வேலணை மத்திய கல்லூரிக்கு புதிய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல்
![news](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vdldrbqAMLnozmfpF0BKSyYZS7u6YeuKR2leQYay8AOmaJPP5x2dU_EN7eX2QgZHSmA6SCZ_HAr2pL9wdMHkJKf21sdBt5IgjoCd1mQzZ4Rb5s863a1AFzxsWnW6JmV5rRllBrv63NM041Zs_7JomogVP16jI5gQ=s0-d)
மஹிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வேலணை மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
இன்று காலை 10மணியளவில் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி அடிக்கல் நாட்டி வைத்தார்.
மேலும் இந்த தொழில்நுட்ப பீட கட்டிடத்திற்காக 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.