தென்னாபிரிக்காவின் நடுநிலையாளர் பாத்திரம் – கூட்டமைப்பு பச்சைக்கொடி |
சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் வடக்கு, கிழக்குப் பகுதியில் அச்சமற்ற- இயல்பான சூழ்நிலை திரும்ப வேண்டும் என்று தென்னாபிரிக்கத் தரப்பிடம் தாம் வலியுறுத்தியதாக, |
-
14 ஏப்., 2014
கனடா உதயன் சர்வதேச விருது விழா 2014 – ஒரு கண்ணோட்டம்
புங்குடு தீவில் பிறந்த தமிழ் மணச் செம்மல் திரு. துரை கணேசலிங்கம்(ஜெர்மனி ) அவர்கள் ஐரோப்பாவிற்கான சிறப்பு விருதினைப் பெற்றார்.
07.04.2014 ஸ்காபுறோ கன்வென்சன் சென்ரரில் உதயன் சர்வதேச விருது விழா நடைபெற்றது. கனடியத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் உட்பட அனநித்துக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், தமிழ் வர்த்தகர்கள்,
மக்கள் பணியாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள்: ஏ.கே.மூர்த்தி பிரசாரம்
ஆரணி பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி வந்தவாசி நகரில் பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார். அப்போது வாக்காளர்களிடம் பாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு போடுமாறு கேட்டுக் கொண்டார். தேரடி 4 சாலை சந்திப்பில் அவர் பேசியதாவது:–
குஜராத் சமீபகாலமாக நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. குடிநீர், மின்சாரம் மற்றும் மக்களின் அடிப்படை வசதிகள் அங்கு அரசு நல்லமுறையில் செயல்படுத்தி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் குடிநீர்
மூதூரில் அகத்தியர் கோவில் அமைக்க பிக்குகள் தடை
திருகோணமலை மூதூர் கங்குவேலி தமிழ் கிராமத்தில் அகத்தியர் கோயில் அமைப்பு பணிகள் பௌத்த பிக்குகளினால் நிறுத்தப்பட்டுள்ளன.
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து ,சீலாண்ட் (பேர்ன் மாநில பீல்) வாழ் புங்குடுதீவு மக்களுடனான கலந்துரையாடல்
இன்று 13.04.2014 ஞாயிறு மாலை 4மணியளவில் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாகசபைச் செயலாளர் திரு.தர்மலிங்கம் தங்கராஜா தலைமையில் சீலாண்ட் (பேர்ன் மாநில பீல்) வாழ் புங்குடுதீவு மக்களை இணைத்து புதிய நிர்வாகத்துடன் ஒரு கருத்துப் பரிமாறல் நடைபெற்றது. நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பின் செயற்குழு தெரிவும் நடைபெற்றது.
சீலாண்ட் (பேர்ன் மாநில பீல்) செயற்குழு உறுப்பினர்களாக திரு.சீலன் -லீஸ், திரு. சிவம் -லீஸ், திருமதி.சி.வரதலக்ஸ்மி -புறூக், திரு. சண்முகம் ஆனந்தன் -பீல் இவர்களுடன் ஏற்கனவே ஆலோசனைச் சபையில் அங்கம் வகிக்கும் திரு. ஞானச்சந்திரன், திரு.சுதன், திரு. சிவகுமார், திரு.சதா இந்த எட்டுப்பேரும் செயலாளருடன் (திரு.தர்மலிங்கம் தங்கராஜா) இணைந்து ஏனைய சீலாண்ட் (பேர்ன் மாநில பீல்) வாழ் புங்குடுதீவு மக்களையும் ஒன்றிணைத்து செயற்படுவோம் என உறுதி எடுக்கப்பட்டது.
சொற்ப அளவு மக்கள் கலந்து கொண்டாலும், அத்தனை பேரும் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய உறுப்பினர்களாக தம்மை இணைந்து கொண்டமை பெருமைக்குரியது. தொடர்ந்தும் ஆரோக்கியமாகவும் இனிதாகவும் நடைபெற்று, இரவு 8மணியளவில் கலந்துரையாடல் கூட்டம் நிறைவு பெற்றது.
இவ்வண்ணம்,
உண்மையுள்ள,
செயளாளர்.
த.தங்கராஜா.
தகவல்...
ஊடகப்பிரிவு,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து

மினிபஸ் உரிமையாளர் மீது இராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் - யாழ்.நகாில் பரபரப்பு
மினிபஸ் உரிமையாளர் மீது இன்று இரவு 7 மணியளவில் யாழ். பண்ணை மினிபஸ் நிலையத்துக்கு முன்பாக இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
கோபி மற்றும் இருவரின் உடற்பாகங்கள் பரிசோதனை
வவுனியா,நெடுங்கேணியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட கோபி மற்றும் இருவரின் இரத்த மாதிரிகள் மற்றும் உடற்பாகங்கள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
சொலமன் தீவுகளில் நிலஅதிர்வை அடுத்து சுனாமி எச்சரிக்கை
சொலமன் தீவுகளில் உணரப்பட்ட நிலஅதிர்வை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)