புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2013


பெல்ஜியம் நாட்டின் தலைநகர் ப்ரூசெல்ஸ் விமான நிலையத்தில் 50மில்லியன் டொலர் டைமன் வைரக்கற்கள் கொள்ளை

 ப்ரூசெல்ஸ் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுவிஸ் எயர் பயணிகள் விமானத்திலிருந்து பெறுமதியான டைமன் வைர கற்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் நேற்று மாலை 7.47மணியளவில் இடம்பெற்றது. ஆயுதம் தாங்கிய எட்டுப்பேர்

 தமிழ் வளர்ச்சித் துறைக்கான இணையதளம் 
தமிழ் வளர்ச்சித் துறைக்காக உருவாக்கப்பட்ட www.tamilvalarchithurai.org என்ற புதிய வலைதளத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.


புதிய தலைமைச்செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற அனுமதி
தமிழ்நாட்டின் புதிய தலைமைச்செயலகத்தை அரசு மருத்துவமனையாக மாற்றலாம் என்று பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.   மேலும்,  பசுமை தீர்ப்பாயத்தில் மருத்துவமனைக்கு எதிராக  வீரமணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
JAYALAITHA SPEECH
<iframe width="853" height="480" src="http://www.youtube.com/embed/l7X_1qJiPKs" frameborder="0" allowfullscreen></iframe>

சனல்4ன்ஆவணப் படத்தின் ஒரு பகுதி தமிழில் விளக்கங்களுடன் காணொளி


ஈழத்தில்
நடந்தது இனப் படுகொலையே என்பதை தமிழில் மொழிமாற்றி புதியதலைமுறை தொலைக்காட்சி தமிழகத்தில் ஒளிபரப்பிய காணொளி அனைவரும் இதனை பார்க்க வேண்டும் சனல் 4 ன் ஆவணப் படத்தினையே வெளியீட்டுள்ளது ….தமிழன் நிமிராத வரை இதை விட மிகப் பெரிய படுகொலைக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்

2013 ஆம் வருடத்திற்கான வேலணை மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வலுனர் திறனாய்வு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.PHOTOS

ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவைக்கு மன்னார் ஆயர் கடிதம்

ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையின் கடந்த 19 ஆவது கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணையிலும் பார்க்க பொறுப்பு கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விடயங்களில் நடவடிக்கையுடன் கூடிய


பிரபாகரன் மகன் படங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை: சல்மான் குர்சித்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படையினரால் உயிருடன் பிடித்து வைத்துக் கொல்லப்பட்ட ஒளிப்படங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை என்று இந்திய வெளிவிவகார



மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பாலச்சந்திரனின் விவகாரம் கொண்டு வரப்படும்

இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச்சட்டங்கள் மீறல்கள் குறித்து, தொடர்ந்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும், ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இந்த பிரபாகரனின்

இலங்கை அரசை எதிர்த்து கண்டன அறப்போர்: வைகோ

இலங்கை அரசை எதிர்த்து மார்ச் 4ம் தேதி தமிழகமெங்கும் கண்டன அறப்போராட்டமும், இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

தெல்லிப்பழைக்கும், ஜெனீவாவுக்கும் இந்த அரசு ஒரே மாதிரியான பதிலை சொல்லி தப்ப பார்க்கிறது!- மனோ கணேசன
தெல்லிப்பழை அமைதி ஆர்ப்பாட்டத்தில் உள்நுழைந்து குழப்பம் விளைவித்த சட்டவிரோதிகளை நான் என் கண்களால் கண்டேன். இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில் இவர்களது படங்கள் இணையதளம் மூலம் உலகம் முழுக்க காட்சிப்படுத்தப்பட்டன.
பாலச்சந்திரன் படுகொலை படங்கள்! இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா கவலை
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12வயது மகன், இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கா, இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும்

பாலச்சந்திரன் படுகொலை படங்கள்! இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா கவலை
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12வயது மகன், இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கா, இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித

இலங்கை மீது பொருளாதாரத் தடையை அமுல்படுத்து! இல்லையேல் இலங்கை நிறுவனங்களை நிரந்தரமாக அப்புறப்படுத்துவோம்
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களது இளைய மகனான 12 வயது பாலகன் பாலச்சந்திரனை மிகக் கோரமான முறையில் இனப்படுகொலை செய்த இலங்கை அரசை மிகவும் வன்மையான குரலில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கண்டித்திருப்பது
65 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை முதல்வர் துவக்கி வைத்தார் (படம்)




மீண்டும் அதிமுகவில் சேருவதற்காக கடிதம் எழுதியிருக்கிறேன் : எஸ்.வி.சேகர் 
நடிகர் எஸ்.வி. சேகர் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியானது
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, கர்நாடகாவின் பல்வேறு 
எதிர்ப்புகளையும் மீறி இன்று அரசிதழில் வெளியானது.


பிரபாகரன் மகன் கொலை: நெருக்கடியில் சிக்கிய இலங்கை அரசு 
 

இலங்கை இறுதிகட்ட போரின் போது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இளைய மகன் பாலசந்திரன் இறந்ததாக இலங்கை அரசு தெரிவித்து வந்தது. ஆனால் அது உண்மையல்ல  பொய் என சேனல் - 4 ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது. 

ஜெயலலிதாவைப் பற்றிய அவதூறு : தடுத்து நிறுத்தினார் கனிமொழி!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பற்றி தி.மு.க நிர்வாகி ஒருவர் மிகவும் தரக்குறைவாக பேசியபோது அதை உடனே நிறுத்த உத்தரவிட்டார் தி.மு.க எம்.பி கனிமொழி.


பாலச்சந்திரன் கொல்லப்பட்டது மன்னிக்கவே முடியாத போர்க் குற்றம்: ஜெயலலிதா கண்டனம்

பாலச்சந்திரன் கொல்லப்பட்டது மன்னிக்கவே முடியாத போர்க் குற்றம்: ஜெயலலிதா கண்டனம

இலங்கை அரசை கண்டித்து மார்ச் 4ல் அதிமுக சார்பில் அறப்போராட்டம் நடத்தப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 
உலகின் பாரிய தேடுதல் தளமான விக்கிபீடியா வில் கட்டுரை களை எழுதத்  தொடங்கியதையிட்டு எனக்கு வந்த நன்றி கடிதம் எனது முதல் கட்டுரையே புங்குடுதீவு என்பதாகும் 
சிவ-சந்திரபாலன் 


நன்றி

வணக்கம் சிவா சந்திரபாலன், தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். புங்குடுதீவு கட்டுரையில் பல தகவல்களைச் சேர்த்து வருவதற்கு நன்றி. பிரபலமான நூல்கள் என்ற உப தலைப்பில் சேர்த்த பட்டியல்கள் அனைத்தும் தலைப்புக்குப் பொருத்தமில்லாதவை. அவை புங்குடுதீவைச் சேர்ந்தவர்கள் எழுதிய பிரபலமான நூல்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் அவை புங்குடுதீவைப் பற்றியவை அன்று. இதனால் அவற்றை நீக்கியிருக்கிறேன். புங்குடுதீவு பற்றி எழுதப்பட்ட நூல்களின் விபரங்கள் உங்களிடம் இருந்தால் அவற்றைச் சேருங்கள். நூலகத்தில் இருக்கும் இரண்டு நூல்களைப் பறிய விபரங்களை வெளி இணைப்புகளாகத் தந்திருக்கிறேன். மேலும் விளக்கம் தேவையென்றால் தயங்காமல் கேளுங்கள். வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 00:30, 21 அக்டோபர் 2012 (UTC)

[தொகு]சில கருத்துகள்

வணக்கம் சிவா-சந்திரபாலன். பார்க்க மடத்துவெளி சனசமூக நிலையம் மற்றும் எஸ். கே. மகேந்திரன். ஆங்கிலத்தில் கட்டுரைகளுக்கு தலைப்பிடுவதில்லை ஆதலால் தமிழில் மாற்றப்பட்டுள்ளது, மேலும் அக்கட்டுரைகளின் உள்ளடக்கங்கள் மற்ற வலைத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன, இதுவிக்கிப்பீடியா:பதிப்புரிமை மீறலாகும், இது குறித்து உங்கள் விளக்ககளை இங்கேயோ, கட்டுரை பேச்சுப் பக்கத்திலோ தெரிவிக்கவும், நன்றி--சண்முகம்ப7 (பேச்சு)02:17, 27 அக்டோபர் 2012 (UTC)

[தொகு]பயனர் பக்கம்

வணக்கம், Siva-sandrabalan! உங்களைப் பற்றிய விவரங்களை உங்களுடைய பயனர் பக்கத்தின் கொடுத்தால் பிற விக்கிப்பீடியர்களும் உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும். ஏதேனும் சந்தேகம் எழுந்தால் என்னுடைய பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:48, 28 அக்டோபர் 2012 (UTC)

[தொகு]தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டுள்ள ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோவை, அந்த வழியாக சென்ற முதல்வர் ஜெயலலிதா திடீரென சந்தித்தமை அரசியல் களத்தில் மாற்றம் ஏற்பட வழிவகுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் முழுமையாக மது விலக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ம.தி.முக பொதுசெயலர் வைகோ கோவளத்தில்

சிறிலங்காவிற்கு ஐ.நா மனிதஉரிமை சபை இராஜதந்திரக்களமாக மாறியுள்ளது: வி.உருத்திரகுமாரன்

ஐ.நா மனித உரிமை சபைக்கூட்டத் தொடர் சிங்கள அரசுக்கு இராஜதந்திரப் போர்களமாக மாறியுள்ளதோடு, ஐ.நா மனித உரிமைச் ஆணையாளர் நவநீதிம்பிள்ளையினால் வெளியிடப்படும் கண்டனங்கள் சிங்கள அரசுக்கு தூக்குக்கயிறாகவும் மாறிவருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்

இலங்கை அரசை கடுமையாகச் சாடியுள்ள நவநீதம்பிள்ளை! ஜெனீவாவில் நெருக்கடி நிலை: சனல்4 ஊடகம்
சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் பரான் சவுகரலி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

ad

ad