புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2015

தீர்வுக்கு இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும்இன்றய தலைவர்களும் ஒரு நியாயமான தீர்வை தராமல் இருந்தால் இருபது அல்லது இருபத்ததைந்து வருடங்களில் இளைஞர்கள் வேறு முடிவுகளுக்கு போகலாம்...த.சித்தார்த்தன்

தமிழ்மக்கள், தமிழீழக் கோரிக்கையை முழுமையாக கைவிட்டதாகச் சொல்ல மாட்டேன்; ஆனால் தனிஈழம் சாத்தியமற்றது

ரவியின் கொலையில் கருன்னகொடவா..?? கே.வி தவராசா வாதம்

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவே பல கொலைகளைச் செய்யத் தனக்கு உத்தரவிட்டார் என கடற்படையைச் சேர்ந்த
சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த கையெழுத்து இயக்கம் ஆரம்பம்

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள்

விபூசிகாவை தாயிடம் ஒப்படைக்க சிறுவர் இல்ல அதிகாரிகள் மறுப்பு


ஜெயகுமாரி பாலேந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு மேல் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,

ஷிகர் தவானின் புத்திசாலித்தனமாக 'கேட்ச்'!

ஷிகர் தவானின் புத்திசாலித்தனமாக 'கேட்ச்'!
 இந்திய அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தின் தொடக்கத்தில், வங்கதேச அணி, இந்திய அணியை மிரட்டும் வகையில்தான்

அரையிறுதியில் நுழைந்தது இந்தியா... பச்சை சட்டை கிழிந்தது!


லகக் கோப்பை போட்டி காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. . 
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. முதல் காலிறுதியில் தென்ஆப்ரிக்க அணி, இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில், இந்திய அணி இன்று வங்கதேச அணியை எதிர்கொண்டது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்தியா 109 ஓட்டங்களினால் வெற்றி

India 302/6 (50 ov)
Bangladesh 193 (45.0 ov)
India won by 109 runs

தமிழர் பிரச்சினையை தீர்த்தால் துரிதகதியில் வளரும் இலங்கை வடமாகாண போக்குவரத்து அமைச்சர் தெரிவிப்பு


 தமிழ் மக்களில் உரிமைகள் குறித்து இந்த அரசு உரிய கவனமெடுத்துத் தீர்வு கண்டால், எமது நாடு துரித கதியில் ஐரோப்பிய நாடுகளுக்கு

மீள்குடியமர்வை ஆரம்பிக்க யாழ். வருகின்றார் மைத்திரி


 மயிலிட்டி கடற்பிரதே சத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கும், வலி.வடக்கு வலி.கிழக்குப் பிரதேச

பொதுத் தேர்தலின் பின்னரே இனப் பிரச்சினைக்குத் தீர்வு - மைத்திரி திட்டவட்டம்

புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர் மீதான தடைகள் மீளாய்வு - மங்கள சமரவீர
news
 மஹிந்த அரசின் காலத்தில் தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடையை மீளாய்வு செய்யவுள்ளதாக, மைத்திரி அரசின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 
விடுதலைப் புலிகள் அமைப்பு மீள இணைகின்றார்கள் என்று சொல்லப்படுவது ஒரு உளநோய் என்றும் அவர் சாடியுள்ளார். மஹிந்த அரசின் காலத்தில், ஐ.நா. ஒழுங்கு விதிகளின் கீழ், கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளி யிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், 424 தனிநபர்களும், 16 புலம் பெயர் அமைப்புகளும், தீவிரவாத நிதியளிப்புடன் தொடர்புடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. அவர்கள் மீது இலங் கையில் தடை விதிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், தற்போதைய புதிய அரசு இவர்கள் மீதான தடையை மீளாய்வு செய்யவுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,விடுதலைப் புலிகள் மீள இணை கின்றார்கள் என்று சொல்லப்படு வது ஒரு உளநோய். அதன் காரண மாகவே இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. இதற்கமைய பல புலம் பெயர் தமிழ் அமைப் புகளுக்கு, விடுதலைப் புலி களுடன் தொடர்பு இருப்பதாக கூறி தடை விதிக்கப்பட்டது. என்று கூறினார்.
 
இவ்வாறு பட்டியலிடப்பட்ட பெரும் பாலான அமைப்புகள், வெறுமனே தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்புபவையாக இருக்கக் கூடும். அவர்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இருப் பதற்கான உறுதியான ஆதாரங்கள்  எதுவும் இல்லை. இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சிலர், சில காலங்களுக்கு முன்னரே உயிரி ழந்து விட்டனர். என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லிணக்கச் செயல்முறைகளை மேற்கொள்வதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் இந்தக் கட்டத்தில், தனி நபர்கள் மற்றும் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டியுள் ளது. புலம்பெயர் இலங்கையர்கள் அவர்கள் சிங்களவர்களாக, தமிழர்களாக, முஸ்லிம்களாக யாராக இருந்தாலும், அவர்கள் எமக்கு முக்கியமானவர்கள். என்றும் அவர் கூறினார்.
 
நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு மட்டுமன்றி, நாட்டை முன்நோக்கி நகர்த்திச் செல்வதற்கும் அவர்களின் பங்களிப்பு அவசியம். சிலர் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்களாக இருக்கின்றனர். பலர் விஞ்ஞானிகளாக, சட்டவாளர்களாக, ஏனைய துறைசார் நிபுணர்களாக
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=608433928019346430#sthash.9zXh7iLt.dpufபுலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர் மீதான தடைகள் மீளாய்வு - மங்கள சமரவீரபொதுத் தேர்தலின் பின்னரே இனப் பிரச்சினைக்குத் தீர்வு - மைத்திரி திட்டவட்டம் 
இனப்பிரச்சினைத் தீர்வு போன்ற சிக்கலான விடயங்கள் தற்பொழுது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
விஷம் கலந்த நீரை அருந்திய மாணவர்களை வடமாகாண கல்வி மற்றும் விவசாய அமைச்சர்கள் நேரில் சென்று பார்வை

யாழ்ப்பாணம் ஏழாலை ஸ்ரீ மு

இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான 6 நிபந்தனைகள்

இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான 6 நிபந்தனைகள்
இலங்கையில் இரட்டை பிரஜாவுரிமை
உதவும் உறவுகள் என்பவர் Uthavum Uravukal மற்றும் 47 பேரை ஆகியோருடன்

உறவுகளே! தற்சமயம்,சுவிசிலிருந்து தாயகம் வந்த,நம் அன்புக்கும் பாசத்துக்குமுரிய உறவு திரு,உதயன் அவர்கள்,போரினால் பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களை பார்வையிட விரும்புவதாக, கேட்டுக்கொண்டதற்கிணங்க,
உடனடியாக ஒரு குடும்பத்தினரிடம் மதிப்புக்குரிய,திரு உதயன் குடும்பத்தினரை  அழைத்துச் சென்று அந்தக் குடும்பத்தினரைக் காண்பித்தோம், நாம் காண்பித்தவர்கள்,சொத்துச் சுகங்களை இழந்ததோடு.கணவனுமின்றி ஒருகாலையும் இழந்து தவித்த ஒரு பெண்ணும் குழந்தைகளும் அடக்கிய குடும்பம்,உடனடியாக அந்தக்குடும்பத்துக்கு, திரு,உதயன் அவர்கள்,சுயதொழில் செய்ய,ஐம்பதினாயிரம்(50000)ரூபாவைக் கையளித்ததோடு,அரிசி,மா,சீனி,
உட்பட்ட உணவுப்பொருட்களையும் கையளித்து,அவர்களோடு ஆறுதல் வார்த்தைகள் கூறி, சாந்தமாய் உரையாடினர், மனிதம் வாழும்,மனிதரைக்கண்ட மகிழ்ச்சியில் திழைத்த பெண்ணையும் 
குழந்தைகளையும் பார்த்து நாமும் மகிழந்ததோடு , மனிதம் வாழும்,மனிதரைக்காண்பித்த மகிழ்ச்சியில் அந்தக்குடும்பத்திடமிருந்து விடைபெற்று, அடுத்த குடும்பத்தினரிடம் திரு, உதயன் குடும்பத்தினரை,அழைத்துச் சென்றுகொண்டிருக்கின்றோம் இன்னொரு
மகிழ்வைக்காண, நன்றி உதயன் குடும்பத்தினருக்கு,நன்றிஉறவுகளே!
 ------------------------------------------------------------------------------------------
 உறவுகளே இது போல குடுபத்தலைவனை யிழந்த பலருக்கு
 சுய தொழில் செய்ய உதவிகளை ஒழுங்கமைத்துக்கொடுத்திருக்கின்றோம்
 பெற்ரோரையிழந்த குழந்தைகள் பலரின்வாழ்வுக்கும் படிப்புக்கும் உதவிகளை ஒழுங்கமைத்துக் கொடுத்திருக்கின்றோம் பல பல்கலைக்கழக மாணர்களின் படிப்புக்குஉத்தரவாதம் கொடுத்து அவர்களை பல்கலைக்கழகம் அனுப்பிவிட்டு அவர்களுக்கான உதவிகளை ஒழுங்கமைத்துக்கொடுத்திருக்கின்றோம்
இதுபோன்ற புலம் பெயர் உறவுகள் பலர் எம் வேண்டுகோளை ஏற்று பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை எம்மிடம் பெற்று தாயகத்துக்கு நேரில் வந்து
 உரியவர்களை பார்வையிட்டும் இன்னும் சிலர் தங்கள் உறவுகளை அனுப்பி பார்வையிட்டும் உதவிகளைப் புரிந்திருக்கிறார்கள் புரிந்து வருகிறார்கள்.
உறவுகளே இதே போல் பலநுாற்றுக்கணக்கானஉறவுகள் இன்னும் எம்மிடம் விண்ணப்பித்து விட்டு யாராவது ஒருவர் உதவ மாட்டாரா? என்று ஏங்கியபடி காத்திருக்கிறார்கள் ஆகவே வசதியுள்ள உறவுகளே நீங்களும் ஒரு
குடும்பத்தையோ ஒருகுழந்தையையோ பொறுப்பேற்று உங்கள் 
 சக்திக்கெட்டியவாறு அது மாதம் ஐந்நுாறானாலும்சரி ஆயிரமானாலும் சரி சுயதொழில் செய்ய உதவியானாலும்சரி கொடுத்து உதவ முன்வாருங்கள் அவர் விபரங்களைத் தந்து தொடர்புகளை ஏற்படுத்தித்தருகிறோம் நீங்கள் நேரில் வந்தோ? அல்லது உங்கள் உறவுகளை அனுப்பி நேரில் பார்வையிட்ட பின்போ தன்னிலும்.நீங்கள் அவர்களுக்கு நேரிடையாக உதவுங்களேன்
 பாதிக்கப்பட்டவரின் தொடர்பை ஏற்படுத்தித்தருவது மட்டும்தான் எங்கள் பொறுப்பு.மற்றவையெல்லாம் நீங்களே!.தலைப்பு
உறவுகளே! தற்சமயம்,சுவிசிலிருந்து தாயகம் வந்த,நம் அன்புக்கும் பாசத்துக்குமுரிய உறவு திரு,உதயன்

இந்திய அணியுடன், அரை இறுதியில் மோதும் வாய்ப்பு கிடைத்தால் அதனை நினைத்து கவலைப்பட மாட்டோம்.


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறும் 3–வது கால்
வரி செலுத்தாதோர் பட்டியலில் சோனியா, மன்மோகன் சிங், அத்வானி!
 வரி செலுத்தாம
வங்கதேச அணியை நாங்கள் எளிதாக நினைக்கவில்லை: சுரேஷ் ரெய்னா

உலக கோப்பை தொடரில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள காலிறுதி போட்டியில் இந்திய அணி வங்காளதேச

வடக்கின் வீதி இணைப்புக்கு 498 மில்லியன் ரூபாய்நிதி ஒதுக்கீடு
வட மாகாணத்திலுள்ள வீதிகளை இணைக்கும் திட்டத்தின் கீழ். வீதிகளை புனரமைப்புச் செய்வதற்காக 498 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக
தமிழர்களின் பலத்தை அதிகரிக்க த.தே.கூவை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும்: இராயப்பு ஜோசப் ஆண்டகை
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தமது தேவைகளுக்காக பெயரளவில் வைத்திருக்கின்றார்களே தவிர அதனை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு

தொண்டமானாறு பகுதியில் சுவிஸ் வெளிவிவகார அமைச்சரால் வீட்டுத் திட்டம் கையளிப்பு 
 சுவிஸ் அரசின் நிதியுதவின் கீழ் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை இன்று  சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் டிடீயர் புர்கால்ட்டர் திறந்து
திருத்தத்தின் பின்னரே பொதுத்தேர்தல் : ஜனாதிபதி 
அரசியலமைப்புத் திருத்தத்தின் பின்னரே பொதுத்தேர்தலை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்டமாக 450 ஏக்கர் விடுவிப்பு; வசாவிளான் மக்களை எதிர்வரும் வெள்ளியன்று சொந்த நிலங்களை பார்வையிடவும் அனுமதி 
மீள்குடியேற்றத்தின் இரண்டாவது கட்டமாக வசாவிளான் அச்சுவேலி வீதியிலுள்ள 450 ஏக்கர் நிலப்பகுதி விடுவிக்கப்படவுள்ளது என  மீள்குடியேற்ற
சுவிஸ் வெளிவிவகார அமைச்சர்- வடக்கு முதல்வர் சந்திப்பு

சுவிஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டிடீயர் புர்கால்ட்டர்  தலைமையிலான குழுவினருக்கும்
இராணுவத்திடம் ஒப்படைத்த கணவருக்கு அரசே பொறுப்பு நீதிமன்றில் மனைவி கண்ணீருடன் சாட்சி
news
 இராணுவத்தினரிடமே எனது கணவரை ஒப்படைத்தேன். அரசுதான் எனது கணவ ருக்குப் பொறுப்பு. அவர்கள்தான் எனது கணவரை விடுவிக்க வேண்டும் இவ் வாறு கண்ணீர் விட்டவாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மனைவி ஒருவர் சாட்சியமளித்தார்.
காணாமற் போனோர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கடந்த தவணையில், வழக்காளி ஒருவர் குறுக்கு விசாரணை செய்யப்பட்டிருந் தார். இந்த நிலையில் இரண்டாவது வழக் காளி நேற்று குறுக்கு விசாரணை செய்யப் பட்டார்.  
 
வழக்காளிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.என்.ரத்னவேல் முன்னிலையானார். வழக்காளி தனது சாட்சியத்தில், ஏன் இடம் பெயர்ந்தோம் என்பது தொடர் பிலும், எந்தப் பாதையினூடாக எங்கெங்கு இடம்பெயர்ந்து சென் றோம் என்பது தொடர்பிலும் முழு மையான சாட்சியத்தை முன் வைத்தார்.
 
மாத்தளன் வைத்தியசாலை மீது விமானத் தாக்குதல் மேற்கொள் ளப்பட்டதில் பலர் கொல்லப்பட் டதையும், இரசாயனக் குண்டு வீச் சுக்கள் இடம்பெற்றதையும் அவர் தனது சாட்சியத்தில் முன்வைத்தி ருந்தார். அவர் தனது சாட்சியத்தில், இறுதிக் கட்டத்தில், இராணுவத்தினர் ஒலி பெருக்கி மூலமும், துண்டுப் பிர சுரம் மூலமும் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளை சரண டையுமாறும், சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
 
அதையடுத்து ஒரு கால் இழந்த நிலையில் எனது கணவரை இரா ணுவத்தினரிடம் கையளித்தேன். அதன் பின்னர் எந்தத் தகவலும் அவ ரைப் பற்றிக் கிடைக்கவில்லை. அரசே தனது கணவருக்கு முழுப் பொறுப்பு. நீதிமன்றத்தில் அழுத ழுது தனது சாட்சியத்தை முன் வைத்தார்.
 
இதன் பின்னர் அரச தரப்பு சட்டத் தரணி, பொய்யான கருத்துக்களை வழக்காளி தெரிவிப்பதாகக் குறிப் பிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கு எதிர்வரும் ஏப்ரல் முத லாம் திகதி வரை ஒத்திவைக் கப்பட்டது.   
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=644983925818258815#sthash.mLWE7M9c.dpuf
சுவிஸ் வெளிவிவகார அமைச்சர்- வடக்கு முதல்வர் சந்திப்பு
news
சுவிஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டிடீயர் புர்கால்ட்டர்  தலைமையிலான குழுவினருக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் இடம்பெற்றது.
 
குறித்த சந்திப்பு இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
 
குறித்த சந்திப்புத் தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், 
 
ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கையில் எவ்வாறான சூழ்நிலை நிலவுகின்றது? என அவர்கள் எங்களிடம் வினவினர்.
அதற்கு நான் ஆட்சி மாற்றத்தின் பின்னரான நிலைமைகள் சற்று முன்னேற்றம் கண்டுள்ளன என்பதை தூதருக்கு விளக்கியதுடன்  தமிழ் மக்களிடம் இருக்கும் எதிர்பார்ப்புக்களையும் எடுத்துக் கூறினேன்.
 
இந்தக் கருத்துக்களை அவர்கள் புரிந்துகொண்டதன் பின்னர் , வடபகுதிக்கு தற்போது எத்தகைய உதவிகள் தேவை எனக் கேட்டார்கள்.
 
 எமது திறன்களை மேம்படுத்த சில வழிமுறைகளை ஏற்படுத்துவது சம்பந்தமாக எடுத்துக் கூறினேன். அதனை ஏற்றுக் கொண்ட தூதுவர்இ எதிர்காலத்தில் இவைகுறித்து தமது நாடு கருத்தில் கொள்ளும்  என தூதுவர் குறிப்பிட்டதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார். 
 
 
இராணுவத்திடம் ஒப்படைத்த கணவருக்கு அரசே பொறுப்பு நீதிமன்றில் மனைவி கண்ணீருடன் சாட்சி
news
 இராணுவத்தினரிடமே எனது கணவரை ஒப்படைத்தேன். அரசுதான் எனது கணவ ருக்குப் பொறுப்பு. அவர்கள்தான் எனது கணவரை விடுவிக்க வேண்டும் இவ் வாறு கண்ணீர் விட்டவாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மனைவி ஒருவர் சாட்சியமளித்தார்.
காணாமற் போனோர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கடந்த தவணையில், வழக்காளி ஒருவர் குறுக்கு விசாரணை செய்யப்பட்டிருந் தார். இந்த நிலையில் இரண்டாவது வழக் காளி நேற்று குறுக்கு விசாரணை செய்யப் பட்டார்.  
 
வழக்காளிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.என்.ரத்னவேல் முன்னிலையானார். வழக்காளி தனது சாட்சியத்தில், ஏன் இடம் பெயர்ந்தோம் என்பது தொடர் பிலும், எந்தப் பாதையினூடாக எங்கெங்கு இடம்பெயர்ந்து சென் றோம் என்பது தொடர்பிலும் முழு மையான சாட்சியத்தை முன் வைத்தார்.
 
மாத்தளன் வைத்தியசாலை மீது விமானத் தாக்குதல் மேற்கொள் ளப்பட்டதில் பலர் கொல்லப்பட் டதையும், இரசாயனக் குண்டு வீச் சுக்கள் இடம்பெற்றதையும் அவர் தனது சாட்சியத்தில் முன்வைத்தி ருந்தார். அவர் தனது சாட்சியத்தில், இறுதிக் கட்டத்தில், இராணுவத்தினர் ஒலி பெருக்கி மூலமும், துண்டுப் பிர சுரம் மூலமும் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளை சரண டையுமாறும், சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
 
அதையடுத்து ஒரு கால் இழந்த நிலையில் எனது கணவரை இரா ணுவத்தினரிடம் கையளித்தேன். அதன் பின்னர் எந்தத் தகவலும் அவ ரைப் பற்றிக் கிடைக்கவில்லை. அரசே தனது கணவருக்கு முழுப் பொறுப்பு. நீதிமன்றத்தில் அழுத ழுது தனது சாட்சியத்தை முன் வைத்தார்.
 
இதன் பின்னர் அரச தரப்பு சட்டத் தரணி, பொய்யான கருத்துக்களை வழக்காளி தெரிவிப்பதாகக் குறிப் பிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கு எதிர்வரும் ஏப்ரல் முத லாம் திகதி வரை ஒத்திவைக் கப்பட்டது.   
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=644983925818258815#sthash.mLWE7M9c.dpuf

ad

ad