புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2012

ENGLAND-INDIA -NAGPUR TEST RESULT
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் நாக்பூரில் இன்று தொடங்கியது. 
இந்த தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கும் இந்திய அணி டெஸ்ட் தொடரை சமன் செய்ய இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 


திருச்சி பொன்மலை பகுதி மற்றும் உறையூர் மலைக் கோட்டை ஏர்போர்ட் பகுதிகளுக்கு புதிய நிர்வாகிகளை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா நியமித்து உள்ளார். 
அவர்கள் பெயர் விபரம் வருமாறு:-
 
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வுடன் திருச்சி மாநகராட்சி 7 மற்றும், 27 முதல் 32, 36, மற்றும் 61 முதல் 65 ஆகிய 13 வட்டங்களை உள்ளடக்கி பொன்மலை பகுதியாக அறிவிக்கப்பட்டு
O/L பரீட்சை எழுதிய மாணவி உட்பட இருவர் தூக்கில் தொங்கித் தற்கொலை; மட்டு. மாவட்டத்தில் சோகம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளில் இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
புலிகளின் விமான ஓடுபாதையில் தரையிறங்ககுகிறார் மஹிந்த
விடுதலைப் புலிகளால் இரணைமடுவில் அமைக்கப்பட்ட விமான ஓடுபாதை புனரமைக்கப்பட்டு, சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் விரைவில் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. 
இரணைமடு ஓடுபாதையை சிறிலங்கா விமானப்படை தற்போது புனரமைத்து வருகிறது. 

யாழ். பல்கலைக்கழக மாணவிகள் மூவரை புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு
யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகளை நாளை விசாரணைக்கு வருமாறு புலனாய்வு பிரிவினர் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளரும் பேராசிரியருமான புஷ்பரெட்ணம் தெரிவித்துள்ளார்.
 ]
தமிழினத்தைக் கருவறுக்க நினைக்கும் இலங்கைக்கு வரமாட்டேன்! புரட்சித்தமிழன் சத்யராஜ்
படப்பிடிப்புக்காகவோ அல்லது படத்தின் விளம்பரங்களுக்காகவோ இலங்கைக்குக் கூப்பிடக்கூடாது. தமிழினத்தைக் கருவறுக்க நினைக்கும் இலங்கைக்கு எப்போதும் நான் வரமாட்டேன் என்று நடிகர் சத்யராஜ் நிபந்தனை விதித்திருக்கிறார்.

விஞ்ஞானத்திற்கும், வியாபாரத்திற்கும் இடையே
மாட்டிக்கொண்டிருக்கிறது விஸ்வரூபம்  : வைரமுத்து

 கவிஞர் வைரமுத்து தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,  ’’காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டிற்கு கீழ்தான் மத்தியஅரசு உள்ளது.

விரைவான விடுதலையை எதிர்பார்த்து பல்கலைக்கழக மாணவர் காத்திருப்பு


“விடுதலையை விரைவு படுத்துங்கள்” என்பதுதான் அவர்களின் கோரிக்கையாக இருந்தது என்றும் பேராசிரியர் கூறினார்.
தமது விடுதலை விரைவு படுத்தப்படுவதை எதிர் பார்த்தபடி

மலிங்காவின் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி அபார வெற்றி

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி சார்பாகப் போட்டிகளில் பங்கேற்றுவரும் அவர் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கெதிரான போட்டியிலேயே இந்தப் பந்துவீச்சுப் பெறுபேற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக்பாஷ் லீக் போட்டிகளில் இலங்கையின் வேகப்பந்து



சயனைட் அடித்துவிட்டு கடைக்கு தீ வைத்த தமிழர் யார்: நடந்தது என்ன ?
இன்றைய தினம்(12) அதிகாலை 3.30 மணியளவில், கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டி.எஸ்.சேனாநாயக்க வீதியில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையங்கள் இரண்டும்

நடிகர் ரஜினிகாந்தின் 63- வது பிறந்த நாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
 
திருச்சி காந்தி மார்க்கெட் புதுபள்ளி வாசல் ரசிகர் மன்றத்தினர் இன்று ரஜினி பிறந்தநாளையொட்டி ஸ்ரீரங்கம் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளித்தேர் இழுத்தனர். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

சிதார் இசைக்கலைஞர் பண்டிட் ரவிசங்கர் காலமானார்
சிதார் இசைக்கலைஞர் பண்டிட் ரவிசங்கர், 11.12.2012 செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்.

கலாநிதி மாறன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

பிரபல திரைப்பட இயக்குநர் சக்தி சிதம்பரம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 3-ம் தேதி ஒரு புகார் மனு அளித்தார். 


தேமுதிக எம்.எல்.ஏ.சுபா  போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு 

கெங்கவல்லி தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சுபா இன்று சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீசிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியு தலைவாசல் போலீசில்

இலங்கைக்கான புதிய நோர்வே தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!- பல கேள்விகளுக்கு அரச அதிபர் மௌனம்
இலங்கைக்கான நோர்வே தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இராணுவத்தில் இணைக்கப்பட்ட யுவதிகள் சிலர் கிளி.வைத்தியசாலையில் அனுமதி-பா.உ. சி.சிறீதரன் பார்வையிட தடை
இலங்கை இராணுவத்தில் அழுத்தங்களால் இணைக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த பெண்கள் இராணுவ முகாம்களில் பலநெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் 46 முன்னாள் புலிப்போராளிகள்

இம்முறை இடம்பெறுகின்ற க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 46 முன்னாள் விடுதலைப் புலிப்போராளிகள் தோற்றுகின்றனர்.

இலங்கையின் பல பாகங்களிலும் பறக்கும் கற்கள் : மக்கள் பீதி

நாட்டின் பல பாகங்களிலும் இரவு வேளைகளில் தென்பட்ட பறக்கும் கற்கள் அனேகமாக ஒரு கோளாக இருக்கலாம் என விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் சிராஜ் ஜலால்தீன் தெரிவித்துள்ளார்.
14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் 12 மணிவரையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெறவுள்ளது.
படையினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்ககோரி வவுனியாவில் எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

மாணவர்கள் கந்தகடுவ முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை திட்டமிட்ட ஒடுக்குமுறை: சித்தார்த்தன்

பல்கலைக்கழக மாணவர்களில் நால்வர் தடுப்புக் காவலுக்காக வெலிகந்தை கந்தகடுவ புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையானது அரசின் திட்டமிட்ட மாணவர்கள் மீதான

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பகல் யாழ். நீதிமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

வடமாகாண சட்டத்தரணிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த சட்டத்தரணிகள் தமது வாய்களை கறுப்பு பட்டியினால்

மட்டக்களப்பு-மரமொன்றில் இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 பட்டிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா பிரதேசத்திலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள மரமொன்றில் இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ad

ad