புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2020

மீண்டும் உச்சத்தை நோக்கிப் பிரான்சின் சாவுகள் - உள்ளிருப்பு வெளியேற்றம் சாத்தியமா?
சர்வதேசம் 230.000 சாவுகளை நெருங்கம் சமயத்தில், பிரான்சின் சாவுகள் மீண்டும் உச்சத்திற்குச் செல்ல ஆரம்பித்துள்ளது. அரசியல்
பிரான்ஸ் - இன்றுமுதல் : தொடருந்து நிலையங்களில் முகக்கவசங்கள் விநியோகம்.
இன்று காலை இல்-து-பிரான்சுக்குள் உள்ள தொடருந்து நிலையங்களில் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
பொதுக் கட்டிடங்களில் கொறோனா நோயாளர்கள் தங்க வைக்கப்பட மாட்டார்கள்;அமைச்சர் டக்ளஸிடம் ஜனாதிபதி உறுதி
நாடாளாவிய ரீதியில் படைத்தரப்பினர் மத்தியில் சமூக இடைவெளியை பேணுவதற்காகவே பொருத்தமான
இரவோடு இரவாக வேலணை ,புங்குடுதீவில் தனிமைப்படுத்தும் முகாம்கள்

சிறிலங்கா இராணுவம் மத்தியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக புதிது புதிதாக தனிமைப் படுத்தும் முகாம்கள் வடக்கில் இராணுவத்தினரால் அதிகளவு கைப்பற்றப்படு வருகின்றது.
யாழ் வேலணை மத்திய கல்லூரியின் ஒரு பகுதியை எரியூட்டிய சிங்களப் படையினர்

யாழ் வேலணை மத்திய கல்லூரியை ஆக்கிரமித்திருக்கும் சிங்களப் படையினர் அதன் ஒரு பகுதிக்குத் தீ வைத்துள்ளனர்.
இந்தியா -பொறியிலாளர்கள், பட்டதாரிகள் வேலை  இல்லா நிலை
இலங்கை - இங்கும் கல்வித்தரம் குறைந்துள்ளதா  க பொ த -சா த முடிவுகள் காட்டுவது அதனையா 
சூரிச்
-----------
மே 11 முதல் உணவகங்கள் மீண்டும் திறக்கப்படலாம் என்று பெடரல் கவுன்சில் புதன்கிழமை முடிவு செய்தது.
சூரிச் காஸ்ட்ரோ காட்சி மிகவும் மகிழ்ச்சியடைகிறது என்று பம்ப்ஸ்டேஷன் காஸ்ட்ரோ ஜிஎம்பிஹெச் நிறுவனத்தைச் சேர்ந்த
கொரோனா கண்ணோட்டம் கேன்டன் பெர்ண்
கோடைகாலத்தை உணவகங்கள் நம்பலாம்.
குர்டன் திருவிழா 2021 இல் மட்டுமே நடைபெறும்.
தொழில்முறை சாம்பியன்ஷிப்பை ஆபத்துகள் காரணமாக பெர்னில் நடத்த முடியாது.
தீவிர சிகிச்சை பிரிவில் 10 பேர் உட்பட, பெர்ன் மண்டலத்தில் தற்போது 44 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 83 பேர் இறந்துள்ளனர்
மே 11 முதல், கடுமையான நிபந்தனைகளின் கீழ் உணவகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. ஏராளமான தளர்த்தல் நடைமுறைக்கு வரும். எடுத்துக்காட்டாக

6 வாரங்களுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியது சுவிட்சர்லாந்து

6 வாரங்களுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியது சுவிட்சர்லாந்துபொது வாழ்க்கையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த ஆறு வாரங்களுக்குப் பிறகு சுவிட்சர்லாந்து கொரோனா

யாழின் மற்றுமோர் இராணுவ முகாமிற்கு வெளிநபர்கள் அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தல்! ஒன்று கூடி கடும் எதிர்ப்பு வெளியிடும் மக்கள்

யாழின் மற்றுமோர் இராணுவ முகாமிற்கு வெளிநபர்கள் அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தல்! ஒன்று கூடி கடும் எதிர்ப்பு வெளியிடும் மக்கள்
யாழ்ப்பாணம் அராலிதுறையில் உள்ள இராணுவ

எந்தெந்த வர்த்தக நிலையங்கள் திறக்கலாம் - முகக்கவசம் அத்தியாவசியமா?

மே 11 இலிருந்து எந்த விதமான வர்த்தக நிலையங்கள் திறக்கலாம் என்பது தொடர்பாக பிரதமர் எதவார் பிலிப் அறிவித்துள்ளார்.மே பதினொன்றில் இருந்து, உணவகங்கள், அருந்தகங்கள் (cafés, Bar, restaurant) தவிர்ந்த

கனடாவில் 50 ஆயிரத்தை தொட்டது தொற்று! - நேற்றும் 152 பேர் பலி.

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக பிந்திய தகவல்கள் கூறுகின்றன.
கனடாவில் கொரோனா வைரஸ்

தென்னிலங்கையினை ஆட்டிப்படைக்கும் கொரோனா?

கோத்தா அரசினது எதிர்பார்ப்புக்களிற்கு மாறாக கொரோனா தெற்கை ஆட்டிப்படைக்க தொடங்கியுள்ளது.கொரோனா பரவி வருவதையிட்டு, அநுராபுரம் மாவட்டத்தின் 13 கிராம உத்தியோகத்தர்

சுவாசக்கவசம் கட்டாயம்! 10 பேர் ஒன்றுகூடலாம்! உணவகம், மதுக்கடைக்கு அதிமதியில்லை! பிரான்ஸ் பிரதமர்

பிரான்சில் மே 11 ஆம் திகதி முடக்க நிலையிலிருந்து வழமையான நிலைக்கு திரும்புப்போது பொதுப் போக்குவரத்து மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்
சுவாசக்கவசங்கள் கட்டாயமாக அணிய

சுமந்திரன் அடித்தார் அந்தர்பல்டி?

நீதிமன்ற படியேறி வெட்டிவிழுத்துவதாக ஊடகங்கள் வழியே காண்பிப்பதும்
மக்களது தலையில் மிளகாய் அரைப்பதும் சுமந்திரன் அன்கோவினது வழமையான பாணியாகும்.
தனிமைப்படுத்தல் படையினர்  புங்குடுதீவிலும்  விடப்பட்டுள்ளனர்
விடுமுறைக்கு   சென்று கடமைக்கு திரும்பிய கடற்படையினரை தனிமை படுத்தலுக்காக  புங்குடுதீவு கழுதைப்பிட்டி வல்லன் கோட்டையாம்புரா   முகாம் களில் கொண்டு வந்து வைத்துள்ளனர் . ஆனாலும் அந்த முகாம்களில் உள்ள படையினர் பொதுமக்களுடன்   சாதாரணமாக முன்னர்  போல்   வெளியே  பழகி வருவது  மக்களுக்கு அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது .  கொரோன விதிமுறைகளின் படி நடக்குமாறு மக்களை தூண்டும் படையினர் தமது விஷயத்தில் இவ்வாறு பாராமுகமாக நடப்பது கவலைதருகிறது அரசாங்கத்துக்கு  முண்டு கொடுத்து வரும் அரசியல்வாதிகள்  இந்த விடயத்தில்  அரசை  கேள்வி கேட்க திராணியற்று காணமுகமாக மௌனம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது 
தமிழகத்தில்  இப்போதைய அவசரகால நிலையில்  ஏழைமக்களுக்கு அம்மா  உணவகம்  மிக மிக  நம்பமுடியாத விலையில்  உணவுகள்  வழங்குவது  மத்திய அரசுபாராட்டு 

இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் - சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,மலையாள மொழியில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள “வரனே அவசியமுண்ட

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சிறிலங்கா ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுக்குள் நுழையும் பயணிகளுக்கோர் புதிய அறிவிப்பு

பிரித்தானியாவுக்குள் நுழையும் வெளிநாட்டுப் பயணிகளை விமான நிலையத்தில் இருவாரங்கள் தனிமைப்படுத்தவுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இச்சட்டம் மே மாதம் முதல் நடைமுறைக்கு

ad

ad