புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2021

ஜெர்மனி 5 ..............................

www.pungudutivuswiss.com
இரு மாநிலங்களிலும் ரைன் நதியை ஒட்டிய பிராந்தியங்கள் எங்கும் கடும் வெள்ளம் ,மின்சாரமின்மை வீடிழந்தவர்களின் பராமரிப்பு

ஜெர்மனி இப்போதைய நிலை

www.pungudutivuswiss.com
எர்ஃப்ட்ஸ்டாட்டில் உள்ள வீடுகளும் கோட்டையின் ஒரு பகுதியும் சரிந்தது
நிலை: 07/16/2021 1:36 பிற்பகல்.

யேர்மனியில் வெள்ளப் பெருக்கு 80 பேர் பலி!!

www.pungudutivuswiss.com

கிணற்றில் விழுந்த கிராம மக்கள், பெரும் சோகம்; மீட்புப் பணிகள் தீவிரம்

www.pungudutivuswiss.com
மத்திய பிரதேசத்தில் குழந்தையை காப்பாற்ற முயன்று கிணற்றில் விழுந்த கிராம மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

ரித்தானியாவில் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களை தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவு

www.pungudutivuswiss.com
இங்கிலாந்து மற்றும் வேல்சில் மொத்தமாக அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உடனே தனிமைப்படுத்திக் கொள்ள

யேர்மனியில் வெள்ளப் பெருக்கு 42 பேர் பலி

www.pungudutivuswiss.com
மேற்கு ஜெர்மனியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தைத் தொடர்ந்து குறைந்தது 42 பேர் இறந்துள்ளனர், மேலும் பலர் காணவில்லை

கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ரிஐடியினால் உடைமைகளுடன் விசாரணைக்கு அழைப்பு!

www.pungudutivuswiss.com



கரைச்சி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான விக்ரர் சாந்தி பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இன்றைய தினம் கொழும்புக்கு விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கரைச்சி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான விக்ரர் சாந்தி பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் இன்றைய தினம் கொழும்புக்கு விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ad

ad