புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூன், 2013

சுவிட்சர்லாந்தில் கடுமையாகும் புகலிடச் சட்டங்கள்

சுவிட்சர்லாந்துக்குள் புகலிடம் தேடி வருவோருக்கான சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்ற பொது வாக்கெடுப்பில் மக்கள் 57 சதவீதம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தின் எதிரொலி–வடக்கில் பரவும் விபச்சாரம் எனும் தொற்று நோய்!



வடக்கில் வேகமாக பரவும் விபசாரம் ஒரு மணித்தியாலத்துக்கு எவ்வளவு தருவீர்கள் ?இளம் பெண்ணின் வாயில் இருந்து வந்த கேள்வி.
ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தில் ஈழத்தமிழர்
அமெரிக்காவிற்கு ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் திட்டத்தில், பிரதானமான ஒருவராக செயற்பட்டவர் ஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் என தெரியவந்துள்ளது.
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாதாந்தக் கூட்டம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் மாதாந்தக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெறுகின்றது. கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தி
கள்ளக்காதலனை ஏவிவிட்டு கணவன் படுகொலை: மனைவி கைது: கள்ளக்காதலன் தலைமறைவு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கோயில் பாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவரது மனைவி சசிகலா. தெய்வசிகாமணி ரியல் எஸ்டேட் உட்பட சில தொழில்களை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. 
கடந்த 30ஆம் தேதி இரவு கணவன் மனைவியும் வீட்டில் குழந்தையோடு தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், தெய்வ சிகாமணியை அரிவாளால் வெட்டி வெளியே இழுத்துச்சென்று ஈரோடு பவானி சாலையில் போட்டுவிட்டுச் சென்றனர். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். 
யாரோ சிலர் வந்து தனது கணவரை கொலை செய்துவிட்டதாக, சசிகலா கூறியுள்ளார். ஆனால் போலீசார் விசாரணையில் சசிகலாவுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதனை சசிகலாவின் கணவர் தெய்வசிகாமணி கண்டித்ததால், ஆத்திரம் அடைந்து, மனைவி சசிகலாவே கள்ளக்காதலன் சசிகுமாரை ஏவிவிட்டு கூலிபடை அமைத்து கணவனை கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

ஒன்டாரியோ மாகாண சபை வேட்பாளரான கென்கிருபா அவர்களின் தேர்தல் நிதி சேகரிக்கும் நிகழ்வு!

கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழரான கென் கிருபா ஸ்காபரோ கில்ட் வூட்(Guildwood) தொகுதியின் ஒன்டாரியோ மாகாண சபை

ஸ்காபுரோவில் இடம்பெற்ற தமிழனின் கொலை தொடர்பில் கண்காணிப்பு ஒளிப்படம் வெளியிட்ட பொலிஸ்! (video)

நேற்றைய தினம் ஸ்கார்போரோவில் தமிழர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பில் பொலிசார் இன்று கண்காணிப்பு ஒளிப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அரச சார்பற்ற அமைப்பு நிதிகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறத!- ஐநாவில் இலங்கை
அரச சார்பற்ற அமைப்புக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் தெளிவான ஓழுங்குகள் அவசியம் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது
ராஜீவ் கொலை..!விடுபடாத மர்மங்கள்..! மீண்டும் விசாரிக்குமா சி.பி.ஐ.? - மதுரை நீதிமன்றம் -விகடன் 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இன்னமும் வெளிவராத தகவல்கள், விடை தெரியாத சந்தேகங்​கள் நிறைய இருக்கின்றன. எனவே, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க, சி.பி.ஐ.
முன்னாள் புலி உறுப்பினர்கள் தூதரகமொன்றில் புகலிடம் கோரியுள்ளனர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மேற்குலக நாடொன்றின் தூதரகமொன்றில் புகலிடம் கோரியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைப் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் சிங்கப்பூரில் கைது
இலங்கைப் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் ஒருவரை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ad

ad