புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2020

போக்குவரத்துச் சபையின் சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைக்கக்கோரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் கவனயீர்ப்பு
புலம்பெயர்  உறவுகளே   சீன நாட்டு கடைகளில்  பொருட்கள்  வாங்கவேண்டாம் ,  சீன நாட்டு  உணவுகளை  உண்ணவேண்டாம் .தமிழ் கடைகளில்  இருக்கும் சீனப்பொருட்களை கூட  வாங்கவேண்டாம்  இப்போதைக்கு சுயகட்டுப்பாடு ஒன்றை  வைத்திருங்கள் 

விந்தன்-பா உ க்கு ஆசைப்பட்டு மாகாணசபையும் போயிடும் போல வேண்டாம் இப்படியே இருந்திருவோம் என்கிறாரா .நாடாளுமன்ற வேட்பாளருக்கு ஆதரவு:விந்தன் அறிவிப்பு?



எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் களம் யாழில் ஏழு முனை போட்டியாக இருக்கும்.ஆனாலும் எமது கட்சியான டெலோ சார்பில் முன்மொழியப்பட்ட வேட்பாளரது வெற்றிக்கு நாம் அனைவரும்

ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் வரும் இரண்டு அறிக்கைகள்

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 43 ஆவது கூட்டத் தொடர் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில் இந்தக் கூட்டத் தொடரில் இரண்டு முக்கிய அறிக்கைகள் வெளியிடப்படவுள்ளன.

ஜெர்மனியில் நால்வருக்கு கொரோனா வைரஸ் தாக்கம்! உறுதிப்படுத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

ஜேர்மனிய சுகாதார அமைச்சகம் ஏற்க்கனவே ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் மேலும் மூவருக்கு பவேரியா (Bayern) எனும் இடத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ad

ad