புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2013


17 வயது இளம் விலைமகளுடன் உறவுகொண்ட சுவிஸ் வங்கி அதிகாரி!


சிங்கப்பூரில் நடந்த பாலியல் குற்றத்திற்காக சுவிஸ் வங்கி அதிகாரி ஜீவர் பூவர்கின்(Juerg Buergin) மீது தொடரப்பட்ட வழக்கு குறித்து வருகின்ற செவ்வாய் கிழமையன்று விசாரணை தொடங்கவுள்ளது.

வேலையிடத்தில் பாலியல் தொந்தரவு; சன் டிவி செய்தி ஆசிரியர் கைது!

வேலைசெய்த இடத்தில் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சன் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் ராஜாவை போலீசார் விசாரணை செய்து பின் கைது செய்ததாகவும் இந்திய பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன
அமெரிக்காவின் முன்னைய தீர்மான வரைபிலிருந்து இந்தியா "உருவிய" வசனங்கள்.

01. "வெளியிலிருந்து வரும் கண்காணிப்பாளர்கள் மற்றும் வல்லுனர்களுக்கு எந்தவகையான தங்கு தடைகளும் அற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும்." எனும் வாக்கிய அமைப்பு முற்றிலும் நீக்கப்பட்டிருக்கிறது.

02. "வெளியக விசாரணை" என்பது "உள்ளக விசாரணை" என மாற்றப்பட்டிருக்கிறது.

03. "பொருத்தமான சர்வதேச விசாரணை " எனும் வாக்கியம் முழுமையாக நீக்கப்பட்டிருக்கிறது.

04. இலங்கை அரசை "வலியுறுத்துகிறோம்" எனும் சொல் "ஊக்கப்படுத்துகிறோம்" என மாற்றப்பட்டிருக்கிறது.

05. "தேர்தல்கள் நடத்தப்பட்டது, அடிக்கட்டுமானங்களை நிர்மாணித்திருப்பது இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தியிருப்பது போன்றவற்றை இலங்கை அரசு முன்னெடுத்திருப்பதனை நாம் அங்கீகரித்து வரவேற்கிறோம்" எனும் பந்தி முதல் வரைவில் இல்லை. புதிதாக வெளியான நான்காவது வரைவில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

South Africa 234/9 (50 ov)
Pakistan 236/7 (48.4 ov)
Pakistan won by 3 wickets (with 8 balls remaining)

தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த 25 நாடுகள்
தீர்மானத்துக்கு ஆதரவாக மொத்தம் 25 நாடுகள் வாக்களித்தன.  இந்தியா, அமெரிக்கா, அர்ஜெண்டினா, ஆஸ்திரியா, மான்டிநெக்ரா, எஸ்டோனியா, செக்குடியரசு, லிபியா, ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, பெரு, போலாந்து, கொரியா, மோல்டிவா குடியரசு, ருமேனியா, செரா லியோன், சுவிட்சர்லாந்து, பெனின், பிரேசில், சிலி, கோஸ்டாரிகா, கவுதமாலா, ஸ்பெயின், ஐவரிகோஸ்ட் ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன.
தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த 13 நாடுகள்
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக மொத்தம் 13 நாடுகள் வாக்க ளித்தன.
பாகிஸ்தான், இந்தோனேஷியா, ஈகுவடார், கதார், காங்கோ, மாலத்தீவுகள், உகாண்டா, ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து, வெனிசுலா, பிலிப்பைன்ஸ், குவைத், மவுரிடானியா ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக ஆதரவு தெரிவித்தன.


இலங்கை தமிழர்களுக்கு போராடினால் இலவச சிகிச்சை.
நெய்வேலி டாக்டரின் வித்தியாசமான போராட்டம்

தயவுசெய்து share பட்டனை அழுத்துங்கள் .. 
முடிந்தால் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் ..

Post credits : @[304561826328598:274:Mr.Naradhar]
இலங்கை தமிழர்களுக்கு போராடினால் இலவச சிகிச்சை.
நெய்வேலி டாக்டரின் வித்தியாசமான போராட்டம்

தயவுசெய்து share பட்டனை அழுத்துங்கள் ..
முடிந்தால் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் ..

முன் "மாதிரி"யான மாணவர்கள்!
*********************************************
ஈழவிடுதலைக்காக சென்னை, மெரினா கடற்கரையில் அனைத்து கல்லூரி மாணவர்களின் போராட்டம் மார்ச் 20, காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நடந்தது. 
அப்போது குடிநீர் பாக்கெட், தாகம் தணிக்கும் பழங்கள், துண்டு பிரசுரங்கள் என பலவும் பயன்படுத்தப்பட்டன. மாலையில் காந்தி சிலை எதிரில் இலங்கைக்கு எதிராக கோஷம் எழுப்பிய, தீர்மான நகல்களையும் தீயிட்டும் கொளுத்தினர்.
அதையடுத்து போராட்டம் முடிவுக்கு வரவே, கலைய ஆரம்பித்த மாணவர்களில் பலரும்… தாங்கள் போராட்டம் நடத்திய இடத்தில் கிடந்த தண்ணீர் பாக்கெட்டுகள், துண்டு பிரசுரங்கள், தேவையற்ற பிளாஸ்டிக் என அனைத்தையும் சேகரித்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, புறப்பட்டு சென்றனர்.
முன் "மாதிரி"யான மாணவர்கள்!
*********************************************

ஈழவிடுதலைக்காக சென்னை, மெரினா கடற்கரையில் அனைத்து கல்லூரி மாணவர்களின் போராட்டம் மார்ச் 20, காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நடந்தது.
அப்போது குடிநீர் பாக்கெட், தாகம் தணிக்கும் பழங்கள், துண்டு பிரசுரங்கள் என பலவும் பயன்படுத்தப்பட்டன. மாலையில் காந்தி சிலை எதிரில் இலங்கைக்கு எதிராக கோஷம் எழுப்பிய, தீர்மான நகல்களையும் தீயிட்டும் கொளுத்தினர்.
அதையடுத்து போராட்டம் முடிவுக்கு வரவே, கலைய ஆரம்பித்த மாணவர்களில் பலரும்… தாங்கள் போராட்டம் நடத்திய இடத்தில் கிடந்த தண்ணீர் பாக்கெட்டுகள், துண்டு பிரசுரங்கள், தேவையற்ற பிளாஸ்டிக் என அனைத்தையும் சேகரித்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, புறப்பட்டு சென்றனர்.

நாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா?

மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை, ஹோட்டலில் வேலை செய்பவனுக்கு உணவு வகைகள்,போல் அவரவர் தொழில் சார்ந்த பொருள்கள் இலவசமாக கிடைப்பது போல், கனவு தொழிற்சாலையான சினிமா உலகில்தான் விபசாரத்திற்கு பஞ்சமில்லை என்று மக்கள் எண்ணி இருந்தனர்.

ஆனால், பொழுது போக்கை மட்டுமே வைத்து காசு சம்பாதித்து வரும் தொலைக் காட்சி சேனல்களில் முதன்மையான சன் தொலைக் காட்சியில் வேலை பார்க்கும் செய்தி எடிட்டர் ராஜா போன்றோர் பெண் பணியாளர்களை பதம் பார்த்தது இன்று பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. 

இவர்களால் வெளியிடப்படும் செய்திகளைத் தான் மக்கள் முக்கிய செய்திகளாக நம்பி வந்தனர். மானமுள்ள பெண்கள் இனி சன் தொலைக்காட்சியில் வேலை செய்வார்களா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த காலங்களில் செய்தி பெண் வாசிப்பாளர் வி ஐ பியால் பாதிக்கப்பட்ட வரலாற்றுப் புகழும் இந்த தொலைகாட்சிக்கு உண்டு.
--------------------------------------------------------------------------------------------------------
சன் டிவி நிர்வாக பொறுப்பில் இருக்கும் கும்பலுக்கு கற்பு என்ற வாழ்க்கை தொலைத்த பெண்கள் ஏராளம். பாதிக்கப்பட்ட 
ஆண்கள் கணக்கில் அடங்காது. ஆனால் அதிகார பலம், பண பலத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அடங்கி போனார்கள். சன் டிவி 
செய்தி ஆசிரியர் ராஜா, மீது சன் டிவியில் நிருபராக பணியாற்றிய அகிலா, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஐ.பி.எஸ்யிடம் புகார் கொடுத்தார். சென்னை மாநகர காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள், இணை ஆணையர் சேஷாயி ஐ.பி.எஸ் காதில் முணுமுணுக்க, மாறன் சகோதரர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றார் இணை ஆணையர் சேஷாயி ஐ.பி.எஸ்.

அகிலா கொடுத்த புகாரின் பேரில், சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா கைது செய்யப்பட்டார். நள்ளிரவு(19.3.13 இரவு 1மணிக்கு) புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.புழல் சிறையில் ராஜா, ராஜா மாதிரி இருக்கிறார். புழல் பகுதி காவல்துறை உதவி ஆணையர் கந்தசாமி,
திமுக மாஜி அமைச்சர் முல்லை வேந்தனின் மருமகன்... அப்புறம் என்ன புழல் சிறையில் சன் டிவி ராஜா,ராஜா மாதிரி இருக்கிறார்.

சன் டிவி நிர்வாகத்தில் இருக்கும் சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா, தினகரன் நிர்வாக அதிகாரிஆர்.எம்.ரமேஷ் உள்ளிட்ட ஆறு பேர் கும்பல் ஆட்டத்தை தனி சினிமா படமே எடுக்கலாம்.ஆனால் இவர்களை மாறன் சகோதரர்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான் உண்மை.

சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா, ஒரு காலத்தில் டாக்டர் ராமதாஸ் திண்டிவனத்தில் கிளினிக்வைத்திருந்த போது, எடுபிடி வேலை பார்த்து வந்தார்.குமரி முரசு நாளிதழில், புரூப் ரீடராகபணியில் சேர்ந்தார். புரூப் பார்க்கும் டேபிளின் கண்ணாடி உடைத்துவிட்டு, சொல்லாமல்,குமரி முரசை நாளிதழிலிருந்து வெளியேறினார்..இப்படி வாழ்க்கை தொடங்கிய ராஜா சன் டிவியில் நுழைந்து, தற்போது கைதாகி உள்ளார்.

சன் டிவி ராஜாவுக்கு மாமா வேலை பார்ப்பவன் வெற்றி வேந்தன்.. வெற்றி வேந்தனிடம் சிக்காதபெண்களே கிடையாது.. வெற்றி வேந்தன் முதலில் பல பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்து,
கைதாகி தலைமறைவாக இருக்கும் சன் டிவி இன்புட் எடிட்டர் ராஜராஜனுக்கு மாமா வேலைபார்த்து வந்தான்...பிறகு மூன்று மாதம் நிருபர் பணிக்கு ராஜா அனுப்பினார். மூன்று மாதத்தில்
பலரை மிரட்டி பணம் வசூலிக்க, நிருபர் பணியிலிருந்து மீண்டும் மாமா வேலை பணிக்கு
மாற்றப்பட்டார்.

வெற்றிவேந்தன், ராஜா சிக்கிய சங்கீதா, சென்னை மாநகர காவல்துறையிடம், வெற்றிவேந்தன்,செய்தி ஆசிரியர் ராஜா, இன்புட் எடிட்டர் ராஜராஜன் மூவரைப்பற்றி புகார் கொடுத்தார். ஆனால்
புகார் கொடுத்த இரண்டு நாட்களில் மின்சாரரயிலில் தற்கொலை செய்து கொண்டதாக நாளிதழிகளில்செய்தி வந்த்து இப்படி அகிலா, மின்சார ரயிலில் தற்கொலை செய்து கொண்டதாக, வராமல் தப்பித்து,
தைரியமாக புகார் கொடுத்து சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜாவுக்கு மாமா வேலை பார்க்கும் வெற்றி வேந்தன் திருச்சிக்கு
மாற்றப்பட்டு உள்ளார்.

இப்படி பொழப்புக்காக வேலை தேடி வரும் சன் டிவிக்கு நிருபர் பணிக்கு, செய்தி வாசிக்கும் பணிக்கும் வரும்பெண்களின் கற்போடு விளையாடுவது வெற்றி வேந்தன், ராஜராஜன், சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜாஇந்த மூவரின் அணிக்கு பொழுது போக்கு.

முதல் கட்டமாக வெற்றிவேந்தனிடம் சிக்கிய பெண்களின் படங்கள் கிடைக்க, அதை அப்படியே வெளியிட்டு உள்ளோம். இந்த மூவர் அணி, தினகரனில் உள்ள ஆறு பேர் அணி காமகளியாட்டத்தில் சிக்காத பெண்களே இருக்கமாட்டார்கள்.அப்படி ஒத்துவராத பெண்களை வேலையைவிட்டு அனுப்பிவிடுவார்கள்.. வேறு எங்கும்அவர்களை வேலைக்கு சேர்க்காதபடி தொடர்ந்து மிரட்டுவார்கள்.. வேறு வழியில்லாமல் அப்பாவி பெண்கள்,பத்திரிகை தொழிலுக்கு முழுக்கு போட்டுவிடுவார்கள்.

இப்படி பத்திரிகைத்துறை சீரழித்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க மாநகர காவல்துறை தயங்குவதுதான்புரியவில்லை.விழுப்புரம் மாவட்டம் தேமுதிக சட்டமன்ற உறுப்பினருக்கு விழுப்புரத்தில் கெஸ்ட் ஹவுஸ் உள்ளது.அந்த கெஸ்ட் ஹவுஸில்தான் சனி, ஞாயிறுக்கிழமைகளில் சன் டிவி கும்பல் அடிக்கும் கூத்து... 
தொடரும்...

படங்கள் மற்றும் செய்தி: மக்கள் செய்தி மையம் 
20.3.13 மாலை 5.30 மணி

நன்றி 
அன்பு செல்வன்
நாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா?

மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை, ஹோட்டலில் வேலை செய்பவனுக்கு உணவு வகை
கள்,போல் அவரவர் தொழில் சார்ந்த பொருள்கள் இலவசமாக கிடைப்பது போல், கனவு தொழிற்சாலையான சினிமா உலகில்தான் விபசாரத்திற்கு

ஒரு நாடு வேண்டி போராடிய தமிழர்களை, 

இரண்டு நாடு வேண்டி போராட வைத்து விடாதே இந்திய அரசே....
ஒரு நாடு வேண்டி போராடிய தமிழர்களை,

இரண்டு நாடு வேண்டி போராட வைத்து விடாதே இந்திய அரசே....


பார்த்து விடுவோம்! 

50000 வருட பாரம்பரியம் உள்ள தமிழனா இல்லை 500 வருட கலப்பு பாரம்பரியம் உள்ள சிங்களனா!

பார்த்து விடுவோம்!

முரசு கொட்டுங்கள்! 
ஓங்கட்டும் புலிக்கொடி!!!
உயரட்டும் தமிழ்க்குடி!!!
பார்த்து விடுவோம்!

50000 வருட பாரம்பரியம் உள்ள தமிழனா இல்லை 500 வருட கலப்பு பாரம்பரியம் உள்ள சிங்களனா!

சென்னை (நுங்கம்பாக்கம்) - காவல்துறை தாக்கியதில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்­ அவசர சிகிச்சைப் பிரிவில் மாணவர் கார்த்திக் கவலைக்கிடம் - அவசர தொடர்புக்கு ஒருங்கிணைப்பாளர் சீ .தினேஷ் 9791162911.
--------------------------------
நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பயங்கர தடி அடி ... ஒரு மாணவர் மிகவும் கவலைக்கிடம் ....

சென்னையில் மத்திய அமைச்சர் ப .சிதம்பரம் வீடு முற்றுகை தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீ.தினேஷ் தலைமையில் 1000க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் முற்றுகையில் பங்கேற்றனர் .மாணவர்களை கைது செய்யும் போது காவல்துறைக்கும்­ மாணவர்களுக்கும்­ இடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது.இதி­ல் சில மாணவர்கள் மயக்கமடைந்து ராயபேட்டை அரசு மருத்துவமனையில்­ அனுமதிக்கப்பட்ட­ுள்ளனர் இந்த முற்றுகை போராட்டத்தைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சாஸ்திரி பவனையும் மாணவர்கள் முற்றுகையிட்டனர­் .இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது­ .தொடரும் மாணவர்களின் முற்றுகை போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர் .காவல்துறை தாக்கியதில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர­்களில் ஒருவரான கார்த்தி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்­ அவசர சிகி.
சென்னை (நுங்கம்பாக்கம்) - காவல்துறை தாக்கியதில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்­ அவசர சிகிச்சைப் பிரிவில் மாணவர் கார்த்திக் கவலைக்கிடம் - அவசர தொடர்புக்கு ஒருங்கிணைப்பாளர் சீ .தினேஷ் 9791162911.
--------------------------------
நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பயங்கர தடி அடி ... ஒரு மாணவர் மிகவும் கவலைக்கிடம் ....

சென்னையில் மத்திய அமைச்சர் ப .சிதம்பரம் வீடு முற்றுகை தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீ.தினேஷ் தலைமையில் 1000க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் முற்றுகையில் பங்கேற்றனர் .மாணவர்களை கைது செய்யும் போது காவல்துறைக்கும்­ மாணவர்களுக்கும்­ இடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது.இதி­ல் சில மாணவர்கள் மயக்கமடைந்து ராயபேட்டை அரசு மருத்துவமனையில்­ அனுமதிக்கப்பட்ட­ுள்ளனர் இந்த முற்றுகை போராட்டத்தைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சாஸ்திரி பவனையும் மாணவர்கள் முற்றுகையிட்டனர­் .இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது­ .தொடரும் மாணவர்களின் முற்றுகை போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர் .காவல்துறை தாக்கியதில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர­்களில் ஒருவரான கார்த்தி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்­ அவசர சிகி.

தமிழகத்தின் முதல் மருத்துவ கல்லூரியாக போராட்ட களத்தில் இறங்கியுள்ள கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி மாணவர்கள்.
தமிழகத்தின் முதல் மருத்துவ கல்லூரியாக போராட்ட களத்தில் இறங்கியுள்ள கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி மாணவர்கள்.

மாணவர்களின் உக்கிரமான போராட்டம்! கிடுகிடுக்கும் தமிழகம்-முதல்வர் ஜெயலலிதாவோ ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும் நோக்கில் பொறுமையாக காத்திருக்கிறார் ஆனாலும் அரசும் காவல்துறையும் இதுவரை இல்லாத அளவுக்கு போராட்டம் வெடித்தாலும் கண்ணியமாகவும் அதரவு போலவும் நடந்து கொள்கின்றன .இது ஒரு அசாதாரண நிலை தான் 
மறுபடியும் தமிழகத்தின் வீதிகள் போர்க்கோலம் பூண்டிருக்கின்றன. இரண்டு தலைமுறைகளுக்கு முன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எரிந்த நெருப்பு, ஒரு தலைமுறைக்கு முன்பு 'கறுப்பு ஜூலை’யில் பற்றிய தீ, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமார் தியாகத்தில் சுடர்விட்ட கனல்... இப்போது பெருந்தீயாக வெடித்திருக்கிறது.

இலங்கைக்கு எதிரான விசாரணையில் சர்வதேச சமூகத்தையும் பங்கெடுக்க அனுமதி கோரும் இந்தியா

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றம்
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது.
இதேவேளை ஜேர்மன், அயர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன.
இதேவேளை தீர்மானத்திற்கு எதிராக 13 நாடுகள் வாக்களித்துள்ளன. மேலும் ஜப்பான் மலேசியா உள்ளிட்ட 8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை.

எதிராக வாக்களித் தவை
கொங்கோ பிலிப்பைன்ஸ் கத்தார் மாலைதீவு உகண்டா மொறீசியஸ் ஈகுவடோர் குவைத் இந்தொனசியா தாய்லாந்த் ஐக்கிய அரபு ராச்சியம்

ஆதரவாக வாக்களித் தவை
ஆர்ஜெந்தீன ஆஸ்திரியா பெனின் பிரேசில் இந்தியா சிலி கோஸ்டா ரிகா  எஸ்டோனியா ஜேர்மனி லிபியா ஐர்லாந் இத்தாலி போலந் சுவிட்சர்லாந் அமேரிக்கா சிஎரோ லியோன் ஸ்பெயின்

வக்களிக்காதவை
மலேசியா கென்யா கசகஸ்தான் புர்கினா பாசோ அங்கோலா போட்ஷ்வான 
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸின் 22வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா முன்வைத்த பிரேரணை பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

பிரேரணைக்கு ஆதரவாக 25 வாக்குகளும் 13 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. 8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. 

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு


இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸிலில் அமெரிக்கா தாக்கல் செய்த பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
 

25ஆதரவு வாக்குகள்  13 எதிர்ப்பு வாக்குகள் 8 நடுநிலை முதல் நிலை 
இந்தொனசியா சிறிலங்காவுக்கு ஆதரவாக பேசுகிறது 
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தை ஏற்க முடியாது என பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது. 

இலங்கை தொடர்பான பிரேரணையை ஐக்கிய அமெரிக்கா சற்று முன்னர் ஐநா மனித உரிமை கவுன்ஸின் 22வது கூட்டத் தொடரில் முன்வைத்துள்ளது. 
ஸ்ரீலங்கா சார்பில் சமரசிங்க பேசி கொண்டிருக்கிறார் வழமை போல பழைய கதைகளை பேசி சமாளி கிறார் 

டக்ளஸ், அங்கஜன் மக்கள் முன் நிர்வாணமாக அலைய வேண்டியவர்கள் – நிஷாந்தன்


இது இவர்களுக்கு மகிந்த ராஜபக்ஷ மத்தியில் பெரும் வரவேற்பாக அமையும். ஆனால் உலக தமிழ் மக்கள் பார்வையில் இவர்கள் இருவரும் நிர்வாணமாக தான் பார்க்கப்படுவார்கள். எம் மக்களின்
பிரேசில் பிரதிநிதி பொதுவாக பேசுகிறார் 
மொன்ட்டேன்க்ரோ பிரதிநிதி பேசியபின்னர் தற்போது சுவிஸ் பிரதிநிதி பொதுவாக பேசியுள்ளார் .சியாரோ லியோனோ பிரதிநிதி கடுமையாக இலங்கை போர் பற்றி பேசுகிறார் 
ஐரோப்பிய யூனியன் தமிழ ருக்கு ஆதரவாக  பேசி கொண்டிருகிறது பலத்ஹா ஆதரவு தரும் வகையில் பேச்சு உள்ளது 
தற்போது பாகிஸ்தான் சிறிலங்காவுக்கு அதரவாக வாக்களித்துள்ளது தனது பேச்சின் பொது பாகிஸ்தான் பிரதிநிதி தெரிவித்தார் ,இப்போது இந்திய தரப்பு பேச புறப்பட்ட பொது ஒழி வங்கியில் பிரச்சினை ஏற்பட்டு திருத்தப்பட்டது இப்போது இந்திய தரப்பு பேசுகிறது நேரொளி பரப்பை காணலாம் 

ஜெனிவா ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர்! இன்று வாக்கெடுப்பு! நேரலை ஒளிபரப்பு
ஜெனிவா, ஐநா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடர் கடந்த மாதம் 25ம் திகதி தொடங்கி நாளை மார்ச் 22ம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
அதன் முக்கிய அங்கமாக இன்று இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் விவாதம் தற்போது நடைபெற்று வருகின்றது.
இதற்குரிய வாக்கெடுப்பு ஒரு சில மணி நேரங்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்கெடுப்பை நேரடியாக பார்க்க ... இங்கே அழுத்தவும்

அமெரிக்க தீர்மானத்தில் 2 முக்கிய திருத்தங்களைச் செய்தது இந்தியா
ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் இந்தியா 2 முக்கிய திருத்தங்கள் செய்து, அதனை வலுவானதாக நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இன்று மாணவர்கள் போராட்டத்தைக் காண மெரீனாவுக்கு சென்றிருந்தேன். காந்தி சிலைக்குப் பின்னாடி மாணவ மாணவிகள் கொளுத்தும் வெயிலில் மணலில் அமர்ந்திருந்தார்கள். கொடுமையான அந்த வெயிலில் நிற்பதே எரிச்சலாக இருக்கும். 

ஆனால் அந்த மாணவர்கள் அத்தனைபேரும் வெயிலை பொருட்படுத்தாமல் பாலசந்திரன் புகைப்படத்தையும் இலங்கைக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளையும் தூக்கிப்பிடித்தபடி கோசம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த மாணவிகள் வெயிலில் அமர்ந்திருந்தால் சருமம் கறுத்துவிடும் என்பது குறித்த கவலையற்றவர்களாக இருந்தார்கள். 

மாணவர்கள் போராட்டத்தில் வந்து முகம் காட்டலாம் என்று வந்த எல்லா அரசியல்கட்சிகளையும் தள்ளி நிற்க வைத்தார்கள். 

கடுமையான வெயிலில் மாணவர்கள் அமர்ந்து போராடுவதைப் பார்த்த  காவல்துறை அதிகாரி ஒருவர் மாணவர்கள் சிலரை அழைத்து, ``வெயில் மணலில் அமர வேண்டாம்.. பக்கத்தில் புல்தரையில் அமருங்கள்..” என்று கூறினார். அதை அருகே நின்று கேட்டுக்கொண்டிருந்ததன் மூலம் எனக்கு ஒன்று உறுதியானது.. `ஜெயா மாணவர்கள் போராட்டத்தை கருணாவைப்போல் சீர்குலைக்க விரும்பவில்லை..’ என்று. ( இதற்கு பின் ஜெயாவின் ஓட்டுப்பொறுக்கி அரசியல் தந்திரம் இருக்கிறது. மாணவர் போராட்டத்தின் மூலம் காங்கிரஸ் திமுகவுக்கு எதிராக மக்களின் மனநிலையை மாற்றி ஓட்டு அருவடை செய்வதே ஜெயாவின் நோக்கமாக இருக்க முடியும். மற்றபடி ஈழத்தாய் பட்டம் கொடுத்தவர்கள் போல் அவருக்கு தமிழீழம் அமைத்துக்கொடுத்து அவதாரம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் துளிகூட இருக்க முடியாது..)

ஆனால் மாணவர்கள்  அந்த காவல்துறை அதிகாரியின் கோரிக்கையை ஏற்காமல்  தொடர்ந்து கொளுத்தும் வெயிலில் சுடுமணலிலேயே அமர்ந்து போரட்டத்தை நடத்தினார்கள்.

நேரம் ஆக ஆக பெண் பிள்ளைகள் குழுவாக வந்து கொண்டே இருந்தார்கள். எண்ணிக்கை கூடிக்கொண்டே இருந்தது. அதைப் பார்க்க ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.. கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டும் மாணவர்கள் இப்படி கொளுத்தும் வெயிலில் வந்து போராட வேண்டும் என்ற எந்த அவசியமும் அவர்களுக்கு இல்லை. 

ஆனாலும் அவர்களை அப்படி வரவைத்தது பாலசந்திரனின் பால்மணம் மாறாத அந்த ஒற்றைப்பார்வையைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும். 

உங்களைப் பார்க்க சிலீர்ப்பாக இருக்கிறது மாணவர்களே.. 2009 காலகட்டத்தில் உங்களையெல்லாம் நாங்கள் தவற விட்டுவிட்டோம் என்றே தோன்றுகிறது. ஆனாலும் இப்போது உங்களை களத்தில் பார்க்கையில் புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது.. வெல்வோம் நாம்.. :)
இன்று மாணவர்கள் போராட்டத்தைக் காண மெரீனாவுக்கு சென்றிருந்தேன். காந்தி சிலைக்குப் பின்னாடி மாணவ மாணவிகள் கொளுத்தும் வெயிலில் மணலில் அமர்ந்திருந்தார்கள். கொடுமையான அந்த வெயிலில் நிற்பதே எரிச்சலாக இருக்கும்.

ஆனால் அந்த மாணவர்கள் அத்தனைபேரும் வெயிலை பொருட்படுத்தாமல் பாலசந்திரன் புகைப்படத்தையும் இலங்கைக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளையும் தூக்கிப்பிடித்தபடி கோசம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த

சிங்கள மக்கள் தொகையை விட 7 மடங்கு பெரியது தமிழர் மக்கள் தொகை . சிங்கள நிலப் பரப்பளவை விட 3 மடங்கு பெரியது தமிழர் நிலப் பரப்பளவு. இருந்தும் சிங்களவர்களை தமிழர்கள் வெற்றி கொள்ள முடியவில்லை. உலகெங்கும் இப்போது தமிழர்கள் சிங்கள அரசுக்கு எதிராக போராடி வரும் அவல நிலையில் தமிழர்கள் இருக்கிறோம்.

காரணம் ஒன்று தான் : சிங்களவர்களுக்கு ஒரு நாடு இருக்கிறது . தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை . தமிழர்களுக்கு இனி தேவை ஒரு இறையாண்மை உள்ள நாடு . அது தனித் தமிழீழமாக இருக்கலாம் அல்லது தனித் தமிழ்நாடாக இருக்கலாம் . ஆனால் நிச்சயம் தேவை ஒரு நாடு . அப்போது தான் தமிழினத்தை நாம் காப்பாற்ற இயலும் .
சிங்கள மக்கள் தொகையை விட 7 மடங்கு பெரியது தமிழர் மக்கள் தொகை . சிங்கள  நிலப் பரப்பளவை விட 3 மடங்கு பெரியது தமிழர் நிலப் பரப்பளவு. இருந்தும் சிங்களவர்களை தமிழர்கள் வெற்றி கொள்ள முடியவில்லை. உலகெங்கும் இப்போது தமிழர்கள் சிங்கள அரசுக்கு எதிராக போராடி வரும் அவல நிலையில் தமிழர்கள் இருக்கிறோம். 

காரணம் ஒன்று தான் : சிங்களவர்களுக்கு ஒரு நாடு இருக்கிறது . தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை . தமிழர்களுக்கு இனி தேவை ஒரு இறையாண்மை உள்ள நாடு . அது தனித் தமிழீழமாக இருக்கலாம் அல்லது தனித் தமிழ்நாடாக இருக்கலாம் . ஆனால் நிச்சயம் தேவை ஒரு நாடு . அப்போது தான் தமிழினத்தை நாம் காப்பாற்ற இயலும் .

மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை : கலைஞர் கருத்து

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது குறித்து இன்று செய்தியாளர்களிடம் கலைஞர் பேசியபோது, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் :

திமுக பொருளாளர்  மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ!

சென்னை தேனாம்பேட்டையில் மு.க.ஸ்டாலின் வீட்டில் சோதனை நடைபெற்றது. அதே போல், சென்னை திருமூர்த்தி நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஹம்மர் Fu\ விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளார். அந்தக் காரை சப்ளை செய்த ஏஜென்சி 33 பேருக்கு சப்ளை செய்து உள்ளது. அந்த 33 நபர்கள் வீட்டிலும் சிபிஜ சோதனை நடத்தியுள்ளது. அந்த வகையில்  உதயநிதி ஸ்டாலின் வீட்டிலும் சோதனை நடந்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.


மு.க.ஸ்டாலின் வீட்டில் சோதனை : சிபிஐ விளக்கம்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதற்கு பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், சி.பி.ஐ., விளக்கமளித்துள்ளது. 
இது குறித்து சி.பி.ஐ., வெளியிட்ட அறிக்கையில், சோதனை நடத்தப்பட்டது வழக்கமான நடவடிக்கைகள் தான்.  யாரையும் தனிப்பட்ட முறையில் குறிவைத்து சோதனை நடத்தப்படவில்லை’’ என்று கூறியுள்ளது.

12,845 குடிசைகள் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகளாக மாற்றம்

வரும் நிதியாண்டில், 12,845 குடிசைகள் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வீடு தோறும் கழிவறைக் கட்டும் திட்டத்துக்கு :ரூ. 72.6 கோடி ஒதுக்கீடு. 261 பேரூராட்சிகளில் உள்ள சாலைகள் ரூ. செலவில் மேம்படுத்தப்படும். ஆயிரம் ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.1190 கோடி செலவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். ரூ.1937 செலவில் 12,845 குடிசைகள், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகளாக கட்டித்தரப்படும். ஆதிதிராவிடர் துணைத் திட்டத்துக்கு ரூ.7042 கோடி ஒதுக்கீடு. ஆதி திராவிடர் வீட்டு மேம்பாட்டு நிறுவனத்துக்கு ரூ.13.26 கோடி ஒதுக்கீடு.

2013-14  ஆண்டில் மேலும் 35 லட்சம் பேருக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி

2013-14-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசித்தார்.

இனி ஒரு தமிழன் பலியானால் மாணவன் நாங்கள் புலியாவோம் !

எனும் முழக்கத்தோடு தற்போது 20-03-13 நேரம் இரவு 8 -மணி அளவில் பழைய மகாபலிபுரம் ரோட்டில் முகமது சதக் கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலால் சென்னை பாண்டி சாலை சம்பித்தது
இனி ஒரு தமிழன் பலியானால் மாணவன் நாங்கள் புலியாவோம் !

எனும் முழக்கத்தோடு தற்போது 20-03-13 நேரம் இரவு 8 -மணி அளவில் பழைய மகாபலிபுரம் ரோட்டில் முகமது சதக் கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலால் சென்னை பாண்டி சாலை சம்பித்தது

என்.டி.டி-யின் போர்ச் செய்தியாளர் நிதின் கோகலே சொல்லி இருக்கிறார். நான்காம் கட்ட ஈழப் போர் முடிந்த பிறகு, கொழும்பு சென்று சிங்கள ராணுவ அதிகாரிகள் அனைவரையும் சந்தித்து அவர் எழுதிய புத்தகத்தில், ..............................
 ''இந்தியத் தரப்பு,  ராஜபக்ஷேவிடம், நான்காம் கட்ட ஈழப் போரை 2009-ம் ஆண்டு கோடைக் காலத்துக்குள் முடித்துவிடுங்கள் என்று கூறியது............... இந்தியாவின் மக்களவைக்கு அப்போதுதான் பொதுத் தேர்தல் நடக்க இருந்தது. 

அதாவது, இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பதற்கு ஒரு காரணம்தான், சீனா தந்துவிடும், பாகிஸ்தான் கொடுத்துவிடும் என்பது. அப்படி கொடுத்ததையும் வெளிப்படையாகச் சொல்லத் தைரியம் இல்லாமல், புறவழியாகக் கொடுத்துவிட்டு.... 

........மறுபடியும் தாங்கள் ஆட்சிக்கு வராமல் போய்விட்டால் என்னாவது ??? ............என்ற பயத்தில், 2009-ம் ஆண்டு மே மாதத்துக்குள் எல்லாவற்றையும் முடித்துவிடுங்கள் என்று உத்தரவிட்டுவிட்டு... இன்று எதுவும் தெரியாதவர்கள் மாதிரி, நாடாளுமன்றத்தில் பசப்பு வார்த்தைகளைப் பேச ஆரம்பித்துள்ளார் பிரதமர்.


-Vikatan.com-"கொத்துக் குண்டும் ரத்த விருந்தும்!"
என்.டி.டி-யின் போர்ச் செய்தியாளர் நிதின் கோகலே சொல்லி இருக்கிறார். நான்காம் கட்ட ஈழப் போர் முடிந்த பிறகு, கொழும்பு சென்று சிங்கள ராணுவ அதிகாரிகள் அனைவரையும் சந்தித்து அவர் எழுதிய புத்தகத்தில், ..............................
''இந்தியத் தரப்பு, ராஜபக்ஷேவிடம், நான்காம் கட்ட ஈழப் போரை 2009-ம் ஆண்டு கோடைக் காலத்துக்குள் முடித்துவிடுங்கள் என்று கூறியது............... இந்தியாவின் மக்களவைக்கு அப்போதுதான் பொதுத் தேர்தல் நடக்க இருந்தது.

அதாவது, இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பதற்கு ஒரு காரணம்தான், சீனா தந்துவிடும், பாகிஸ்தான் கொடுத்துவிடும் என்பது. அப்படி கொடுத்ததையும் வெளிப்படையாகச் சொல்லத் தைரியம் இல்லாமல், புறவழியாகக் கொடுத்துவிட்டு....

........மறுபடியும் தாங்கள் ஆட்சிக்கு வராமல் போய்விட்டால் என்னாவது ??? ............என்ற பயத்தில், 2009-ம் ஆண்டு மே மாதத்துக்குள் எல்லாவற்றையும் முடித்துவிடுங்கள் என்று உத்தரவிட்டுவிட்டு... இன்று எதுவும் தெரியாதவர்கள் மாதிரி, நாடாளுமன்றத்தில் பசப்பு வார்த்தைகளைப் பேச ஆரம்பித்துள்ளார் பிரதமர்.

இலங்கை தமிழர்களுக்காக மெரினா கடற்கரையில் திரண்ட அலை அலையாய் திரண்ட மாணவர்கள்..!

தயவுசெய்து share பட்டனை அழுத்துங்கள் .. 
முடிந்தால் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் ..
1 share = 100 support student

அரண்மனை காவலன்
இலங்கை தமிழர்களுக்காக மெரினா கடற்கரையில் திரண்ட அலை அலையாய் திரண்ட மாணவர்கள்..!

தயவுசெய்து share பட்டனை அழுத்துங்கள் ..
முடிந்தால் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் ..

அமெரிக்க பிரேரணை தமிழருக்காக கொண்டுவரப்பட்ட ஒன்றல்ல - தம்பரா குணநாயகம்

அமெரிக்க பிரேரணை தமிழருக்காக கொண்டுவரப்பட்ட ஒன்றல்ல - தம்பரா குணநாயகம்


ஐநா மனித உரிமை கவுன்ஸில் அமர்வில் அமெரிக்கா சமர்பித்துள்ள பிரேரணை இலங்கை தமிழர்களுக்காக கொண்டுவரப்பட்ட ஒன்று
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது ஐநா மனித உரிமைகள் பேரவையில் இன்று (21) வியாழக்கிழமை விவாதம் நடக்கிறது. 

இதன் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 

தீர்மானத்தை தோற்கடிக்க இலங்கை அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மாநாடு கடந்த மாதம் 22ம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

2 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை....
கூடாரம் கூட இல்லாத வெட்டவெளி சாலை...
மூன்றாவது நாளாக... 
நடுங்கும் குளிரில்...
.
.
.
மாண்புமிகு. திராவிடன்...
மாண்புமிகு. தமிழ் தினேஷ்...
மாண்புமிகு. தினேஷ்...
.
.
.
மாணவர்கள்....

எதுவுமே புரியவில்லையா?

லண்டனில் அமைந்து இருக்கும் Indian High Commission ன் முன்னால் நான் கண்ட உண்மையான "மாண்புமிகுக்களும்" அவர்கள் எதிர்கொள்ளும் சவால்க்களும்தான். மூன்றாவது நாளாக தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் நிஜ ஹீரோக்கள்தான் இவர்கள்.

"என் உரிமைகளுக்காகவும், இயல்பான வாழ்க்கைக்காகவும் தமிழகத்தில் உண்ணாமல் இருக்கும் என் சகோதர, சகோதரிகளின் வலியை நானே உணரவில்லை என்றால் மனிதனாக நான் பிறந்து என்ன கண்டேன்" - தீர்க்கமாக சொல்லுகிறார் மாண்புமிகு. திராவிடன்.

"அண்ணா! கவலை படாதீர்கள்... தையிரியமாக இருங்கள். விடிவும், நியாயமும் நிச்சயம் கிடைக்கும்" - ஆறுதல் சொல்ல போன என்னிடமே உற்சாகத்துடன் ஆறுதல் சொல்லுகிறார் மாண்புமிகு. தமிழ் தினேஷ்.

"லண்டன் போலீஸ் கூட பலமுறை எங்களை வந்து விசாரித்துவிட்டு சென்றுவிட்டார்கள். ஆனால், இங்கேயே இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் யாருமே எங்களை எட்டி பார்க்கவில்லை" - கண்களில் சோர்வு தெரிந்தாலும், சொந்த நாட்டாலே வஞ்சிக்கப்பட்டதால் வந்த வேதனை தெரிகிறது மாண்புமிகு. தினேஷின் பேச்சில்.

அவர்களின் கரங்களை பிடித்து "மதம், இனம், மொழி கடந்து ஒரு மனிதனாக உங்களின் போராட்டத்தை ஆதரிக்கிறேன்" என்று சொல்லும்போதே கண்களில் வடிந்த நீரை மறைக்க போராடி தோற்றுபோனேன். 

***அவர்களின் ஒரே கோரிக்கை, "மக்களுக்காக போராடும் என் தமிழக சகோதர, சகோதரிகளுக்கு தயவுசெய்து சொல்லுங்கள்....நாடுகடந்து கூட உங்களோடு தோள் கொடுக்க உங்களின் உடன்பிறப்புகள் நாங்கள் இருக்கிறோம்" என்று.***

நன்றி  : mano jo.
2 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை....
கூடாரம் கூட இல்லாத வெட்டவெளி சாலை...
மூன்றாவது நாளாக...
நடுங்கும் குளிரில்...
.
.
.
மாண்புமிகு. திராவிடன்...
மாண்புமிகு. தமிழ் தினேஷ்...
மாண்புமிகு. தினேஷ்...
.
.
.
மாணவர்கள்....

எதுவுமே புரியவில்லையா?

லண்டனில் அமைந்து இருக்கும் Indian High Commission ன் முன்னால் நான் கண்ட உண்மையான "மாண்புமிகுக்களும்" அவர்கள் எதிர்கொள்ளும் சவால்க்களும்தான். மூன்றாவது நாளாக தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் நிஜ ஹீரோக்கள்தான் இவர்கள்.

"என் உரிமைகளுக்காகவும், இயல்பான வாழ்க்கைக்காகவும் தமிழகத்தில் உண்ணாமல் இருக்கும் என் சகோதர, சகோதரிகளின் வலியை நானே உணரவில்லை என்றால் மனிதனாக நான் பிறந்து என்ன கண்டேன்" - தீர்க்கமாக சொல்லுகிறார் மாண்புமிகு. திராவிடன்.

"அண்ணா! கவலை படாதீர்கள்... தையிரியமாக இருங்கள். விடிவும், நியாயமும் நிச்சயம் கிடைக்கும்" - ஆறுதல் சொல்ல போன என்னிடமே உற்சாகத்துடன் ஆறுதல் சொல்லுகிறார் மாண்புமிகு. தமிழ் தினேஷ்.

"லண்டன் போலீஸ் கூட பலமுறை எங்களை வந்து விசாரித்துவிட்டு சென்றுவிட்டார்கள். ஆனால், இங்கேயே இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் யாருமே எங்களை எட்டி பார்க்கவில்லை" - கண்களில் சோர்வு தெரிந்தாலும், சொந்த நாட்டாலே வஞ்சிக்கப்பட்டதால் வந்த வேதனை தெரிகிறது மாண்புமிகு. தினேஷின் பேச்சில்.

அவர்களின் கரங்களை பிடித்து "மதம், இனம், மொழி கடந்து ஒரு மனிதனாக உங்களின் போராட்டத்தை ஆதரிக்கிறேன்" என்று சொல்லும்போதே கண்களில் வடிந்த நீரை மறைக்க போராடி தோற்றுபோனேன்.

***அவர்களின் ஒரே கோரிக்கை, "மக்களுக்காக போராடும் என் தமிழக சகோதர, சகோதரிகளுக்கு தயவுசெய்து சொல்லுங்கள்....நாடுகடந்து கூட உங்களோடு தோள் கொடுக்க உங்களின் உடன்பிறப்புகள் நாங்கள் இருக்கிறோம்" என்று.***

தமிழக மாணவர்களுக்கு உலகம் பூராவும் வாழும் தமிழரின் ஆதரவு உண்டு .உங்கள் இன உணர்வுக்கு தலை வணங்குகிறோம்.

At Marina Beach Chennai @Srilankan Protest       

Share share share !!!
தமிழக மாணவர்களுக்கு உலகம் பூராவும் வாழும் தமிழரின் ஆதரவு உண்டு .உங்கள் இன உணர்வுக்கு தலை வணங்குகிறோம்

"எமது தொப்பிள் கொடி தமிழ் நாட்டு உறவுகளே - இளையோர் அமைப்பு பெல்ஜியம் "
==================
எமது தொப்பிள் கொடி தமிழ் நாட்டு உறவுகளே,

 இன்று எமது சுய நிர்ணய போராட்டத்தை இந்த உலகை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் தமிழருக்கு தமிழீழம் தான் இறுதியான தீர்வு என்று கூறி உங்கள் உறவான தமிழீழ மக்களுக்காக போராட்ட களத்தில் இறங்கியுள்ள எம் தமிழக மாணவர்களே உங்கள் அனைவர்க்கும் பெல்ஜியம் அனைத்து அமைப்புக்கள் சார்பில் எமது வாழ்த்துக்களையும் ஆதரவுகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.

இன்று உங்கள் போராட்டம் தமிழீழ மக்களுக்கு நம்பிக்கையினை உருவாக்கும் வகையிலும் புலம்பெயர்ந்த மக்களை போராட ஊன்று சக்தியாக அமையும் வகையிலும் அமைந்துள்ளது இன்று உங்கள் போராட்டம் எமது தமிழ் மக்களிடையே ஓர் மாபெரும் பலமாக மனதினில் ஓர் நிறைவை தந்துள்ளது எனவே இம் மாணவர்களுடைய போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலும் அத்துடன் ஓர் மாபெரும் மக்கள் போராட்டமாக எமது உரிமையை வென்றெடுக்க அனைத்து தமிழ் மக்களும் போராட்ட களத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கின்றோம்.

ஓர் மக்கள் புரட்சிக்கு முன் எந்த சக்தியும் தோற்றுவிடும் அதிலும் மாணவர் போராட்டத்திற்கு முன் எந்த சக்தியாலும் எதிர்த்து நிற்க முடியாது என்பதே வரலாறு இவ் நீதிக்கான போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களும் அனைத்து தமிழ் மாணவர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து போராட்ட களத்தில் இணைவோம் 
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற தியாகி திலீபனின் கூற்று தற்பொழுது தமிழகத்தில் ஒரு மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. எமது சுதந்திர தமிழீழம் அடையும் வரை போராடுவோம்.

 தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

தமிழர் பண்பாட்டு கழகம் பெல்ஜியம் 
மகளிர் அமைப்பு பெல்ஜியம் 
இளையோர் அமைப்பு பெல்ஜியம் 
பெல்ஜியம் வாழ் தமிழ் உறவுகள்
"எமது தொப்பிள் கொடி தமிழ் நாட்டு உறவுகளே - இளையோர் அமைப்பு பெல்ஜியம் "
==================
எமது தொப்பிள் கொடி தமிழ் நாட்டு உறவுகளே,

இன்று எமது சுய நிர்ணய போராட்டத்தை இந்த உலகை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் தமிழருக்கு தமிழீழம் தான் இறுதியான தீர்வு என்று கூறி உங்கள் உறவான தமிழீழ மக்களுக்காக போராட்ட களத்தில் இறங்கியுள்ள எம் தமிழக மாணவர்களே உங்கள் அனைவர்க்கும் பெல்ஜியம் அனைத்து அமைப்புக்கள் சார்பில் எமது வாழ்த்துக்களையும் ஆதரவுகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.

இன்று உங்கள் போராட்டம் தமிழீழ மக்களுக்கு நம்பிக்கையினை உருவாக்கும் வகையிலும் புலம்பெயர்ந்த மக்களை போராட ஊன்று சக்தியாக அமையும் வகையிலும் அமைந்துள்ளது இன்று உங்கள் போராட்டம் எமது தமிழ் மக்களிடையே ஓர் மாபெரும் பலமாக மனதினில் ஓர் நிறைவை தந்துள்ளது எனவே இம் மாணவர்களுடைய போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலும் அத்துடன் ஓர் மாபெரும் மக்கள் போராட்டமாக எமது உரிமையை வென்றெடுக்க அனைத்து தமிழ் மக்களும் போராட்ட களத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கின்றோம்.

ஓர் மக்கள் புரட்சிக்கு முன் எந்த சக்தியும் தோற்றுவிடும் அதிலும் மாணவர் போராட்டத்திற்கு முன் எந்த சக்தியாலும் எதிர்த்து நிற்க முடியாது என்பதே வரலாறு இவ் நீதிக்கான போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களும் அனைத்து தமிழ் மாணவர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து போராட்ட களத்தில் இணைவோம்
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற தியாகி திலீபனின் கூற்று தற்பொழுது தமிழகத்தில் ஒரு மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. எமது சுதந்திர தமிழீழம் அடையும் வரை போராடுவோம்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

தமிழர் பண்பாட்டு கழகம் பெல்ஜியம்
மகளிர் அமைப்பு பெல்ஜியம்
இளையோர் அமைப்பு பெல்ஜியம்
பெல்ஜியம் வாழ் தமிழ் உறவுகள்

தனி ஈழம் வேண்டி இடிந்தகரை மாணவ மாணவிகள் 1500 மேற்பட்டோர் பலசந்திரனை நெஞ்சில் ஏந்தி ஊர்வலமாக சென்ற காட்சிகள் 20-03-13
தனி ஈழம் வேண்டி இடிந்தகரை மாணவ மாணவிகள் 1500 மேற்பட்டோர் பலசந்திரனை நெஞ்சில் ஏந்தி ஊர்வலமாக சென்ற காட்சிகள் 20-03-13

வெயிலும் தெரியல. ஒரு மண்ணும் தெரியல.
காலையில் மெரீனா கடற்கரை. மாணவர்களின் எழுச்சி.
கிண்டி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பரித்த வழக்கறிஞர்கள்.
தரமணியில் மெத்தப்படித்த ஐ.டி. இளைஞர்களின் ஆர்ப்பாட்டம்.
என்று இங்கும் அங்குமாக ஓடியபோது.......

எங்கெங்கு காணினும் ஆயிரம் கணக்கில்...
வெயிலாவது மண்ணணுவது....?

குளிர்சியாகதான் இருந்தது.
வெயிலும் தெரியல.  ஒரு மண்ணும் தெரியல.
காலையில் மெரீனா கடற்கரை. மாணவர்களின் எழுச்சி. 
கிண்டி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பரித்த வழக்கறிஞர்கள்.
தரமணியில் மெத்தப்படித்த ஐ.டி. இளைஞர்களின் ஆர்ப்பாட்டம்.
என்று இங்கும் அங்குமாக ஓடியபோது.......

எங்கெங்கு காணினும் ஆயிரம் கணக்கில்...
வெயிலாவது மண்ணணுவது....?

குளிர்சியாகதான் இருந்தது.
அமெரிக்க தீர்மானம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இன்று (20.03.2013) மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதில் இலங்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது. 

`நல்லவேளை.. இப்போது கருணா ஆட்சியில் இல்லை..’ 

இத்தனை நாட்கள் மாணவர்கள் போராட்டம் நீடிப்பதை பார்க்கும்போது தோன்றியது இதுதான்..

இதுபோன்ற ஓர் எழுச்சி முத்துகுமார் மரணத்தின்போதே எழுந்தது. அத்தனையையும் கருணாவும், கூட்டணி பூனை தலைவனும் சேர்ந்து சோலியை முடித்தார்கள்.

தமிழின தலைவராக பெயர் பெற்ற கருணாவின் ஆட்சியில் ஈழம் என்ற வார்த்தைக்கூட இடம்பெற முடியாமல் இருந்தது. 

ஆனால் தமிழின எதிரியாக கருதப்பட்ட ஜெயா ஆட்சியில் ஊரெங்கும் பிரபாகரன் படத்தையும் பாலசந்திரன் படத்தையும் சுதந்திரமாக தூக்கிப்பிடித்தவாரு செல்கிறார்கள் எம் பிள்ளைகள்.. (இதற்கு பின் ஜெயாவின் ஓட்டுப்பொறுக்கி அரசியல் தந்திரம் இருந்தாலும் கூட..)

தமிழர்களுக்கு கொஞ்சமேனும் நல்லது நடக்க வேண்டுமானால், சாகும்வரை கருணாவை எதிர்கட்சி வரிசையிலேயே வைத்திருக்க வேண்டும்.. :)
`நல்லவேளை.. இப்போது கருணா ஆட்சியில் இல்லை..’

இத்தனை நாட்கள் மாணவர்கள் போராட்டம் நீடிப்பதை பார்க்கும்போது தோன்றியது இதுதான்..

இதுபோன்ற ஓர் எழுச்சி முத்துகுமார் மரணத்தின்போதே எழுந்தது. அத்தனையையும் கருணாவும், கூட்டணி பூனை தலைவனும் சேர்ந்து சோலியை முடித்தார்கள்.

தமிழின தலைவராக பெயர் பெற்ற கருணாவின் ஆட்சியில் ஈழம் என்ற வார்த்தைக்கூட இடம்பெற முடியாமல் இருந்தது.

ஆனால் தமிழின எதிரியாக கருதப்பட்ட ஜெயா ஆட்சியில் ஊரெங்கும் பிரபாகரன் படத்தையும் பாலசந்திரன் படத்தையும் சுதந்திரமாக தூக்கிப்பிடித்தவாரு செல்கிறார்கள் எம் பிள்ளைகள்.. (இதற்கு பின் ஜெயாவின் ஓட்டுப்பொறுக்கி அரசியல் தந்திரம் இருந்தாலும் கூட..)

தமிழர்களுக்கு கொஞ்சமேனும் நல்லது நடக்க வேண்டுமானால், சாகும்வரை கருணாவை எதிர்கட்சி வரிசையிலேயே வைத்திருக்க வேண்டும்.. :)

மு.க.அழகிரி மற்ற அமைச்சர்களோடு போகாமல் பிரிந்து போய் பிரதமரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். அவருடன் அவரது ஆதரவாளரான நெப்போலியனும்

சென்னை: மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவது, ஆட்சிக்கு தரும் ஆதரவை விலக்கிக் கொள்வது என்ற முடிவை தன்னைக்கேட்டு தீர்மானிக்காததால் திமுக தலைமை மீது

இனப் படுகொலைக்கு இந்திய அரசும் கூட்டுக் குற்றவாளி… மும்பையில் வைகோ ஆவேசம்

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு இந்தியாவும் பொறுப்பேற்க வேண்டும். ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாக மடிந்து போனதற்கு இந்தியாவும் கூட்டுக்குற்றவாளிதான் என்

மக்களை ஏமாற்ற எத்தனை நாடகங்களோ”.. கருணாநிதி குறித்து அதிமுகவின் டிஜிட்டல் பேனர்கள்


சென்னை: திமுக தலைவர் கருணாநிதி குறித்து சென்னை முழுக்க அதிமுக சார்பில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் சில திருத்தங்கள் செய்து அதை

தமிழனுக்கு என்று ஒரு நாடு வேண்டும். அது தமிழீழ நாடாக இருக்க வேண்டும்! புதுக்கோட்டையில்!
 

தமிழனுக்கு என்று ஒரு நாடு வேண்டும். அது தமிழீழ நாடாக இருக்க வேண்டும். அதற்கு தடையாக இருந்து வரும் இலங்கையின் கொடுங்கோலன் ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்றுகொடுக்க வேண்டும். அமெரிக்கா கொண்டு வரும் பொய் தீர்மானத்தை எரிக்கிறோம் என்று புதுக்கோட்டையில் நடந்த தொடர் முழக்க போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடுமையாக பேசினார்கள்.
இரா.பகத்சிங்.

பெண்கள், குழந்தைகளுடன் 1,000-க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
ஈழத் தமிழருக்கு ஆதரவாக கரூரில் உள்ள 2 முகாமில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கரூர் மாவட்டத்தில ராயனூர், இரும்பூதிப்பட்டி ஆகிய இடங்களில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. ராயனூரில் முகாம் தலைவர் அழகர்சாமி தலைமையிலும், இரும்பூதிப்பட்டியில் முகாம் தலைவர் ஆறுமுகம் தலைமையிலும் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் ஈழத்தமிழருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  உண்ணாவிரத்தில் திரளான பெண்கள், குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் ஈழத் தமிழருக்கு தனி ஈழம் பெற்றுத் தர வேண்டும், ஐ.நா சபையில்,  இலங்கைக்கு எதிராக, இந்தியா வலிமையான தீர்மானங்களைக் கொண்டு வர வேண்டும்.  ராஜபட்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டு்ம்


ஜெனீவாவில் ஓட்டெடுப்பு
ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் மீதான ஓட்டெடுப்பு 21.03.2013 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள 110 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் தீர்மானத்தின் மீதான தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.


இலங்கை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை
இலங்கை விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவருவது பற்றி சபாநாயகர் மீராகுமார் தலைமையில் டெல்-யில் 20.03.2013 மாலை ஆலோசனை நடந்தது. 
இலங்கை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளிடம் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது பற்றி முடிவு எட்டப்படவில்லை. தீர்மானம் கொண்டு வருவதற்கு பாஜக, சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை எதிர்த்து தெரிவித்துள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளிடம் ஒருமித்த கருத்து ஏற்படாததால் கூட்டம் தோல்வியில் முடிந்தது.

ad

ad