புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2015

இலங்கை - நியூஸிலாந்து போட்டி முடிவுகள் இன்றி கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டி முடிவுகள் இன்றி கைவிடப்பட்டுள்ளது.

பிரபாகரன் மற்றும் அவரது மூத்த மகன் சாள்ஸ் அன்ரனியினதும் உடல்களை நாங்கள் கண்டோம். அவரது மனைவி மதிவதனி மற்றும் மகளது உடல்களை நாங்கள் காணவில்லை./சரத் பொன்சேகா

வடக்கிலுள்ள மக்கள் தங்கள் பகுதியில் நீங்கள் இராணுவத்தை வைத்திருக்க முடியாது என்று சொல்வார்களானால் தெற்கும் அதையே திரும்பச் சொல்லும…

தம்புளையில் மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை மரத்தில் கட்டி வைத்த மக்கள்


பாடசாலை மாணவிக்கு தனது மர்ம பிரதேசத்தை காட்டியதாக கூறப்படும் ஆசிரியர் ஒருவரை, பொதுமக்கள் மரத்தில் கட்டிவைக்கப்பட்டு பின்னர்

அலரி மாளிகையில் மகிந்த பதுக்கி வைத்திருந்த பணம், நகைகள் அம்பலம்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் அவரது கட்டுப்பாட்டில் இருந்த அலரி மாளிகையில் பெருந்தொகைப் பணமும், நகைகளும் நேற்றுக்

வடக்கில் படையினர் செயற்படும் விதம் குறித்து அறிக்கை கோரும் ஜனாதிபதி


வடக்கில் பாதுகாப்பு படையினர் செயற்படும் விதம் பற்றிய அறிக்கை ஒன்றை தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின்

சசின் வாசுக்கு சொந்தமாக ஐந்து விமானங்கள் மட்டும் பயிற்சி நிலையமும் உள்ளது



ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன ஐந்து விமானங்களை கொள்வனவு செய்துள்ளதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மோசடிகளுக்கு எதிரான குரல் என்ற அமைப்பின் பொறுப்பாளர் வசந்த சமரசிங்கவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல கோடி அமெரிக்க டொலர் பணம் கொடுத்து இவ்வாறு விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

அதிகரித்த பிராங்க் மதிப்பால் ஐரோப்பியர்கள் மகிழ்ச்சி, சுவிஸ் மக்கள் அதிர்ச்சி



சுவிட்சர்லாந்தின் பிராங்கின் மதிப்பு யூரோவிற்கு நிகராக அதிகரித்ததை தொடர்ந்து ஜெனிவாவில் உள்ள அந்நிய செலவாணி பரிமாற்ற கவுண்டர்களில் கூட்டம் அ

புங்குடுதீவு மடத்துவெளி கம்பிலியன் வீதி தார் வீதியாகின்றது







மடத்துவெளி கம்பிலியன் வீதிக்கு தார் ஊற்றபடவுள்ளது .இதன்மூலம்
மடத்துவெளி சமூக சேவையாளர் திரு சிவலிங்கம் ஐயா(பொலிசார் )நீண்ட நாளாக  முயற்சி செய்து வந்த இந்த வீதி

நாலுபேரு பிடிச்சுகிட்டாங்க... மந்திரவாதி கழுத்தை அறுத்தாரு!” நடுங்கவைத்த நரபலி வாக்குமூலம்

மிரண்டு கிடக்கிறது மதுரை! நான்காவது கட்ட ஆய்வில் களமிறங்கி கனிம வளங்களைச் சுரண்டியவர்களை நடுநடுங்க வைத்திருக்கிறார் சகாயம்

கும்கிகள் கொண்டாடிய யானைப் பொங்கல்


 
கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்துள்ள கோழி கமுத்தியில் யானைகள் முகாம் உள்ளது. இங்கு 12 ஆண் யானைகளும்

யாழில் தொடரும் வாள்வெட்டுக்கள்


 யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. அதில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கையும் சம்பவ இ

திஸ்ஸ அத்தநாயக்க குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார்

முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசிலிருந்து விலகுவேன் - விமல் வீரவன்ச


 தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை உண்மையென நிரூபித்தால் தான் அரசியல் வாழ்க்கையை விட்டு விலகிக் கொள்வதாக தேசிய சுதந்திர

மத்தல விமான நிலையத்துக்கு மூடுவிழா?


மத்தல சர்வதேச விமான நிலையத்தின் சகல செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக உள்ளதாக

பசில், கோத்தபாயவுக்கு எதிராக மேர்வின் சில்வா முறைப்பாடு


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய

கருணா பிள்ளயா னுக்கு ஆட்டம் முடிந்ததா _ ஐ தே க ஆப்பு

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிரணியினருக்கு பல்வேறு அட்டூழியங்களை செய்தவர்களை அரசாங்கத்தில்

கிழக்கு மாகாணசபை கூட்டமைப்புக்கு அதிகாரம்/முஸ்லிம் காங்கிரஸ் இணக்கம்


கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணங்கியுள்ளதாக அரசியல்

ad

ad