கொரோனா தொற்றாளர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, முடக்கப்பட்ட நிலையில் உள்ள புங்குடுதீவு பிரதேசம் விரைவில் விடுவிக்கப்படும் என்று, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்
-
18 அக்., 2020
கொரோனா இரண்டாம் அலையில் உலகத்தமிழர் அவலம்
உலகெங்கும் தமிழர் செந்தளிப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் இன்று அந்த நாடுகள் எங்கும் கொரோனா இரண்டாம் அலை ஆட்டிப்படைக்கிறது எம் தமிழ் உறவுகள் இந்த பேரிடரை இலகுவாக நினைத்து சாதாரண வாழ்வுக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள் . பிரான்ஸ் பிரித்தானியா ஜெர்மனி கனடா அமேரிக்கா சுவிஸ் பெல்சியம் இத்தாலி ஆஸ்திரியா டென்மார்க் மத்திய கிழக்கு இந்தியா எங்கும் இரண்டாம் அலை வெகுவான பாதிப்புக்களை உண்டாக்கி வருகிறது எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்
சுவிட்சர்லாந்து - புதிய கொரோனா சட் ட விதி முறைகள் அமுலுக்கு வருகின்றன .மீறுவோர் 10,000 பிராங் வரை தண்டம் செலுத்த வேண்டும்
பெடரல் கவுன்சில் இதை மீண்டும் பரிந்துரைக்கிறது
இன்று, பிற்பகல் 3:23கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால், மத்திய அரசு சுவிட்சர்லாந்து முழுவதும் செல்லுபடியாகும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவை நாளை, அக்டோபர் 19 திங்கள் முதல் பொருந்தும்,
கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை வெளியில் சொல்ல மாட்டேன்-சுமந்திரன்!
Jaffna Editor
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை வெளியில் சொல்ல மாட்டேன் என தெரிவித்துள்ள எம்.ஏ.சுமந்திரன் பேச்சாளர் பதவி குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
நியூசிலாந்தில் இலங்கைப் பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்!
இலங்கைப் பெண்ணான வனுஷி வால்டர்ஸ் (Vanushi Walters) முதன்முறையாக நியூசிலாந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
இணைந்து செயற்பட விருப்பம்-மாவை சேனாதிராஜா
Jaffna Editor
தமிழ் தேசியப் பரப்பிலுள்ள அனைத்து கட்சிகளும் நிறுவன ரீதியாக இணைந்து செயற்படுவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
நவம் அறிவுக்கூடம் கொரோனா வைத்தியசாலையாகின்றது?
Jaffna Editor தமிழீழ விடுதலைப் புலிகளின் நவம் அறிவுக் கூடம் இயக்கிய கட்டிடத்தில் கொரோனா தடுப்பு வைத்தியசாலை அமைக்கும் பணி ஆரம்பித்துள்ளது.
ஒரே நிரலில் நின்று இரண்டு பேருந்து தரப்புகளும் சேவையில் ஈடுபடுமாறு தெரிவிப்பு
Vavuniya Editor
வவுனியா புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது முதல் தனியார் பேருந்து மற்றும் அரச பேருந்து தரப்பினர்களிற்கிடையில் முரண்பாடான நிலமை ஏற்பட்டு வருகின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)