புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 அக்., 2016

ரயில் மறியல் போராட்டம் - மு.க.ஸ்டாலின் வைகோ, ஜி.ரா நல்லக்கண்ணுகைது



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கத்தினர் சார்பில்

அப்பல்லோ வருகிறார் பிரதமர் மோடிஜெ.வை பிரதமர் சந்திக்கும் புகைப்படம் வெளியாகுமா? கார்டனில் ஆலோசனை!

அப்பல்லோ வருகிறார் பிரதமர் மோடி!

மகிந்தவிற்கு ராஜயோகம் புத்தாண்டுக்கு பின்னர் அரசமைப்போம்-கூட்டு எதிர்க்கட்சி சபதம்

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் தமது அரசாங்கம் ஆட்சியமைக்கும் என முன்னாள்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் புனர்வாழ்வு-சுமந்திரன்

தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்க ப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி

வலி.வடக்கு மீள்குடியேற்ற மக்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை யாழில் வெளியீடு

வலி.வடக்கு மீள்குடியேற்ற மக்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை, நாளை மறுதினம் (புதன்கி ழமை) யாழில் வெளியிடப்படவுள்ளது.

வடக்கின் பதில் முதல்வராக குருகுலராசா நியமனம்

வடமாகாண சபையின் பதில் முதலமைச்சராக வடமாகாண சபையின் கல்வியமைச்சர் தம்பி ராஜா குருகுலராசா சத்தியப்பிரமாணம்

நெல்லித்தோப்பில் நாராயணசாமி போட்டி: நெருக்கடி கொடுக்க என்.ஆர். காங்., அதிமுக திட்டம்



புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 2 தொகுதிகளிலும் வென்றன. காங்கிரஸ் கட்சியின்

யாழ். குடாநாட்டில் பயங்கரமான பதட்டமான வாள்வெட்டு கலாச்சாரம

யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வாள்வெட்டு கலாச்சாரமானது ஒரளவு குறைந்திருந்த நிலையில் தற்போது அண்மைக்காலமாக

டில்ருக்‌ஷி இராஜினாமா

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க தனது இராஜினாமா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கத்தினர் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆதரவு தெரிவித்து சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் முன்பு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். விருதுநகரில் ரயில் மறியல்: நல்லக்கண்ணு கைது காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் விருதுநகர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணியினரை போலீசார் கைது செய்தனர்.


ரயில் மறியல் போராட்டம் - மு.க.ஸ்டாலின் வைகோ, ஜி.ரா நல்லக்கண்ணுகைது

ad

ad