புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2015

West Indies won by 150 runs

Toss: Pakistan, who chose to bowl first
West Indies: 310/6(50 Ov)
Pakistan: 160/10(39 Ov)
West Indies won by 150 runs

முலாயம்- லாலு இல்லத் திருமண விழாவில் பிரதமர் மோடி

உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான முலாயம்சிங் பேரன்- ராஷ்ட்டிரிய ஜனதாதள தலைவர்

குளிர்பானங்களில் காத்திருக்கும் வில்லன்! - பெண்களே உஷார்...

ரு குறிப்பிட்ட வகை மாத்திரையை, உணவுப் பொருட்களுடன் கலந்துகொடுத்து பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துகிறார்கள் எ

காணாமற்போக தமிழர் ஜடப்பொருளா? யாழில் போராட்டம்


 காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரி இன்று காலை 10 மணிமுதல் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக  இன்று கவனயீர்ப்பு

சிகரெட் பெட்டிகளில் 80 சதவீத எச்சரிக்கை படங்களை பிரசுரியுங்கள்: இல்லையேல் சிறை


சிகரெட் பெட்டிகளில் 80சதவீத எச்சரிக்கை படங்களை பிரசுரிக்கவேண்டும் என்ற சட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

இரகசிய முகாம்கள் குறித்து விசாரணை ஆரம்பிக்குக: வலியுறுத்துகிறது காணாமற் போனோரைத் தேடியறியும் குழு

கடந்த ஆட்சிக் காலத்தில் தகுந்த சாட்சி இல்லை என்று கூறி மூடிவைக்கப்பட்ட ,இரகசிய  தடுப்பு முகாம் தொடர்பான விசாரணைகளைத்

50 நாட்களில் ஒரு இந்திய சுற்றுப்பயணம்



ம் தமிழர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயணத்தில் நாட்டம் கொண்டவர்கள். வணிகத்தின் பொருட்டோ, கல்வியின் பொருட்டோ, வேலை நிமித்தமாகவோ

ஸ்டாலினுக்கு இதுதான் சரியான தருணம்

ன்றைக்கு நாம் ஒரு நல்ல முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்திருக்கிறோம். அன்புமணியை முதல்வராக்கிக் காட்டுங்கள்' பா.ம.க. தலைவர் ராமதாஸ்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 48 அணிகள்... வாக்குறுதி கொடுக்கும் வேட்பாளர்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 32 லிருந்து 48 அணிகள் பங்குபெறும் வகையில் விதிகளை மாற்றி அமைப்பேன் என்று ஃபிஃபா தலைவர் பதவிக்கு போட்டியிடும் போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் லூயீஸ் ஃபிகோ வாக்குறுதி அளித்துள்ளார்.

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (ஃபிஃபா) தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் மே மாதம் 29ஆம் தேதி நடைபெறுகிறது. சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள ஃபிஃபா தலைமையகத்தில் நடைபெறவுள்ள இந்த தேர்தலில்  4 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

ஈழத்தமிழர்களுக்கு தங்கம் வழங்கிய சூப்பர்சிங்கர் ஜெசிக்கா

ஈழத்தமிழர்களுக்கு தங்கம் வழங்கிய சூப்பர்சிங்கர் ஜெசிக்கா - Cineulagam
உலகத்தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

சூப்பர்சிங்கர் பட்டத்தை கைப்பற்றினார் ஸ்பூர்த்தி: தங்கம் வென்ற ஜெசிக்கா

உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ஒரு இசை நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

பிச்சை' போராட்டம் திடீர் ஒத்திவைப்பு: ரஜினியை சந்திக்கிறார் சரத்!

: 'லிங்கா' விநியோகஸ்தர்களிடம் நடிகர் சரத்குமார் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பிச்சை

சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெ., சசி, இளவரசி, சுதாகரன் வாதம் நிறைவு!

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்றுடன் முடிவடைந்தது. தனியார் நிறுவனங்கள் தரப்பு வாதம் தொடங்கியுள்ளது.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கும் முன்பாக, நீதிபதி குமாரசாமி

போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்!

டந்த ஜனவரி 27 ஆம் தேதி கரூர் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர் ஒருவர், மது போதையில் பள்ளி உடையோடு போதையில் மயங்கி கிடந்த

மூன்றே மூன்று சிங்கிள்ஸ்... மற்றதெல்லாம் சிக்சும் பவுண்டரியும்தான்!

லகக் கோப்பை போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில், இங்கிலாந்தை மண்டியிட வைத்த நியூசிலாந்து கேப்டன் பிரான்டன் மெக்கல்லம் அடித்த 77 ர

சென்னையில் பெண்ணை கொலை செய்து 80 சவரன் நகைகளை கொள்ளையடித்த சம்பவம்: 3 பேர் கைத



சென்னை திருமுல்லைவாயிலில் வீட்டில் தனியாக இருந்த அன்னலதா என்ற பெண்ணை கொலை செய்து,

அகதிகளை அனுப்பி உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்துவோம்: ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல்



லிபியாவில் உள்ள ஐ.எஸ் அமைப்பினரை அடக்க முயற்சித்தால், ஐரோப்பாவிற்குள் 5 லட்சம் அகதிகளை அனுப்பி உளவியல்

100 நாள் திட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒத்துழைக்காவிடின் மக்கள் ஆணை பெறப்படும்

அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்திற்கு உரிய ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் மக்கள் ஆணை பெற்றுக்கொள்ளப்படும் என

ஜ.எஸ்.ஜ.எஸ்.தீவிரவாதிகளினால் 45 பேர் உயிருடன் எரித்துக்கொலை



ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் படுகொலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் அண்மைக் காலமாக பணயக் கைதிகளை

சுவிசின் 2014 இன் சிறந்த வீரராக யங் ஸ்டார் பிரதீஸ் பத்மநாதன் தெரிவு வாழ்த்துக்கள்


கடந்த 15 ஆம் திகதி யங் றோயல்  கழகத்தினால் நடத்தப்பட்ட உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின்போது 2014 இல் நடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரருக்கான  விருது

வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட 1000 ஏக்கரில் நில உரிமையாளர்களே மீள்குடியேற்றப்படுவர்; ரணில் - கூட்டமைப்பு சந்திப்பில் தீர்மானம்

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட ஆயிரம் ஏக்கர் காணியில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களே மீளக்குடியேற்றப்பட வேண்டுமென்பதை

காமவெறியில் தள்ளாடும் ஐ.எஸ்.ஐ.எஸ்: கொடூரமாக வேட்டையாடப்படும் பெண்கள்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களின் பாலியல் திறனை மேம்படுத்த மனைவிகளுடன் கொடூரமான வகையில் உறவு கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இளைஞர்களை கொலை செய்த கடற்படை அதிகாரிகள் குறித்து விசாரணை!- அடையாள அட்டைகள் மீட்பு


தமிழ் இளைஞர்களை கடத்தி கப்பம் பெற்றுக்கொண்டு கொலை செய்த கடற்படை அதிகாரிகள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ad

ad