புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2020

சூளைமேடு வழக்கில் இருந்து தப்பினாரா டக்கி? இந்தியா சென்றார்

இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் 1986ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
யாழ் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் யாவும் ரத்து

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, புதிய பொறிமுறையின் கீழ் துணைவேந்தர் தெரிவுக்கான செயன்முறையை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை

செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மூலம் சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க வருமான வரித்துறை மும்முரம் காட்டி வருகிறது.
11 தமிழர்கள் கொலை வழக்கில் மூன்றாவது தடவையாகவும் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆஜராகவில்லை .பாதிக்கப்பட்ட தமிழர்கள்சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி KV தவராசா
கொழும்பில் 2008 ல் கடற்படையினரால் 11 தமிழர்கள் கடத்தி துண்டு துண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கு இன்று விசேட மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது . முன்னாள் கடற்படை

யாழ். அரச அதிபராக கேசவன்? - அமைச்சரவையில் முடிவு

யாழ். மாவட்டத்துக்கான புதிய அரசாங்க அதிபராக நிர்வாக சேவை அதிகாரி கேசவனை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ad

ad