புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2014



இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வலுமையான நிலையில் உள்ளது.
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 0–4 என்ற கணக்கில் பறிகொடுத்து கடுமையான விமர்சனத்திற்குள்ளான இந்திய அணி அடுத்ததாக இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட
திட்டமிட்டு ஆதாரங்கள் அழிப்பு! அவுஸ்திரேலியாவின் குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் நிராகரிப்பு
இலங்கையில் யுத்தத்தின் இறுதி கட்டத்தின் போது ஒரு தடவையில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவதற்கு இருந்த ஆதாரங்களை இலங்கை ஆயுத படையினர் திட்டமிட்டு அழித்து விட்டதாக கூறும் அண்மையில் வெளிவந்த அவுஸ்திரேலிய அறிக்கையை
யாழில் பொலித்தீன் பாவனைக்கு தடை! மூன்று மாத காலக்கெடு விதித்தார் அமைச்சர் பொ.ஜங்கரநேசன
சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதற்கான காரணிகள், அவற்றிற்கான மாற்று வழிகள் குறித்த கலந்துரையாடல் இன்று காலை 10 மணியளவில் வடமாகாண விவசாய அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.
கலைஞர், ஸ்டாலினை சந்தித்தார்சந்திரபாபுநாயுடு
திமுக தலைவர் கலைஞரை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்துப் பேசினார்.

தெலங்கானா மாநிலம் மசோதவிற்கு ஆதரவளிக்க
சந்திரபாபுநாயுடு - ஜெயலலிதா சந்திப்புஆந்திரா பிரிவினை பிரச்சினையில் மத்திய அரசின் முடிவுக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.இது தொடர்பாக ஆதரவு திரட்ட சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வந்தார்.  சென்னை போயஸ்கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதா வீட்டிக்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசினார்.

மோதரை கடலில் நீராடிய இரு இளைஞர்கள் பலி
 

வேட்புமனு ஏற்பு இன்றுடன் முடிவு; மேல் மாகாணத்தில் ஐ.ம.சு.முதாக்கல்

கம்பஹாவில் மட்டுமே ஐ.தே.க. நேற்று வேட்பு மனு

செட்டியார் தெரு கொள்ளைச் சம்பவம் முக்கிய சந்தேகநபர் கைது; துப்பாக்கி மீட்பு

ராகுல் காந்தியுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு-தி மு க காங்கிரஸ் காலில் மீண்டும் விழப் போகிறதா ?

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் தயவு இல்லாமல் தனித்துப் போட்டியிடுவோம் என்று அறிவித்த திமுகவை மீண்டும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
பாமகவுடனான பேச்சுவார்த்தை ஓரிரு நாளில் முடிந்துவிடும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
பாமகவுடனான பேச்சுவார்த்தை ஓரிரு நாளில் முடிந்துவிடும் என பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில்
டாஸ்மாக் மதுபான கடை முன்பு ஆர்ப்பாட்டம்! சசிபெருமாள் உள்பட 4 பேர் கைது!
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் காந்தியவாதி சசிபெருமாள், பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.
வெளிநாட்டு நிதி பெற்றது பற்றி விளக்கம் அளிக்குமாறு வழக்கு: கெஜ்ரிவாலுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றது தொடர்பாக முழு விபரங்களை அளிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
ஆம் ஆத்மி கட்சி விதிமுறைகளை மீறி வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் நன்கொடை பெற்றதாக
ஆந்திர முதல் அமைச்சர் டெல்லியில் தர்ணா போராட்டம்
ஆந்திராவை பிரித்து தனித்தெலுங்கானா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநில முதல் அமைச்சர் கிரண்குமார்ரெட்டி டெல்லியில் புதன்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகீயோரின் தூக்குத் தண்டனையை நீக்கக் கோரி பேரணி 
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் உள்ளிட்ட அனைவரின் தூக்குத் தண்டனைகளை நீக்கம் செய்யவும், 14 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலடைபட்டுக் கிடக்கும் தமிழகச் சிறையாளர்கள்
இலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து ஆட்சேபம் தெரிவிக்கப்பட வேண்டும்: ஜெயலலிதா
கடந்த ஒரு வாரத்தில் இலங்கை கடற்படையினரால் 87 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு கடும் ராஜதந்திர ஆட்சேபம் தெரிவிக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
மன்னார் மனித புதைகுழி தொடர்பில் திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மன்னாரில் கவனஈர்ப்பு போராட்டம்-செல்வம் அடைக்கலநாதன்
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச பார்வை செலுத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
லண்டனில் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பால் இலங்கையின் உயர்ஸ்தானியர் காரியாலயத்துக்கு முன்னால் போராட்டம் 
நேற்றைய தினம் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் நாடான ஸ்ரீலங்கா தனது 66வது சுதந்திர தினத்தை கொண்டாடியது ஆனால் தமிழர்களோ இதனை ஒரு கறுப்பு தினமாக அனுஷ்டித்தார்கள்.
தென் - மேல்  மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் மும்முரம்
தென் மற்றும் மேல் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் 9 அரசியல் கட்சிகளும், 13 சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக கட்சி, மக்கள் நல முன்னணி
கிளிநொச்சியில் ஒரு விபச்சார கிராமம்
ஒரு காலத்தில் போரியல் வரலாற்றில் நீண்ட சாதனைகளை நிகழ்த்திய பெண் போராளிகள் வாழ்ந்த பிரதேசமான சாந்தபுரத்தில் இன்று அதிகளவான விபச்சார நிலையங்கள் இரகசியமாக இயங்கி வருகின்றன.

ad

ad