புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூன், 2014

வேலணை மத்திய கல்லூரிக்கு புதிய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் 
news
 மஹிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வேலணை மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
இன்று காலை 10மணியளவில் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி அடிக்கல் நாட்டி வைத்தார்.
மேலும் இந்த தொழில்நுட்ப பீட கட்டிடத்திற்காக 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புலி உறுப்பினர் வீரமணி கைது 
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் வன்னி ஜயந்தன் முகாமில் உறுப்பினராக இருந்த வீரமணி என்றழைக்கப்படும் கண்ணமுத்து யோகராசா கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மெரீனா கடற்கரையை 8ஆம் தேதி 8,000 பேர் சுத்தப்படுத்துகிறார்கள்
சென்னை கடற்கரை பகுதியை வரும் 8ஆம் தேதி சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து இந்த பணியில் ஈடுபடுகின்றனர்.

வேலை தேடி சென்ற பெண் ஓடும் காரில் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம்
மும்பை தானே பயந்தரில் வசித்து வரும் 29 வயது பெண் ஒருவர் வேலைக்காக இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளியன்று

இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி 71 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் விழா



நவநீதம்பிள்ளைக்கு பதிலாக தருஸ்மன்! இலங்கைக்கு மேலும் பாதகமான நிலைமை
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அந்த பதவியில் இருந்து விலக உள்ளார்.இந்நிலையில்

மீனவர் கைது நீடித்தால்....! பாஜக இலங்கைக்கு எச்சரிக்கை
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்ந்தால் மத்திய அரசு பதிலடி கொடுக்கும் என பா.ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் எச்.ராஜா கண்டனம்

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக் குழுவில் 13 பேர்? இருவர் கண்காணிப்பாளர்கள்
இலங்கையின் இறுதிப்போரின் போது இரண்டு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தும் குழுவில் 13 பேர் உள்ளடக்கப்படலாம்

முதல்வர் விக்னேஸ்வரன் முல்லைத்தீவுக்கு முதல்முறையாக விஜயம்! கண்ணீருடன் கைகூப்பிய மக்கள்
வட மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன்
பனை ஆராய்ச்சி மாநாட்டில் பனங்காய் பணியாரம் 
பனை ஆராய்ச்சி மாநாட்டில் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்ட பனங்காய்ப்பணியாரம் கலந்து கொண்டோருக்கு வழங்கப்பட்டது .

காங்கிரஸின் வலுவற்ற ஆட்சியால் இலங்கை சீனாவிடம் நெருங்கியது: சுப்ரமணியம் சுவாமி
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முற்றாக அமுல்படுத்த வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

வீட்டுப் பணிப்பெண்ணான சிறுமி தூக்கில் தொங்கினாரா? கொலையென பெற்றோர் சந்தேகம்
வறுமை காரணமாக சிங்களப் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த சிறுமியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அந்தச்

சுவிஸில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கபட்டோரின் விண்ணப்பங்கள் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் 
சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ள இலங்கையர்களின் விண்ணப்பங்களை மீள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ள அந்நாட்டு குடிவரவு,

யோசனையாவது சமர்ப்பியுங்கள்! த.தே.கூட்டமைப்பிடம் கெஞ்சும் அரசாங்கம்
இனப்பிரச்சினை தீர்வுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்க முடியாவிட்டால் அதற்கு தமது பரிந்துரைகளையாவது சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் யாகூப் மேமனை தூக்கிலிட உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள யாகூப் மேமனை தூக்கிலிட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

மினி லாரி - பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் பலி
கர்நாடக மாநிலம் குல்பர்காவில் மினி லாரி மீது பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். விபத்தில் மேலும் பலர்

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழு விபரம்
திமுக தலைவர் கலைஞர் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை காலை திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெற்றது.

கழகம் எனக்கு தாய் - தந்தைக்கு இணையானது! கலைஞர் அறிக்கை!

நான் வழங்கும் பிறந்த நாள் செய்தி என்ற தலைப்பில் திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“காலமும், அலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை” என்பது முதுமொழி. தற்போது தான் உடன்பிறப்புகள் எனது 90வது வயதைக் கொண்டாடி ஏழையெளியோருக்கு பல்வேறு வகை உதவிகள் வழங்கி நிறைவு செய்தது போல் இருக்கிறது. அதற்குள் எனக்கு 91வது பிறந்த நாளாம்! இந்த ஆண்டு என் பிறந்த நாள் விழா எதுவும் வேண்டாமென்று நான் எவ்வளவோ சொல்லியும், கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியரும், பொருளாளர் தம்பி ஸ்டாலினும், மற்றும் என்னுடன் எப்போதும் உடன் இருக்கும் கழக முன்னணியினர் சிலரும் கேட்கவில்லை. பொதுச் செயலாளர், பேராசிரியர் என் மீது வைத்து

கொழும்பில் கனமழை.வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின
கொழும்பில் பல பகுதிகளில் இன்று பெய்த கனமழை காரணமாக சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

2014 ஐ.பி.எல். கோப்பையை வென்றது கொல்கத்தா அணி
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் கோப்பையை வென்றது. 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை

ad

ad