புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2014

சுவிஸ் தமிழர் விளையாட்டு விழாவில் 35 வயதுக்கு மேல் அணியில் வெற்றி பெற்ற சிட்டி பாய்ஸ் அணி 
சுவிசில் நடந்த தமிழர் விளையாட்டு விழாவில் தமிழீழக் கிண்ணத்தை கைப்பற்றிய பிரான்ஸ் தமிழர் எப் சி 93 

நேற்று நடைபெற்ற போட்டிகளில் பெரியோருக்கான உதைபந்தாட்ட சுற்றில் சுவிசின் தரவரிசை முதல் ஆறு கழகங்களும் பிரான்சின் 5 கழகங்களும் ஹோலண்டின் 2 கழகங்களும் ஜேர்மனி இங்கிலாந்து டென்மார்க் இல் இருந்து  கழகமும் பங்கு பற்றின . காலிறுதி ஆட்டத்துக்கு சுவிசின் யங் ஸ்டார்.இளம் சிறுத்தைகள் புளூ ஸ்டார் ஆகியன மட்டும் முன்னேறி  தொடர்து நுழைய முடியாமல்  வெளியேறின இறுதியாட்டத்தில் பிரான்சின் தமிழர் 93 டென்மார்க் செலேக்சனை 3-1 என்ற ரீதியில் வென்று கிண்ணத்தை கைப்பற்றியது 

சுவிஸ் தமிழர் விளையாட்டு விழா இன்றைய முடிவுகள்
U 21 Thamilar Vilaiyaddu Vila

Final
Holland Selection  vs Royal Swiss 2-1

1.Holland Selection
2.Royal
3.ilamsiruthaikal 17

Halbfinal
Royal vs Ilamsiruthaikal 17  2-0
Holland Selection vs Cityboys
இரான் விமானம் விழுந்து நொருங்கியது; 48 பேர் பலி:-
இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்நாட்டு பயணிகள் விமானம் ஒன்று மக்கள் குடியிருப்பு பகுதி மீது விழுந்து நொருங்கியுள்ளது.48 பேர் பலி 

குறைந்தது 48 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இரானின் அரச தொலைக்காட்சி கூறியுள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நீதிமன்றின் உதவி நாடப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 
தேசிய இனப்பிரச்சினைக்கு எவ்வாறான ஓர் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் உச்ச நீதிமன்றிற்கு சத்தியக்கடதாசி ஒன்றின் மூலம் செப்டம்பர்
“சர்வதேச புலிகள் மத்தியில் புத்துயிர் அளிக்க கூடிய பிரபாகரன் போன்ற தலைவர் எவரும் இல்லை” கரிகரன் 
இலங்கை அரசாங்கம் பாரிய இரு தவறுகளை புரிந்துள்ளது - கேர்ணல் ஹரிகரன்:-
தமிழர்களுடன் அர்த்தபூhவமான நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகளை ஆரம்பிக்காதது. மனித உரிமை மீறல்கள் யுத்தக்குற்றங்கள் குறித்த வெளிப்படையான

பொது பல சேனாவிற்கு எதிராக பொது முன்னணியொன்றை உருவாக்கும் முயற்சியில் மூத்த அமைச்சர்கள்

பொது பல சேனாவிற்கு எதிராக பொது முன்னணியொன்றை உருவாக்குவது குறித்த முயற்சியில் மூத்த அமைச்சர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். பொதுபல சேனாவின்
ம தி மு க , மத்திய அரசுக்காக  பேசுகின்ற  ஆதரவை விலக்குமா
தமிழகத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணிக்கு அச்சாரம் போட்டது
நடிகர் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

நடிகர் விஜய் நடித்து வெளியாக உள்ள கத்தி திரைப்படத்தை இலங்கையைச் சேர்ந்த நிறுவனமொன்று தயாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கை அகதிகள் முகாமில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த
மாணவர்களுக்கு பாராட்டு விழா
புதுக்கோட்டை தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாம் நிர்வாக குழுவினரால் மூன்றாம் ஆண்டு கல்விபரிசளிப்பு மிகச்சிறப்பாக சனிக்கிழமை நடைபெற்றது
ஜி.சிவா பெப்சி தலைவரானார்

திரைப்பட தொழிலாளர் சங்கமான பெப்சிக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் வடபழனியில் உள்ள சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. திரைப்பட
விபத்தில் சிக்கிய முதியவரை காப்பாற்றிய அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்
மேட்டூர் அணையில் இருந்து இன்று மாலை பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் காரில் இன்று பகல் 12–30 மணி அளவில் சேலம் சென்று கொண்டிருந்தார்.
ஒபாமாவின் ஆதரவினைப் பெற பல மில்லியன் டொலர்களை அழித்த இலங்கை: இதற்காக ஒரு நிறுவனமே 624-1/2, வின்சன்ட் பர்க், ரெடோன்டோ பீச், லொஸ் ஏஞ்சல்ஸ் என்ற முகவரியில் அமைந்துள்ளது.  குட்டு அம்பலம்
இலங்கையின் வரி செலுத்துநர்களின் அதிக பணத்தை கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், அமெரிக்காவில் உள்ள பொதுமக்கள் தொடர்பு முகவரகங்களின் சேவைகளை பெறுவதாக இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மைக்கில் மின்சாரம் பாய்ந்ததால் உயிரிழந்த பாடகர்: சென்னையில் பரிதாபம்

கோயில் திருவிழா கச்சேரியில் பாடிக் கொண்டிருந்த பாடகர் ஒருவர் மைக்கில் மின்சாரம் தாக்கியதால் பலியாகியுள்ளார்.
ஜெயலலிதாவிற்கு மதுரையில் பாராட்டுவிழா நடத்தும் விவசாயிகள்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் தீர்ப்பை பெற்றுத் தந்ததற்காக மதுரையில் பாராட்டு விழா நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும்: சீமான்

நடிகர் விஜய் நிச்சயமாக அரசியலுக்கு வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப்புலிகளின் உளவாளி? திடுக்கிடும் தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலைப்புலிகளின் உளவாளி ஒருவார் இருந்ததாக முன்னாள் உள்துறைச் செயலாளர் ஆர்.டி. பிரதான் தெரிவித்துள்ளார்.
நிர்வாண படங்களை காட்டி ராணுவ ரகசியங்களை கறந்த பாகிஸ்தான் பெண்

இந்திய ராணுவ அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்த பெண் ஏஜென்ட் விரித்த காதல் வலையால், முக்கிய ராணுவத் தகவல்களை அந்த பெண்ணுக்கு கொடுத்தது தெரியவந்துள்ளது.
மக்களவையில் முதல்முறையாக அரங்கேறிய தமிழ் வார்த்தைகள்

மக்களவையில் கேள்வி நேரத்தில், முதல் முறையாக தமிழில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் ஒருவர் தமிழிலேயே பதிலளித்துள்ளார்.
அதிமுக எம்.பி. ராதாகிருஷ்ணன், சீன பட்டாசுகள் ஊடுருவலால் சிவகாசியில் பட்டாசு
போதைப் பொருள் வர்த்தகத்தில் மூன்று அமைச்சர்கள்! பொதுபல சேனா குற்றச்சாட்டு
இலங்கையில் நடைபெறும் பாரியளவிலான போதைப் பொருள் மற்றும் மதுபான வர்த்தகத்துடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருப்பதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
 
கொழும்புக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முறுகல் தீவிரம்
அமெரிக்காவுடன் உறவை பலப்படுத்திக்அகொள்ள இலங்கை பெரும் நிதியில் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த வாரம் மீண்டும் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் முறுகல் நிலை தீவிரமடைந்துள்ளது.

ad

ad