் பேர­வை­யின் மத்­திய குழு­வில், வடக்கு மாகாண முன்­னாள் விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சனை

இது ஒரு கள்ளன்-பொலிஸ் விளையாட்டு அரசாங்கம் என்று மக்கள் பேசுகிறார்கள்: - அமைச்சர் மனோ கணேசன்

“தனக்கு மூன்று மாதங்களுக்கு பொலிஸ் துறை அமைச்சு பதவியை கொடுங்கள். நான் திருடர்களை

மோடி தொடங்கிவைத்ததால் அம்மா திட்டத்துக்கே பெருமை!” - புகழ்ந்த முதல்வர் அம்மா திட்ட தொடக்கவிழாவில் மோடி

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளில் அவர் பெயரில் அறிவிக்கப்பட்ட ‘அம்மா இருசக்கர

வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் மீது போலீஸ் வழக்குப்பதிவு!

டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல்மீது சென்னை கோட்டை காவல்

முதியவர்கள் கடத்தப்படுவதாக எழுந்த சர்ச்சை! தொண்டு நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அருகே இறந்தவரின் உடலை ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்றபோது,

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரை தாக்க முயற்சித்த ஆனந்த சங்கரி!

தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தன்னை தாக்க முயற்சித்ததாக கூட்டணியின்

இன்று ஊனா மெக்காலேயின் இறுதிக்கிரியை

காலஞ்சென்ற  ஐ.நா. வதிவிட ஒருங்கமைப்பாளரும் UNDP வதிவிட பிரதிநிதியான ஊனா மெக்காலேயின் இறுதிக்கிரியை இன்று

எதிரணிக்குச் செல்கிறார் பிரதி அமைச்சர் புஞ்சிநிலமே

கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி, எதிரணியில் அமர்ந்து கொள்வதற்கு, பொது முகாமைத்துவ பிரதி அமைச்சர்

ஐதேக முக்கிய உறுப்பினர்கள் பலர் ரணிலுக்கு எதிரான பிரேரணையில் கையெழுத்து

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஐக்கிய தேசியக் கட்சியின்

ரதமர் – சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் சந்திப்பு

சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அந்நாட்டின் வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை

அல்வாயில் 10 கிலோ கஞ்சா சிக்கியது - 5 பேர் கைது

அல்வாய் தேவரையாழி இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீடு ஒன்றுக்குள் நேற்று மாலை 6 மணியளவில் அதிரடியாகப்

ஜெனிவா செல்கிறது தமிழ் மக்கள் பேரவை

தமிழ் மக்கள் பேரவையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி சிலர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37

கத்தியால் தலையைப் பிய்க்கும் யாழ்ப்பாண மக்கள்

வீதி­யில் கத்தி கொண்டு செல்­வ­தாக இருந்­தால் சட்ட அனு­மதி பெற­வேண்­டுமா என்று யாழ்ப்பாண மக்களிடையே

கூட்டமைப்பின் பின்னடைவு

பெப்ரவரி 10 அன்று நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறானது தேசிய

காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக சாலிய பீரிஸ்

காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் – இராணுவ பிரதிநிதிக்கும் இடமளிப்புகாணாமல் போனோர்

தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை17 மணித்தியாலமாக சுமார் 300 பேர் தமது கார்களுக்குள் முடங்கியிருப்பதாக தகவல்கள்

தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை17 மணித்தியாலமாக சுமார் 300 பேர் தமது

நல்லூரில் போராட்டத்துக்கு அழைப்பு

வடக்கில் சைவ ஆலயங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும் அதனை தடுத்து நிறுத்தக் கோரியும் நல்லூர்

ஆட்சியைப் பிடிக்க ஆதரவு கோருவதில்லை! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முடிவு

வடக்கில் எந்த கட்சியின் ஆதரவுடனும் உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதில்லை என்று தமிழ் தேசிய

தொடர்ந்து போராடுங்கள்! - கேப்பாப்புலவு மக்களிடம் சம்பந்தன்

தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி கேப்பாப்புலவு மக்கள் மேற்கொண்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம்

பிரித்தானியாவில் ஆபத்தான காலநிலை கடும் பனிபொழிவு பனிப்புயல் 26பேர் உயிரிழப்பு நிலக்கீழ் நீர் விநியோகம்

பிரித்தானியாவில் ஆபத்தான காலநிலை கடும் பனிபொழிவு பனிப்புயல் 26பேர் உயிரிழப்பு நிலக்கீழ் நீர் விநியோகம் தடை உறைநிலை குளிரினால் குழாய் நீர் கட்டியானதால் தடை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை 760பாடசாலைகள் மூடலவிமான சேவைகள் நிறுத்தம் மொத்தம் விமான சேவைகள் ரத்து பின்வரும் எண்ணிக்கை சேவைகள்வி மான நிலையங்களில் ரத்து Heathro157 Edinburg129 Gatwick 77Bristol48 Lond0n 67

தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் அனந்தி, அருந்தவபாலன், ஐங்கரநேசன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதிருப்தியடைந்திருந்த வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வட மாகாண

ad

ad