புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2018

வடக்கு, கிழக்கில் 1000 விகாரைகள்! - ஐதேக வாக்குறுதி


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 1000 விகாரைகளை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின்

மாதகலில் இளம் பெண் கொலை! - வீட்டில் கொள்ளை

மாதகல் பகுதியில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அன்டன் உதயராஜா டிலக்ஸி (22)

கைது அச்சத்திலேயே ஓட்டம் பிடித்தார் கோத்தா!


மிக் விமான கொள்வனவில் நடந்த ஊழல் தொடர்பாக கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் எதிர்கால

2 கோடி ரூபா விவகாரம் - சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 கோடி ரூபா லஞ்சம் பெற்றதாக கூறிய நாடாளுமன்ற

கைது அச்சத்திலேயே ஓட்டம் பிடித்தார் கோத்தா

மிக் விமான கொள்வனவில் நடந்த ஊழல் தொடர்பாக கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில்

இலங்கையில் கோர விபத்தில் கணவன் பலி – உலகிற்கு எடுத்துக்காட்டாக உயிரை விட்ட மனைவி!

பாதுக்க வெரகல – மாஹிங்கல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூளைச் சாவடைந்த பெண் தனது

ஈழத்து அகதிகளுக்கான தமிழகத்தின்கருணை ,ஒ பி எஸ் ஏ பி எஸ் க்கு பாராட்டுக்கள் குவிகின்றன

தமிழக முகாம்களில் குழந்தைகளை பெற்றெடுத்த இலங்கையர்களுக்கு முக்கியமான செய்தி

அயல்வீட்டுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை!

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு பத்தாண்டு கால கடூழிய சிறைத் தண்டனை

பெங்களூரு சிறையில் சசியை சந்தித்த தினகரன்- ஜெயாடிவி வசமாகுமா?

சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சந்தித்து பேசினார்.

தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்: ஓபிஎஸ்




தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டண உயர்வு: மாணவர்கள் போராட்டத்தில் போலீசார் தடியடி!

வேலூரில் பேருந்து கட்டன உயர்வை ரத்து செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். 

அறிக்கைகள் மீது 6ஆம் திகதி விவாதம்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 06ம் திகதி பாராளுமன்ற அமர்வை நடத்துவதற்கு சபாநாயகர் கருஜயசூரிய தீர்மானித்துள்ளார்.

வவுனியா இளைஞனுக்கு மரணதண்டனை

வவுனியாவில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய இளைஞனுக்கு மரண தண்டனை விதித்து

28 வருட இராணுவப் பிடியில் இருந்து மீண்டது மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை

இராணுவத்தினரால் உல்லாச விடுதியாக பயன்படுத்தப்பட்டு வந்த மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை கடந்த 28

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரை பதவி நீக்குமாறு ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான றட்ணஜீவன் கூலை பதவி நீக்கம் செய்யுமாறு தமிழ் தேசிய மக்கள்

ரவி கருணாநாயக்கவின் பதவி பறிப்பு?

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் பதவியையும் இழக்க

வெற்றியை அழகுபடுத்துபவர்! ரோஜர் பெடெரரின் வெற்றிக்குப் பின்னால்...




"இதை நான் தவிர்க்கத்தான் நினைத்தேன், ஆனால் முடியவில்லை. இதில் என்ன தவறு, என் ரசிகர்கள், என் மக்களுடன் என் உணர்வுகளைப்

தமிழீழ விடுதலைப் புலிகளும் எமது நாட்டு பிரஜைகளே! – மஹிந்த ராஜபக்ஷ

ஆயுதம் ஏந்தி போராடிய அமைப்பாக இருந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளும் எமது நாட்டு பிரஜைகளே என

தயா மாஸ்டரை தாக்கியவருக்குப் பிணை

தயா மாஸ்டரைத் தாக்கிய வயோதிபர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ad

ad