புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2014

ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் அவரது புதல்வரும் மைத்திரிக்கு ஆதரவு?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் பிரதமருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் அவரது புதல்வரான
வேலூர் மாணவியின் குடும்பத்திற்கு 3 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஓ.பி.எஸ். உத்தரவு
வேலூர் மாவட்டத்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர்
வடக்கின் முதலாவது மகிந்தவின் கூட்டம் இன்று 
வடக்கில் முதலாவது தேர்தல் பரப்புரை கூட்டத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்
பகல் நேரத்தில் சைக்கிள் கடை; இரவு நேரத்தில் வீடு புகுந்து கொள்ளை; பலே திருடன் கைது

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகிலுள்ள மனக்கடவு கிராமம், காட்டம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி செல்லமுத்து (வயது-42). இவர்
விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. மாக் த்ரீ ராக்கெட்! ராக்கெட்டிலிருந்து பிரிந்தது ஆளில்லா விண்கலம்


விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ஆய்விற்கான சோதனையையொட்டி, ஜி.எஸ்.எல்.வி. மாக் த்ரீ ராக்கெட் வியாழக்கிழமை காலை விண்ணில்

அடுத்து வரும் காலங்களில் இலங்கையின் நிலை -ஒரு ஆய்வு 

இலங்கை தீவு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் எதிர்கொள்ளவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்தபடியே உள்ளன.
ஜீவனின் மைத்துனரும் மைத்திரிபாலவுக்கு ஆதரவு 
 கொழும்பு மாவட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும், முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினருமான சாகர சேனாரத்ன
வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன்;ஷிரானி பண்டாரநாயக்க 
2013 ஜனவரி மாதம் முதல் என்னை வீட்டில் சிறை வைத்துள்ளனர் என முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழக வீரர் முரளி விஜய் சதம் ஆஸிக்கு எதிரான டெஸ்ட் இந்தியா சிறந்த ஆரம்பம்
தமிழக வீரர் முரளி விஜ யின் அபாரமான சதம் மூலம் அவுஸ்திரேலிய அணிக் கெதி ரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்
ஐ.தே.க.காலத்திலேயே தமிழர்கள் அதிகளவில் கொன்றொழிக்கப்பட்டனர்!– கருணா
ஐ.தே.க ஆட்சியிலிருந்த காலத்தில்தான் தமிழர்கள் அதிகளவில் கொன்றொழிக்கப்பட்டனர். 1983ம் ஆண்டு ஜூலை கலவரத்தை தொடக்கி
13வது திருத்தம் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களையே மேலும் வலுவாக்குகின்றது!- வடமாகாண முதல்வர்
வடமாகாணசபையை உருவாக்க உதவிய 13வது திருத்தச் சட்டம் அதிகாரப் பகிர்வை அடியொட்டியே இயற்றப்பட்டது.
தமிழ் மக்களுக்கான தீர்வை சிங்களவர்கள் விரும்பாவிட்டால் நிலைமை மோசமாகும்: சித்தார்த்தன்
தமிழ் மக்கள் தொடர்பில் இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் உறுதியான தீர்வு எதனையும் முன்வைக்கவில்லை என்று
இலங்கைப் பெண்ணின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு நீதிமன்றம் தமிழக அரசாங்கத்துக்கு உத்தரவு
இலங்கைப் பெண் ஒருவர் விடுத்துள்ள கோரிக்கையை மீளவும் பரிசிலீக்குமாறு சென்னை மேல் நீதிமன்றம் தமிழக அரசாங்கத்துக்கு
புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய அதிபர் பகீரதன் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் மீதான தடை நீக்கம்: ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் தீர்ப்பு
 பாலஸ்தீன நாட்டின் ஹமாஸ் இயக்கத்தை ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிலிருந்து  ஐரோப்பிய யூனியன்
சென்னையில் மருத்துவப் பரிசோதனை மையம்: 'கத்தி' லைக்காவின் அடுத்த அவதாரம் 
தமிழ்த் திரைப்படங்கள் தயாரிப்பிற்குப் பிறகு சென்னையில் மருத்துவப் பரிசோதனை மையம் தொடங்கவுள்ளது சர்ச்சைக்குரிய பிரிட்டனைச்

ad

ad