புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2019

விவசாயி முதல்–அமைச்சராக இருப்பதை மு.க.ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை தேர்தல் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கு

ஒரு விவசாயி முதல்–அமைச்சராக இருப்பதை மு.க.ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகத்தை

கர்நாடக சட்டப்பேரவை: நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி

கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், கர்நாடகாவில் சட்டப்பேரவை கூடியது. எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

டெல்லியில் பேரறிவாளன் தாயாருடன் தொல்.திருமாவளவன் அமித்ஷாவை சந்தித்தார்

டெல்லியில் பேரறிவாளன் தாயாருடன் தொல்.திருமாவளவன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின்

இலங்கை காய்கறிகளிலேயே கூடுதல் நச்சு

உலகில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளில், ஆக கூடுதலான நச்சுத் தன்மை கொண்ட காய்கறிகள் இலங்கையிலேயே உற்பத்தி செய்யப்படுவதாக விவசாய நீர்பாசன கிராமிய பொருளாதாரம் மற்றும் கடற்தொழில் மற்லும் நீரியல்வள அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

48 அத்தியாவசிய மருந்து வகைகள் விலை குறைப்பு!!!

4முதல் கட்டத்தின் கீழ் 48 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு விலை ஒழுங்குறுத்தலை மேற்கொண்டதன் மூலம் 3,600 ரூபாவாக இருந்த மருந்தூசியின் விலை 400 ஆல் குறைவடைந்துள்ளது.

பொலித்தீன் பாவனையை தடை செய்ய தீர்மானம்-யாழ்.பல்கலைகழகம்

யாழ்.பல்கலை கழகத்தில் பொலித்தீன் பாவனையை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக கல்வி சமூகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து பல்கலை கல்வி சமூகத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்:-
உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன்

பொன்னாலை பகுதியில் ஒரு தொகை மிதிவெடிகள் கண்டுபிடிப்பு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் வைத்து ஒரு தொகை மிதிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.நேற்று மாலை 5.15 மணியளவில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் யாழ்ப்பாண முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த

யாழ் நாகவிகாரைக்கு விஜயம் செய்துள்ள நாமல் ராஜபக்ஷ

யாழ்ப்பாணத்திற்கு இன்று(திங்கட்கிழமை) விஜயம் செய்துள்ள நாமல் ராஜபக்ஷ குழுவினர் காலை 10 மணியளவில் நாகவிகாரை விகாராதிபதி வண மீகஹ யதுரே ஸ்ரீவிமல தேரரை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஆசிர்வாதத்தையும் பெற்று கொண்டனர்.

லொறி - பேருந்து விபத்து ; 3 பேர் பலி - 5 பேர் காயம்

மதவாச்சி - அநுராதபுரம் வீதியின் வஹமலுகெல்லேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலியானதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து  தமிழீழ  விளையாட்டு துறையினரால்  தமிழீழ  தத்துவார்த்த அடிப்படையில்  மிகவும்  நுண்ணிய பார்வையில்  அதிசிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள  தமிழீழக்கிண்ணம்   வடிவம் - அமைப்பு  -விளக்கம் 

கூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசின் அடிவருடிகள் அல்லர்! சபையில்செல்வம் அடைக்கலநாதன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அரசுக்கு ஆதரவு வழங்குகின்றார்கள் என்பதற்காக அவர்களை அரசின் அடிவருடிகள் என எவரும் எடைபோடக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்

சம்பந்தனின் முக்கிய நகர்வே! நல்லது நடக்குமா??

இது சரியான நேரத்தில் பேசிய பேச்சு என நினைக்கிறேன். வரப் போவது ஜனாதிபதி தேர்தல். ரணில் – மகிந்த – மைத்ரி தரப்பின் மும்முனை போட்டி நடக்கவிருக்கிறது.
மூன்று தரப்புக்கும் சிறுபான்மையினரது வாக்குகள் இருந்தால்தான் வெற்றி பெற முடியும். முக்கியமாக தமிழர் வாக்குகள்.

ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு அமெரிக்காவால் அனுப்பப்பட்ட அவசர கடிதம்; காரணம் இதுதான்

மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டுக்கு ஒப்புதலை அளிக்கும் விடயத்தில் தலையிடுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சோதிட ஆலோசனைப்படி கர்நாடக ஆலயங்களில் ரணில் சிறப்பு வழிபாடு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றுமுன்தினமும், நேற்றும் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளிலும், யாகங்களை நடத்துவதிலும் ஈடுபட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கதிர்காமர் கொலை – ஜேர்மனி வழக்கினால் குழப்பத்தில் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவுகள்

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பாக, ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பாக சிறிலங்கா புலனாய்வுப் பிரிவுகள் குழப்பமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகதிகள் நெருக்கடியை தீர்க்க பிரான்ஸ் புது முயற்சி

த்தியதரைக் கடல் ஊடாக ஐரோப்பாவினுள் நுழைகின்ற குடியேற்றவாசிகளை பகிர்ந்து கொள்ள எட்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.மேலும், பரிஸில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக பிரான்கோ- ஜேர்மன் திட்டத்தின் அடிப்படையில்

ad

ad