புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2013

சம்பியன் ட்ரோபி  போட்டிகள்
அரை இறுதி ஆட்டம்
இலங்கை-இந்தியா
இங்கிலாந்து -தென்னாபிரிக்கா 
சம்பியன் ட்ரோபி முழு முடிவுகள்
சாம்பியன் ட்ரோபி புள்ளி அட்டவணை 
Sri Lanka won by 20 runs

வாழ்வா சாவா போட்டியில் ஆஸி. இலங்கை இன்று பலப்பரீட்சை

சாம்பியன் கிண்ண கிரிக்கெட்டில் இன்றுடன் லீக் சுற்று முடிவடைகிறது. இறுதி லீக்கில்(ஏ பிரிவு) நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியாவும்,
சுவிட்சர்லாந்து ஒபெர்லாண்ட் தூண் வரசித்தி விநாயகர் தேர்த்திருவிழா எதிர்வரும் சனியன்று காலை 8 மணிக்கு இடம்பெறுகிறது சைவத் திருமக்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறார்கள் நிர்வாகத்தினர் 


"மணிவண்ணனைக் 'கொன்ற' குரு பாரதிராஜா!!

ணிவண்ணனுக்கு வந்த மாரடைப்பு மற்றும் அகால மரணத்துக்குக் காரணமே, இரு தினங்களுக்கு முன்பு விகடனில் வெளியான பாரதிராஜாவின் அவதூறுப் பேட்டிதான்... 
சத்தியமூர்த்திபவனில் தேமுதிக எம்எல்ஏக்கள்
மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
தேர்தலில் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தேமுதிக எம்எல்ஏக்கள்
மாநிலங்களவை தேர்தல்: வாக்களிக்க அனுமதிகோரி 6 தேமுதிக எம்எல்ஏக்கள் மனு: பதில் அளிக்க கோர்ட் உத்தரவு
தமிழக சட்டப்பேரவையில் இருந்து தேமுதிகவைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தேமுதிக
அத்வானியை சந்தித்தார் நரேந்திர மோடி: நிதிஷ்குமார் விலகியது குறித்து ஆலோசனை

பாரதீய ஜனதா கட்சியில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடிக்கு பதவி அளித்ததை தொடர்ந்து அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி

சிங்கள வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து போராட்டம்: குன்னூரில் போலீஸ் குவிப்பு
தமிழ்நாட்டில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதைக் கண்டித்து குன்னூர் வெலிங்டனில் பிளேச்பிரிட்ஜ் அருகே இன்று
காங்கேசன்துறை வீதியில் ஐயப்பசுவாமிகள் கோவில் இடிக்கப்பட்டுள்ளது! பக்தர்கள் மனவேதனை
வீதி அகலிப்புக்காக தாவடி காங்கேசன்துறை வீதியில் உள்ள ஐயப்ப சுவாமிகள் கோவில் இடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்க இந்தியா தொடர்ந்து பாடுபடும்: பிரதமர் மன்மோகன்சிங
இலங்கையில், தேசிய அளவில், ஒருமித்த கருத்தை உருவாக்கி, தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்க மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும் என தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங்
கிழக்கு மாகாண சபை அமர்வை ஆளும் தப்பினர் பகிஷ்கரிப்பு: கூட்டமைப்பினர் கறுப்பு பட்டியணிந்து எதிர்ப்பு
கிழக்கு மாகாண சபையின் இன்றைய சபை அமர்வை ஆளும் தரப்பு உறுப்பினர்கள் 20 பேரும் பகிஷஸ்கரித்துள்ளனர்.

லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் 

ovel-clash2இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி, லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களை, இலங்கை அரச ஆதரவுக் காடையர்கள் தாக்கியுள்ளனர்.
நீதிமன்றம் ஜெயலலிதா ஆட்சியின் முகத்தில் கரியை பூசிவிட்டது: மு.க.ஸ்டாலின் சாடல்

சென்னை கோயம்பேட்டில் திங்கள்கிழமை 17.06.2013 மாலை திமுக தலைவர் கலைஞர் பிறந்த நாள் பொதுக்கூட்டம், நலத்தட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்த

கணவனை கண்டித்து தீக்குளித்த மனைவி சாவு; மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலை
சேலத்தில் உள்ள குகை, எஸ்.எம்.சி. காலனியைச் சேர்ந்தவர் கணபதி (33), ஷேர் ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி பெயர் லதா (31). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

ad

ad